இந்துக்கள் குறித்து ஆ.ராசா பேசியுள்ள வீடியோ சர்ச்சைக்குள்ளான நிலையில் அதற்கு தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் இந்துக்கள் யார்? என்பது குறித்து திமுக எம்.பி ஆ.ராசா பேசிய வீடியோ ஒன்றை தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்த பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, ஆ.ராசா இந்து மதத்தை இழிவுப்படுத்தும் வகையில் பேசி வருவதை கண்டித்து பதிவிட்டிருந்தார். ...

இந்துக்கள் குறித்து திமுக எம்.பி. ஆ.ராசாவின் பேச்சு சர்ச்சையை கிளப்பிய நிலையில் அந்தர் பல்டி அடித்துள்ளதாக நடிகை கஸ்தூரி கூறியுள்ளார். முன்னாள் அமைச்சரும் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா தனது ஆவசேமான பேச்சால் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆ.ராஜா;- நீ கிறிஸ்தவனாக இஸ்லாமியனாக பெர்சியனாக ...

திமுக தலைவர் வீரமணியின் பாராட்டு விழாவில் ஆ.ராசா பேசிய போது, “உச்சநீதிமன்றம் இந்துவாக தான் இருக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறது. இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது இருக்கிறதா? ஹிந்துவாக நீ இருக்கும் வரை நீ ஒரு சூத்திரன். இந்துவாக இருக்கும் வரை நீ ஒரு விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கும் வரை நீ ஒரு ...

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, பாரதிய ஜனதா கட்சியை பொறுத்த வரைக்கும் எந்த பதவியும் வெங்காய பதவி கிடையாது, பணம் சம்பாதிப்பதற்கு, நம்முடைய பெருமையை பீற்றிக் கொள்வதற்கு பாரதிய ஜனதா கட்சியில் எந்த பதவியும் இல்லை. ஒரு காரிய கார்த்தனுக்கு என்ன மரியாதை இருக்கிறதோ, அதே மரியாதையை தான் மாநிலத் தலைவருக்கும் ...

புதுடெல்லி: ரேடாருக்கு தென்படாமல் இயங்கும் தன்மை கொண்ட பி17ஏ ரக போர்க்கப்பலான தரகிரி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “எம்.டி.எல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ரேடாருக்கு தென்படாமல் இயங்கும் தன்மை கொண்ட பி17ஏ ரக போர்க்கப்பலான தரகிரியை கடற்படை மனைவியர் நல சங்கத்தின் (மேற்கு பிராந்தியம்) தலைவர் சாரு சிங் இன்று அறிமுகப்படுத்தினார். ...

மின் கட்டண உயர்வு பொதுமக்கள், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மீதான கொடூரத் தாக்குதல்-மின் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். பா.ஜ.க. மகளிரணி தேசியத் தலைவர், கோவை தெற்கு சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் வலியுறுத்தல் தி.மு.க. அரசு அறிவித்த மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்திருப்பது, பொதுமக்களுக்கு மட்டுமல்ல, ...

கோவை : அதிமுக ஆட்சியின் போது எல்.இ.டி விளக்கு கொள்முதல் தொடர்பாக ரூ. 500 கோடி ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் முன்னாள் அமைச்சர் எஸ் பி. வேலுமணி அவரது நெருங்கிய நண்பர்கள் சந்திர பிரகாஷ் சந்திரசேகர் உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து ...

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள் மது அருந்தும் கொடுமைக்கு தமிழக அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும்; இல்லாவிட்டால் தமிழ்நாட்டில் மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டு மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சாட்டையை சுழற்றியிருப்பது வரவேற்கத்தக்கது என்று, பா.ம.க. தலைவர் மருத்துவர் ...

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பணங்காட்டுப்பாக்கம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் மற்ற கட்சிகளை விட பாமக பலம் வாய்ந்த கட்சியாக உள்ளது. இப்படி இருக்கும் இந்த ஊராட்சியில் இதுவரை ஒருமுறைதான் தேர்தல் நடைபெற்றுள்ளது. தேர்தலின் பொழுது தலைவர் பதவி ஆகியவை போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவது இந்த ஊரின் வழக்கமாக இருந்து வருகிறது. இந்த முறையும் ...

சென்னை: ”12 மணிநேரம் நடந்த சோதனையில் எதுவும் கிடைக்காததால் எனது செல்போன், வீட்டில் உள்ள செல்போனை கேட்டு வாங்கி சென்றுள்ளனர். இது உச்சக்கட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது” என லஞ்ச ஒழிப்பு சோதனை பற்றி அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்களின் வீடுகளில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு ...