தமிழகத்தில் பக்ரீத் பண்டிகை ஜூலை 10ஆம் தேதி கொண்டாடப்படும் என தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார். ஈகை திருநாள் எனப்படும் பக்ரீத், இஸ்லாமியர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும். ராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜில் ஹாஜி பிறைஇன்று தென்பட்டதால் ஜூலை 10ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என ...

சென்னை : தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ஐதராபாத் சென்றுள்ளார். தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டம், நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்கவுள்ளது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். வரும் 2024ம் ...

தமிழகத்தில் கொரோனா  பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று புதிதாக 1,827 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 11,094 பேர் கொரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து ...

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் தேவேந்திர பட்னாவிசுக்கு பதில் முதல்வர் பதவியை ஏக்நாத் ஷிண்டேவுக்கு பாஜக விட்டு கொடுத்துள்ள நிலையில் அதன் பின்னணியில் உள்ள 5 முக்கிய காரணங்கள் வெளியாகி உள்ளன. மகாராஷ்டிரா மாநில முதல்வராக சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களின் அணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே நேற்று இரவு 7.30 மணிக்கு பதவியேற்றார். இவருடன் முன்னாள் முதல்வரான ...

இந்திய குடியரசு தலைவருக்கான பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த குடியரசு தலைவருக்கான தேர்தல் ஜூலை 18ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக வேட்பாளராக திரௌபதி முர்மூவும், எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராகா யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர். நேற்று சென்னை வந்த யஷ்வந்த சின்ஹா திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களை சந்தித்து ...

சென்னை: அதிமுகவில் செக் லீஃப் விவகாரம் ஒன்று தற்போது உச்சம் பெற்றுள்ளது. கட்சியில் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவியே இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கூறி வரும் நிலையில்தான் தற்போது செக் லீஃப் விவகாரம் உருவெடுத்துள்ளது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் ஜூலை 9ம் தேதி நடக்க உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட உள்ள ...

பினாமி பெயரில் சசிகலா வாங்கிய ரூ. 15 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டு சசிகலா மற்றும் அவரின் உறவினர் தொடர்பான 127 இடங்களில் வருமானவ வரித்துறையினர் சோதனை நடத்தினர்.இந்த சோதனையின் தொடர்ச்சியாக சசிகலாவுக்கு சொந்தமான சொத்துக்களை வருமான வரித்துறையினர் முடக்கி வருகின்றனர். பினாமி சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கையை வருமான ...

கோவை மாநகராட்சி கூட்டம் மேயர் கல்பனா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்தநிலையிலையில் திடீரென அதிமுக கவுன்சிலர்கள் பிரபாகரன்,ஷர்மிளா சந்திரசேகர், ரமேஷ் ஆகியோர் கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பாக திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த இடமே பரபரப்பானது. மேயரின் வீட்டை அழகுபடுத்த ஒரு கோடி ரூபாய் நிதியா? ஊழல் நடக்குதுங்கோ, ...

மும்பை: மகாராஷ்டிராவில் ஆட்சிக்கவிழ்ப்பு சுமுகமாக நடந்தேறியுள்ளது. ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும், பாஜகவின் தேவேந்திர பட்நவிஸ் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். இனி சிவசேனாவின் எதிர்காலம் என்ன? சிவசேனா கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் என்னென்ன என்பது குறித்து பார்ப்போம்.  சிவசேனாவிற்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய ஏக்நாத் ஷிண்டே முதல்வராகிவிட்டார். அவர் வெற்றிகரமாக முதல்வர் பதவியைப் பெற்றார் என்று மகிழ்ச்சி ...

தமிழகத்தில் நிலுவையில் உள்ள மதிப்பு கூட்டு வரி (வாட்) தொகையை வசூலிக்க உதவும் நோக்கத்துடன் “சமாதான்” திட்டத்தை, இரண்டு அல்லது மூன்று வாரங்களில், மாநில அரசு அறிவிக்கும், என கோவையில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். கோவையில் இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் (CII) சார்பில் தொழில் முனைவோருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி தனியார் நட்சத்திர ஹோட்டலில் ...