ஊட்டி: தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தி.மு.க அரசின் முப்பெரும் விழா தி.மு.க கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நீலகிரி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக தி.மு.க. முப்பெரும் விழாவையொட்டி கட்சி நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் நடந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தி.மு.க. முப்பெரும் விழாவை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர், ஊட்டியில் தி.மு.க.வின் கட்சி ...
கோவை நீதிமன்றத்தில் திமுக மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் Ex Mla உள்ளிட்ட திமுகவினர் ஆஜர். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால், எழுதி முரசொலி நாளிதழில் வெளியிடப்பட்ட “ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்” என்னும் புத்தகத்தை கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில், பொதுமக்களுக்கு வழங்கியது தொடர்பாக போடப்பட்ட வழக்கு தொடர்பாக திமுக கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் Ex ...
கோவை : ”பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரத்தில், என்.ஐ,ஏ.,வுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளித்தால் இன்னும் பல விஷயங்கள் வெளிவரும்,” என, பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கூறினார்.கோவையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட கோவைப்புதுார், குனியமுத்துார் பரத் நகர், ஒப்பணக்கார வீதி, காந்திபுரம், 100 அடி ரோடு உள்ளிட்ட ஆறு இடங்களை, ...
சென்னை : திமுக எம்.பி ஆ.ராசா தனது நீலகிரி பயணத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலினின் உத்தரவை அடுத்து திடீரென ரத்து செய்துள்ளார். திமுக எம்.பி ஆ.ராசா இன்று கோவை வழியாக நீலகிரி செல்வதாக இருந்தது. ஆ.ராசாவின் சமீபத்திய பேச்சுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு எதிராக கோவையில் போராட்டம் நடத்த பாஜகவினர் தயாராகி வந்தனர். ...
சென்னை: சசிகலா பதவி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் அக்.26-ல் விசாரணை நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர். உரிமையியல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி சசிகலா மேல்முறையீடு செய்துள்ளார். மேல்முறையீட்டு வழக்கு சென்னை உய்ரநீதிமன்றத்தில் நீதிபதி சவுந்தர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.இறுதி விசாரணைக்காக வழக்கை அக்டோபர் 26-க்கு ஓத்திவைத்து சென்னை ஐகோர்ட் ...
தமிழகம் முழுவதும் அக்டோபா் 2-இல் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி நடைபெறும் என்று இடதுசாரிகளும், விசிகவும் அறிவித்துள்ளன. தமிழகம் முழுவதும் அக்டோபா் 2-இல் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி நடைபெறும் என்று இடதுசாரிகளும், விசிகவும் அறிவித்துள்ளன. இது தொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் ஆா்.முத்தரசன், விடுதலைச் ...
ராஜஸ்தானின் அடுத்த முதல்வர் யார் என்று காங்கிரஸ் கட்சிக்குள் நடந்து வரும் பிரச்சினைக்கு மத்தியில், உண்மை வெல்லும், புதிய சகாப்தத்திற்கு தயாராகுங்கள் என்று சச்சின் பைலட் ஆதரவாளர்கள் வைத்துள்ள பேனரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் கட்சியின் ...
புதுச்சேரி: திமுக எம்பி ஆ.ராசா இந்து மதம் பற்றி தவறாக பேசியதாக கூறி அவரை கண்டித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் இன்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றன. நீலகிரி தொகுதியின் திமுக எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா பேசிய வீடியோ கடந்த ஒரு வாரத்துக்கும் ...
தமிழ்நாட்டில் பகுதி நேர ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக நீட்டித்த உத்தரவு நடப்பு செப்டம்பர் முதல் அமல் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டதை தொடர்ந்து பகுதிநேர ஆசிரியர்கள் ஓய்வுபெறும் வயது நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த 10ம் தேதி நடைபெற்ற ஜாக்டோ ஜியோ மாநாட்டில் ...
பாரத ஒற்றுமை, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. நாடு முழுவதும் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். பாத யாத்திரையை அவர் கடந்த 7-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். தொடர்ந்து 3 நாட்கள் கன்னியாகுமரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பாதயாத்திரை மேற்கொண்ட அவர் 11-ந் தேதி கேரளாவிற்கு சென்றார். ...












