பா.ஜ.க பிரமுகர்கள் வாகனங்கள் மீது தாக்குதல்: வாகனங்களை எரிக்க முயற்சி கோவை, பொள்ளாச்சி, குமரன் நகர் பகுதியில் பா.ஜ.க பிரமுகர்களின் வாகனங்கள் மீது தாக்குதல் எரி பொருள் வீசி வாகனங்களை எரிக்க முயற்சி. குமரன் நகர் பகுதியில் சுமார் 5000 மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இதே பகுதியில் பா.ஜ.க வை சேர்ந்த பொன்ராஜ், சிவா ...
பிளைவுட் கடைகளில் ஜன்னல்களை உடைத்து மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு: கோவையில் பதற்றம் மதன் குமார்,சச்சின் உள்ளிட்டோருக்கு சொந்தமான பிளைவுட் கடைகளில் ஜன்னல்களை உடைத்து மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு.கோவை பிரதான சாலையில் நடைபெற்றுள்ள இச்சம்பவத்தால் பதற்றம்…. நாடு முழுவதும் நேற்று ஒரே நேரத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் முக்கிய ...
கோவை பா.ஜ.க அலுவலகம் அருகே பெட்ரோல் குண்டு வீச்சு:மர்ம நபர்களுக்கு வலை கோவை மாவட்ட பாஜக அலுவலகம் காந்திபுரம் சித்தாபுதூர் வி கே கே மேனன் சாலையில் அமைந்துள்ளது. இன்று (22 ம் தேதி ) இரவு 8:30 மணி அளவில் அங்கு வந்த சமூக விரோதிகள் சிலர் பெட்ரோல் நிரப்பிய பாட்டில் ஒன்றை வீசியுள்ளனர் ...
கேரளாவில் ராகுல்காந்தியின் நடைபயணத்திற்காக வெளியிட்டப்பட்ட போஸ்டரில் சாவர்க்கர் படம் இடம் பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணத்தை கடந்த 7-ம் தேதி தொடங்கினார். காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை 3 ஆயிரத்து 500 கிலோமீட்டர்கள் செல்லும் ...
பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா 2 நாட்கள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா விமானம் மூலம் இன்று மதுரை வருகிறார். விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்குடிக்கு புறப்படுகிறார். மாலை 3.30 மணிக்கு காரைக்குடி எம்.ஏ.எம். மகாலில் நடைபெறும் பா.ஜ.க மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆலோசனை ...
ஜனநாயக ரீதியாக எதிர்ப்பு தெரிவித்த பாஜக தொண்டர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை கண்டித்து வரும் 26-ம் தேதி, அறவழியில்,சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், தமிழரின் மாண்பையும் தமிழரின் மரபையும் ...
அதிமுக-வில் இப்போது கொங்கு மண்டலம் வலுவலாக இருக்கலாம். ஆனால் ஜெயலலிதா இருந்தவரை பவர் சென்டராக இருந்தது மன்னார்குடி டீம்தான். அப்போது கொங்கு மண்டலம் முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் ராவணன். சசிகலா சித்தப்பா கருணாகரனின் மருமகன்தான் ராவணன். இவர் தந்தை பிச்சைக்கண்ணும் ஜெயலலிதா குட்புக்கில் இருந்தார். கவுன்சிலர் சீட் முதல் எம்.எல்.ஏ சீட் வரை ராவணன் ...
கோவை: அதிமுகவில் இனி கவுண்டர்கள் மட்டுமே முதல்வராக முடியும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசியிருப்பது, அதிமுக ஜாதிக்கட்சி என்பதை உறுதி செய்துள்ளது. ஜெ.மறைவுக்கு பிறகு உடைந்து, மீண்டும் ஒட்டி, தற்போது மீண்டும் பிரிந்துள்ள அதிமுக ஜாதி கட்சியாக செயல்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது. அதிமுகவில் எடப்பாடி எதிராக போர்க்கொடி தூக்கி உள்ள. ...
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 தமிழக மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 தமிழக மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா். இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ...
தம்மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரும் எஸ்.பி. வேலுமணி மனுவை எம்.பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு அமர்வு விசாரிக்கும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி தனக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள டெண்டர் முறைகேடு வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். எம்.பி, எம்.எல்.ஏ வழக்குகளை விசாரிக்கும் ...













