மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு ஆர்வம் காட்டுவதில்லை என பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் குற்றம்சாட்டினார். கோவை பெரியகடை வீதி, தியாகி குமரன் மார்க்கெட் பகுதியில் அமைப்புசாரா தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் ஆகியோருக்கு மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை, இ-ஷ்ரம் எனும் ...

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றுள்ளார். அங்கு குடியரசுத் தலைவர், துணைத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோரை அவர் இன்று சந்தித்து பேசுகிறார். சமீபத்தில் டெல்லி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்து நீட் தேர்வு விலக்கு மசோதா உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து மனு அளித்தார். அத்துடன், குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் ஆகியோரையும் ...

சென்னை: திருவனந்தபுரத்தில் செப்டம்பர் 3ம் தேதி நடைபெறும் 30வது தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் கேரளா செல்கிறார். நாட்டின் ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள மாநிலங்களிடையே உள்ள சிக்கல்களை தீர்த்து வைப்பதற்கும், நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்கும் மாநிலங்களுக்கு தேவையான ஆலோசனைகள் கூறுவதற்காக தென்மண்டல கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கவுன்சிலில் தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலங்கானா, ...

திருச்சி தொழிலதிபர் ராமஜெயம் கொலை வழக்கு: கோவையில் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை திருச்சியை சேர்ந்தவர் ராமஜெயம். தொழிலதிபர். இவர் திருச்சி – கல்லணை சாலையில் திருவளர்ச்சோலை பகுதியில் கடந்த 29.3 2012ம் ஆண்டு  கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு ...

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாள் சுற்றுப்பயணமாக கோவை, திருப்பூர், ஈரோடு சென்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று அந்த பகுதியில் செயல்பாட்டுக்கு வரும் நலத்திட்டங்களை நேரில் தொடங்கி வைத்து வருகிறார். அந்த வகையில், வருகிற 24, 25, 26 ஆகிய மூன்று நாட்கள் கோவை, திருப்பூர், ...

கோவை ரயில் நிலையத்தை உலகத் தரத்தில் மாற்ற வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினரும், பாஜக தேசிய மகளிரணித் தலைவியுமான வானதி சீனிவாசன் தெரிவித்தாா். கோவை ரயில் நிலையத்தில் இந்திய ரயில்வே கமிட்டி தலைவா் ராதாமோகன் சிங் தலைமையில் 16 மக்களவை உறுப்பினா்கள் மற்றும் கோவை தெற்கு சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் ...

சென்னை: பல்கலைக்கழக துணைவேந்தர்களை அரசே நியமனம் செய்தால் அது அரசியலுக்கு வழிவக்கும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். தமிழக அரசின் தமிழக அரசின் துணைவேந்தர் மசோதா குறித்து தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி தலைமைச் செயலருக்கு ஆர்.என். ரவி கடிதம் எழுதியுள்ளார். தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட, பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் ...

அடக்குமுறையால் அச்சுறுத்தல் செய்யும் ஸ்டாலின் சர்வாதிகாரியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த, பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கத்தை காவல்துறையினரை ஏவி, துன்புறுத்தி கைது செய்துள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கே.பி.ராமலிங்கம் செய்த தவறு என்ன? பாரத மாதா சிலைக்கு மாலை அணிவித்தது ஒரு குற்றமா? பாரதிய ஜனதா ...

ஓபிஎஸ் கருத்தை வரவேற்கிறேன் என்றும் எடப்பாடிபழனிசாமி ஒரு துரோகி என்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்  கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், சசிகலா டிடிவி தினகரன் உள்பட அனைவரையும் ஒருங்கிணைத்து கட்சியை வழி நடத்துவோம் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு ...

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசிய வழக்கில் கடலூர் நீதிமன்றத்தில் நாஞ்சில் சம்பத் ஆஜரானார். கடலூர் திருப்பாதிரிப்புலியூர் தேரடி தெருவில் கடந்த 21.1.2018 அன்று நடந்த அ.ம.மு.க. பொதுக்கூட்டத்தில், அப்போதைய கொள்கை பரப்பு துணை செயலாளராக இருந்த நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ...