கோவையில விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 31 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாநகரில் உள்ள விநாயகர் கோவில்கள் மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் பல இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன .அங்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டு விநாயகரை தரிசனம் செய்தனர். கோவை மாநகரில் இந்து முன்னணி சார்பில் 308 விநாயகர் சிலைகளும்,இந்து ...
சென்னை: விநாயகர் சிலைகளை மாட்டு வண்டிகள், மீன்பாடி வண்டிகள், ஆட்டோவில் எடுத்து செல்ல தடை விதிக்கப்படுகிறது. பொது இடங்களில் உள்ள சிலைகளை 5 நாட்களுக்குள் எடுத்து சென்று கரைத்து விட வேண்டும் என்று ஊர்வலத்தின்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நேற்று விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட்டன. ...
கோவையில் விநாயகர் சதுர்த்தி விழா வழக்கமான உற்சாகத்துடன் இன்று கொண்டாடப்பட்டது. மாநகரில் உள்ள பல்வேறு விநாயகர் கோவில்கள், பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த இடங்களில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு விநாயகரை தரிசனம் செய்தனர். விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கோவை புலியகுளத்தில் உள்ள முந்தி விநாயகர் கோவிலில் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து யாகம் நடைபெற்றது. ...
கோவை : நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று ( புதன்கிழமை) சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கொரோனா காரணமாக 2ஆண்டுகளாக பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடைபெறவில்லை. கொரோனா பாதிப்பு குறைந்ததால் இந்த ஆண்டு எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக இந்து அமைப்பினர் மற்றும் முஸ்லிம் அமைப்புகளுடன் போலீசார் ...
சென்னை: நாடு முழுதும் இன்று ஆகஸ்ட் 31 விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.கொரோனா பரவல் காரணமாக, 2021ல், விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி, பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபட தடை விதிக்கப்பட்டது. அதேபோல, விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் ...
நியூஸ் எக்ஸ்பிரஸ் சார்பாக விநாயகர் சதுர்த்தியின் புனித நாளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் இந்தியர்கள் அனைவருக்கும் எங்களது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம் . ஞானம், செழிப்பு மற்றும் அதிர்ஷ்டத்தின் அடையாளமான விநாயகரின் பிறந்தநாள், விநாயகர் சதுர்த்தி தினமாக கொண்டாடப்படுகிறது.இந்த தருணத்தில் அன்பு, அமைதி, நல்லிணக்கம், மகிழ்ச்சி ஏற்பட விநாயகனை வழிபடுவோம் .எந்த காரியம் ஆனாலும் விநாயகரை ...
கோவை: நாடு முழுவதும் நாளை (31-ந் தேதி) விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பின் காரணமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்து. இதனால் பொது இடங்களில் விநாயகர் சிலை வழிபாடு, விநாயகர் சிலை ஊர்வலம் போன்றவை நடக்கவில்லை. ஆனால், இந்த ஆண்டு விநாயகர் சிலை ...
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குறிச்சிக்கோட்டை, ஆலாம்பாளையம் பிரிவில் அருள்மிகு சுடலை ஆண்டவர் திருக்கோவில் உள்ளது .இந்த கோவில் 40 ஆம் ஆண்டு கொடை விழா நேற்று (திங்கட்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.நேற்று அன்னதானம், கணபதி பூஜை , மகா கணபதி பூஜை கணியான் மகுடம் பாடுதல் சாஸ்தா சிறப்பு பூஜை போன்ற ...
ஒரு சொட்டு நீரில் விநாயகர் கோவை ராமநாதபுரம் பகுதியில் சேர்ந்தவர் பாலச்சந்தர் இவர் வித்தியாசமான புகைப்படம் எடுப்பதில் வல்லவர் தற்சமயம் விநாயகர் சதுர்த்தி தினத்தை கொண்டாடும் வகையில் நீர் துளிகளுக்குள் விநாயகர் இருப்பதை புகைப்படம் எடுத்துள்ளார் கம்ப்யூட்டர் மானிட்டர் டிஸ்ப்ளேயில் விநாயகர் படம் வைக்கபட்டு உள்ளது பின்னர் மானிட்டர் முன்பாக சிரஞ்சில் சிறிதளவு தண்ணீரை நிரப்பி ...
திருச்சி: ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் ரூ.83 லட்சம் ரொக்கம், தங்கம் 305 கிராம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் வருடம் முழுவதும் திருவிழாக்கள் நடந்த வண்ணம் இருக்கும். இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா பிரசித்தி பெற்றதாகும். பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் சொர்க்க வாசலை ...