நாடு முழுவதுமே தேர்தல் திருவிழா களைக்கட்ட துவங்கியிருக்கிறது. தமிழகத்தைப் போலவே அஸ்ஸாம் மாநிலத்திலும் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநில அரசு சுமார் 40 லட்சம் பெண்களின் வங்கி கணக்குகளில் தலா ரூ.9,000 வரவு வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது.இந்த தொகையில் மாதாந்திர உதவித்தொகையுடன் ஜனவரி முதல் நான்கு மாதங்களுக்கான நிலுவைத் தொகையும் ...
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன.. கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றனர்.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என்று 4 முனைப் போட்டி நிலவுகிறது.. ...
புதுடெல்லி: ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால், சமையல் மற்றும் வர்த்தக காஸ் சிலிண்டர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இதனால் நாடு முழுவதும் ஓட்டல்கள் உட்பட பல்வேறு தொழில்கள் ஸ்தம்பித்துள்ளன. அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணெய் வயல்கள், இயற்கை எரிவாயு உற்பத்தி ...
ஈரான் மீதான போர் விரைவில் முடிவுக்கு வரும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறிய கருத்திற்கு, ஈரானின் புரட்சிகர காவல்படை கடும் பதிலடி கொடுத்துள்ளது. இந்தப் போரை எப்போது முடிக்க வேண்டும் என்பதை நாங்கள்தான் தீர்மானிப்போம்; வெள்ளை மாளிகை அல்ல” என்று ஈரான் தெரிவித்துள்ளது. பிராந்தியத்தின் எதிர்காலமும் அதிகார சமன்பாடுகளும் தற்போது தங்கள் கைகளிலேயே ...
புதுச்சேரி : தமிழ்நாட்டைப் பின்பற்றி புதுச்சேரியிலும் குடும்ப தலைவிகளுக்கு வங்கிக் கணக்கில் ரூ.5000 வரவு வைக்கப்பட்டது. புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்றாலும், தமிழகத்துடன் நிலப்பரப்பில் ஒன்றியிருப்பதால், தமிழகத்தில் அரசியல் தாக்கங்கள் புதுச்சேரியை பெருமளவு பாதிக்கும். தமிழகத்தின் மக்கள் நலத்திட்டங்கள் 75 சதவீதம் புதுச்சேரியில் மக்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப கொண்டுவரப்படும். பொங்கல், தீபாவளி பரிசுத்தொகை, இலவச அரிசி, ...
விஜய் தரப்பில் இருந்து முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை பரிசீலித்த சிபிஐ அவர் நாளை ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக தலைவர் விஜய், கடந்த 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ம் தேதி கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண்கள், கைக்குழந்தை உட்பட 41 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த ...
சென்னை: தமிழகத்தில் காங்கிரஸ் பாணியில் விடுதலை சிறுத்தைகள், தேமுதிக, மக்கள் நீதிமய்யம், 2 கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக என திமுக கூட்டணியில் உள்ள 6 கட்சிகளும் போர்க்கொடி உயர்த்தி உள்ளன.தொகுதி பங்கீட்டில் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக தலையீடு செய்ய வேண்டும் என்று கூறி வருவதால் தொகுதி பங்கீட்டில் இழுபறி நிலவி வருவது குறித்த பரபரப்பான தகவல்கள் ...
தமிழக வெற்றி கழக ஒருங்கிணைப்பாளர் குறித்து அவதூறாகப் பேசிய அதிமுக தலைமைக்கழகப் பேச்சாளரை, த.வெ.க தொண்டர்கள் வழிமறித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.காவல்துறை முன்னிலையில்,அ.தி.மு.க.வினர் மன்னிப்பு கேட்ட பின் தான் விடுவிக்கப்பட்டனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கிழக்கு ஒன்றியப் பகுதிகளில், அதிமுக சார்பில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்றன. தமிழக வெற்றிக்கழக ஒருங்கிணைப்பாளரின் சொந்த ...
தமிழகத்தில் தேர்தல் திருவிழா களைக்கட்ட துவங்கியுள்ள நிலையில், நாளை தவெக வேட்பாளர் நேர்காணல் நடைபெற உள்ளது.தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உட்கட்சித் தேர்தல் மற்றும் வேட்பாளர் தேர்வுப் பணிகள் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளன. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கட்சித் தலைவர் விஜய் தலைமையில் வேட்பாளர் நேர்காணல் பனையூரில் நடைபெற உள்ளது. சமீபத்தில் மகளிர் தினத்தை ...
நடிகரும் தமிழக முன்னாள் முதல்வருமான எம்ஜிஆருக்கு காட்பாடியில் மூன்று கோடி ரூபாய் மதிப்பில் கோவில் கட்டப்பட்டுள்ளது. காட்பாடி அருகில் உள்ள கரசமங்கலம் கிராமத்தில் மும்மத அடையாளங்களுடன் இந்தக் கோவிலை எம்ஜிஆரின் தீவிர தொண்டரான டி.ஆர்.முரளி கட்டியுள்ளார்.’தனிப்பிறவி’ என்ற திரைப்படத்தில் எம்ஜிஆர் முருகப்பெருமான் வேடத்தில் நடித்திருப்பார். அத்தோற்றத்தை உடைய, ஏறக்குறைய 5 அடி உயரச் சிலை இக்கோவிலுக்காக ...













