மத்திய நிதித்துறை அமைச்சர் மந்திரி நிர்மலா சீதாராமன், சர்வதேச நாணய அமைப்பின் வருடாந்திர மாநாடு மற்றும் உலகவங்கி வருடாந்திர கூட்டம் உட்பட பல்வேறு கூட்டங்களில் பங்கேற்க அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணமாக சென்றுள்ளார். இதையடுத்து அவர் அமெரிக்க நாட்டின் வாஷிங்டன் நகரில் நடைபெற்ற கூட்டங்களை முடித்துக் கொண்டு புறப்படும் முன் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது இந்தியா ...

சென்னை: தமிழகத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் வசூலிக்க மீண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது. அபராதம் வசூலிக்க மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதால் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தமிழகத்தில் கட்டுக்குள் இருந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது. டெல்லி, கேரளா, ஹரியானா ...

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஏற்பட்டுள்ள மின்வெட்டு குறித்து சட்டசபையில் எதிர்க்கட்சியான அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளது. அதில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் நாளொன்றுக்கு 17 ஆயிரத்து 100 மெகாவாட் மின் தேவை இருக்கும்போது 13 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றது. கோடை காலத்தில் மின் தேவை அதிகரிக்கும் ...

தேர்தல் வியூகம் வகுத்தனர் பிரசாந்த் கிஷோர் கடந்த 16, 18 தேதிகளில் காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். நேற்று அவர் மூன்றாவது முறையாக ஆலோசனை நடத்தியிருக்கிறார். முதல் சந்திப்பின் போது மட்டும் ராகுல்காந்தி இருந்திருக்கிறார். அடுத்த இரண்டு சந்திப்புகளிலும் ராகுல் இல்லை. அவர் சொந்த விஷயம் காரணமாக ...

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் சு.முத்துசாமி பதிலளித்து பேசியதாவது: வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்பட்டு விற்பனை ஆகாமல் இருக்கிற வணிக அலகுகள் 1,082 ஆகும். விற்பனை ஆகாமல் இருக்கும் குடியிருப்புகள் 3,505, மனைகள் 5,074 ஆகும். மக்களுடைய எதிர்பார்ப்பை கணக்கிட்டு அவற்றை ...

ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன் என முதலமைச்சர் அறிவிப்பு. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மாரனேரி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். செல்வஜோதி பயர் ஒர்க்ஸ் ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் அறை தரைமட்டமாகிய நிலையில், ஒருவர் பலியானார். இந்த நிலையில், சிவகாசி ...

2-வது திருமணம் செய்யும் அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.. தமிழக அரசு இதுகுறித்து அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.. அதில். 1973 தமிழ்நாடு அரசு பணியாளர் சட்ட விதிகளின்படி, பணியில் உள்ள அரசு ஊழியர் முதல் மனைவி உயிரோடு இருக்கும் போது 2-வது திருமணம் செய்வது தண்டனைக்குரிய ...

மின் தட்டுப்பாட்டை போக்க தமிழ்நாடு மின்வாரியத்தின் உற்பத்தி திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை என மின்வெட்டு ஏற்பட்டது. அதேபோல் கன்னியாகுமரி ...

கடல்நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருப்பதால் 30 அல்லது 40 ஆண்டுகளில் சென்னையின் பல பகுதிகள் தீவுகளாக மாறும் என்று சுற்றுச்சூழல் ஆய்வுகள் எச்சரித்துள்ளதாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. காலநிலை மாற்றம் குறித்து வெளியாகியுள்ள சர்வதேச ஆய்வறிக்கைகள் குறித்து விவாதிக்கும் கவன ஈர்ப்பு உரையாடல் நிகழ்ச்சி, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடத்தப்பட்டது. ...

கீவ் : ஐரோப்பிய ஒன்றியம் கூட்டமைப்பில் இணைவதற்கான முதற்கட்ட விண்ணப்பத்தை உக்ரைன் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் உடனடியாக தங்கள் நாட்டை உறுப்பினராக சேர்த்து கொள்ள வேண்டும் என்று கூறிய உக்ரைன், அதற்காக முறையாக விண்ணப்பம் செய்து இருந்தது. இந்த நிலையில் நேற்று ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினருக்கான விண்ணப்பம் தொடர்பான கேள்வி தாள்களை பூர்த்தி ...