நாட்டு மக்களிடம் ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: பா.ஜ.க மகளிரணி தேசியத் தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ வலியுறுத்தல் காங்கிரஸ் முன்னாள் தலைவர் திரு. ராகுல் காந்தி, ‘பாரத் ஜோடோ யாத்திரை’ அதாவது பாரத ஒற்றுமை யாத்திரை, கடந்த 7 – ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியுள்ளார். ராகுல் காந்தி எப்போதும், பாரதிய ...
சென்னை: சென்னையில் இன்று நடைபெற்ற ‘மாமனிதன் வைகோ’ ஆவணப்பட வெளியீட்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசி இருந்தார். அப்போது உரையில் அவர் தெரிவித்தது. ‘அனைவருக்கும் எனது அன்பான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருப்பது சத்யம் தியேட்டர். சத்யம் சினிமா தியேட்டர். இந்த சத்யம் சினிமா தியேட்டரில் பல ...
அதிமுக தலைமை அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைத்ததை எதிர்த்த வழக்கில் தென்சென்னை வருவாய் கோட்டாட்சியர் உச்சநீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், தனிப்பட்ட முடிவுகளை எடுக்கவில்லை. நீதிமன்ற உத்தரவையே செயல்படுத்தி உள்ளேன் என தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே உச்சக்கட்ட மோதல் வெடித்தது. இதனையடுத்து, சென்னையை அடுத்த வானகரத்தில் ...
புதுடெல்லி: வரும் 15, 16-ம் தேதிகளில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி உஸ்பெகிஸ்தான் செல்கிறார். இந்த மாநாட்டில் சீனா, ரஷ்யா உள்ளிட்ட15 நாடுகளின் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான் ஆகிய 5 நாடுகள் இணைந்து கடந்த 1996-ம் ஆண்டு ‘ஷாங்காய் பைவ்’ என்ற ...
அதிமுகவின் அலுவலக பணத்தில் ஓ பன்னீர்செல்வம் முறைகேடு செய்துள்ளதாக, எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் பதில் தாக்கல் செய்துள்ளார். கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில், ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களுக்கும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் முதல் ஏற்பட்டது. இதில் அதிமுகவின் தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டதால், சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் பொருட்டு, ...
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய “திராவிட மாடல்” எனும் நூல் வரும் 15-ம் தேதி வெளியிடப்படுகிறது. தி.மு.க. சார்பில் முப்பெரும் விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் விருதுநகர் அருகே உள்ள பட்டம்புதூர் கலைஞர் திடலில் வருகிற 15-ந் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து முப்பெரும் விழாவுக்கான ஏற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ...
கடல் சார்ந்த உணவுப் பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியா உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: தேசிய மீன்வளவாரியத்தில், ...
தஞ்சையில் ஓ.பி.எஸ் ஆதரவாளர் பெங்களூரு புகழேந்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “ஓ.பன்னீர்செல்வம் தான் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர். அவரது அனுமதி இன்றி எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு சென்றது தான் அத்துமீறல். அலுவலகம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. நாங்கள் அலுவலகத்திற்கு போகக்கூடாது என்று யாரும் சொல்லவில்லை. எடப்பாடி ...
ஒரு திருமண நிகழ்வில் சசிகலாவும் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கமும் சந்தித்துக் கொண்டது விவாதத்திற்குள்ளாகி இருக்கிறது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள காவாரப்பட்டு கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும் சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் சந்தித்துக் கொண்டனர். அதிமுக விவகாரம் பரபரப்பாக பேசப்படும் சூழ்நிலையில் இன்று சசிகலாவும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான வைத்திலிங்கம் ...
சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்கும், ஜாக்டோ – ஜியோவின் ‘வாழ்வாதார நம்பிக்கை மாநாடு’ இன்று சென்னையில் நடக்க உள்ளது. இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என, 12 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் அவை ...