சென்னை: பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் மின்கட்டணத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். மின்கட்டணத்தை உயர்த்தாவிட்டால் ஒன்றிய அரசு மானியம் குறைக்கப்படும் என்ற கட்டாயத்தால் தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். மேலும் வீட்டு இணைப்பிற்கான 100 யூனிட் இலவச மின் விநியோகத்தில் எந்த மாற்றமும் இல்லை எனவும் ...

குரங்கு அம்மை: கோவையில் பத்து படுக்கைகளுடன் கூடிய தனி வார்டு தயார் நிலையில் உள்ளது – அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஈரோட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் கோவை வந்தடைந்த தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் விமான நிலையத்தில் குரங்கு அம்மை நோய் தடுப்பின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு ...

பெரியார் பல்கலைக் கழக தேர்வில் தாழ்த்தப்பட்ட சாதிகள் எவை? என்று கேட்கப்பட்டிருந்த கேள்விக்கு கோவை மாவட்ட பா.ஜ.க வினர் கண்டன ஆர்ப்பாட்டம்   பெரியார் பல்கலைக் கழக தேர்வில் தாழ்த்தப்பட்ட சாதிகள் எவை? என்று கேட்கப்பட்டிருந்த கேள்விக்கு கோவை மாவட்ட பா.ஜ.க வினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜூலை 14 – ம் தேதி சேலத்தில் செயல்பட்டு ...

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் முக்கிய தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளராக திரௌபதி முர்மு, எதிர்க்கட்சிகள் தரப்பில் பொதுவேட்பாளராக யஷ்வந்த் சின்கா ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர். குடியரசு தலைவர் என்பவர் யார்? அவரின் தகுதிகள் என்ன? ...

சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி மரண விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்படுவர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். பள்ளிகள் ஒவ்வொரு மாணவர்களையும் தங்கள் சொந்த பிள்ளைகளாக கருதி பாதுகாக்க வேண்டும். வன்முறையில் ஈடுபடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி செல்லும்போது ...

பிரிட்டன்  பிரதமருக்கான போட்டியில் திடீரென இந்திய வம்சாவளி வேட்பாளரான ரிஷி சுனக் பின்னடைவைச் சந்தித்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரும், பிரிட்டான்  பிரதமருமான போரிஸ் ஜான்சன் தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்ததைத் தொடர்ந்து, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கான அடுத்த தலைவரைத் தேர்வு செய்யும் நடைமுறை துவங்கியுள்ளது. கட்சித் தலைவருக்கான போட்டியில் பங்கேற்பவர்களில் ...

சென்னை: தமிழ்நாடு என்பது வெறும் வார்த்தையல்ல, ரத்தமும், சதையும் கொண்ட உரிமை போராட்டம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். இந்தியாவின் மொத்த வரிவாருவாயில் தமிழ்நாட்டின் பங்கு 6 சதவீதம் என பெருமிதம் தெரிவித்தார். திமுக ஆட்சியில்தான் தெற்கு சிறக்கிறது என்ற பெருமையை தேடித்தந்துள்ளோம். தமிழ், தமிழன் என்ற உணர்வை ஏற்படுத்திய இயக்கம் திராவிட இயக்கம் என ...

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மேகதாது அணை விவகாரத்தை விவாதிக்க கூடாது என தமிழ்நாடு அரசு ஏற்கனவே கடும் எதிர்ப்பு பதிவு செய்து வந்த நிலையில் 3 ...

மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜக்தீப் தங்கரை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக அறிவித்தது. இதையடுத்து அவர் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தொடர்ந்து, மணிப்பூர் ஆளுநரான இல.கணேசனுக்கு மேற்கு வங்கத்தின் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ளது. நிரந்தர ஏற்பாடு செய்யும் வரை ...

புதுடெல்லி: இந்தியாவில் செலுத்தப்பட்ட கொரோனா  தடுப்பூசி டோஸ் எண்ணிக்கை 200 கோடியைத் தாண்டி உள்ளது. இது ஒப்பிட முடியாத வேகம் என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். சீனாவின் வூகான் மாகாணத்தில்கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு முதன் முதலில் கண்டறியப்பட்டது. பின்னர் உலகம் முழுவதும் பரவியது. இந்தியாவில் 2020-ம் ஆண்டு ...