சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியக அரங்கத்தில் குஜராத் மாநிலம் நிறுவிய தினம் கொண்டாடப்பட்டது,. குஜராத் சமாஜ் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, ‘குஜராத் ஒரு சிறந்த மாநிலம். அங்கு அதிக அளவிலான சுதந்திர போராட்ட தியாகிகள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் உள்ளனர். சர்தார் வல்லபாய் பட்டேல், ...

கொடைக்கானல் அருகே சினிமா படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த தவெக தலைவர் விஜய்க்கு அவரது ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் பிரம்மாண்டமான முறையில் உற்சாக வரவேற்பு அளித்தனர். கொடைக்கானல் பகுதியில் நடிகர் விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக நடிகர் விஜய் நேற்று சென்னையிலிருந்து விமானம் ...

மும்பையில் நடைபெற்று வரும் WAVES மாநாட்டின் தொடக்க விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார். அதில், “பிரதமர் மோடி ஒரு போராளி, காஷ்மீரில் அவர் அமைதியை மீண்டும் நிலைநாட்டுவார்; எந்த சவாலையும் சமாளிக்கும் வல்லமை படைத்தவர். மோடியின் திறமையை ஒரு தசாப்தமாக நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம்,”இவ்வாறு தெரிவித்தார். ...

அமெரிக்​கா​வின் அரிசோனா பல்​கலைக்​கழகத்​தின் இந்​திய கொள்கை மற்​றும் பொருளா​தார ஆய்வு கிளப் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் இந்​திய மாணவர்​களிடம் பாஜக மூத்த தலை​வர் அண்​ணா​மலை பேசி​ய​தாவது: அமெரிக்​கா​வின் அரிசோனா பல்​கைலைக்​கழகத்​தில் படிக்​கும் நீங்​கள் அதிர்​ஷ்ட​சாலிகள். இங்கு உலகளா​விய அறிவை உங்​களால் பெற முடி​யும். படிக்​கும் காலத்​தில் நாம் அடுத்த 30 அல்​லது 40 ஆண்​டு​களுக்​கான வாழ்க்​கைக்கு ...

பாகிஸ்தானுக்கு தீவிரவாத வரலாறு இருப்பதாக அந்நாட்டின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும், 26 சுற்றுலா பயணிகளின் உயிரை குடித்த பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவத்துக்கு பின்னதாக இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு, பாகிஸ்தானை பின்புலமாக கொண்ட ஜெய்ஷ் ...

கேரளாவின் திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்சம் துறைமுகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். அதானி குழுமத்துடன் இணைந்து கட்டப்பட்டுள்ள இந்த துறைமுகம் நாட்டின் முதல் சர்வதேச தானியங்கி துறைமுகம் ஆகும். ரூ.8.827 கோடியில் கட்டப்பட்டுள்ள இந்த துறைமுகம் கடந்த ஆண்டில் செயல்பாட்டுக்கு வந்த நிலையில், பல்வேறு நாடுகளில் இருந்து சரக்கு கப்பல்கள் சென்று சோதனை ...

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட பொருளாளர் செல்வம் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கள்ள ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கடந்த மார்ச் 31ஆம் தேதியன்று, திட்டக்குடி அடுத்த அதர்நத்தம் கிராமத்தில் உள்ள விசிக நிர்வாகி செல்வத்துக்கு சொந்தமான நிலத்தில் போடப்பட்டிருந்த ஷெட்டில் போலீசார் அதிரடி ...

சென்னை: சிபிஎஸ்இ 5,8ம் வகுப்பு மாணவர்கள் குறைந்த மதிப்பெண் பெற்றால் பெயில் என்பதற்கு அமைச்சர் அன்பில் மகேஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 5,8ம் வகுப்பு மாணவர்களை பெயில் ஆக்குவது பெற்றோர்களுக்கு பெரும் மனஉளைச்சலையும் ஏற்படுத்தும்; மாணவர்கள் கல்வி கற்பதை விட்டே செல்லும் நிலை உருவாகும். தேசிய கல்விக் கொள்கையை சிபிஎஸ்இ பள்ளிகள் செயல்படுத்தும்போது பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்க ...

கோவை மாவட்டம் வால்பாறையில் மே தினத்தை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட திமுக, வால்பாறை நகர திமுக, தொ.மு.ச சார்பாக கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் தலைமையில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி, மாநில தகவல் தொழில்நுட்ப அணி இணைச்செயலாளர் டாக்டர் மகேந்திரன், நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர்,தொமுச.வின்மாநில செயலாளர் வி.பி.வினோத்குமார், கோவை ...

தமிழகத்தில் சட்டசபையில் முதல்வர் ஆற்றிய உரையில் தமிழகத்தை பொறுத்தவரை இங்கு மீண்டும் திமுகதான் ஆட்சி அமைக்கும் எனக் கூறியுள்ளார். சென்னை, சட்டசபையில் காவல் மற்றும் தீயணைப்புத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து முதல்வர் ஸ்டாலின் இதுவரை நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், செய்துள்ள சாதனைகளால் 7வது முறையும் திமுகதான் ஆட்சி அமைக்கும். ஸ்டாலின் என்றால் ‘உழைப்பு உழைப்பு ...