புதுடெல்லி: ‘ஊழல்வாதிகள் தான் இந்த நாட்டை அழிப்பவர்கள். ஊழல் செய்து விட்டு பண பலத்தால் தப்பி ஓடிவிடுகின்றனர்,’ என எல்கர்-பரிஷத் வழக்கு விசாரணையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடுமையாக ஆவேசமடைந்தனர். மகாராஷ்டிராவின் பீமா கொரேகானில் கடந்த 2018ம் ஆண்டு நடந்த எல்கர் பரிஷத் நிகழ்வில் கடும் வன்முறை வெடித்தது. இந்த வழக்கில் சமூக செயற்பாட்டாளர் கவுதம் ...
திண்டுக்கல் காந்திகிராமிய நிகர் நிலை பல்கலைக்கழகத்தின் 36 ஆவது பட்டமளிப்பு விழாவிற்கு பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு நேற்று முதல் திண்டுக்கல் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் சென்றது. காந்திகிராமிய பல்கலைக்கழகம் முழுவதும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு மற்றும் மோப்ப நாய்கள் சோதனை என முன் ஏற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமத்தில் உள்ள காந்தி கிராமிய ...
பிரதமர் நரேந்திர மோடி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக வருகிற 11-ம் தேதி தமிழகம் வருகிறார். தமிழகத்திற்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியை ஓ. பன்னீர்செல்வம் சந்திக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. பிரதமரை சந்திப்பதற்கு ஓபிஎஸ் நேரம் கேட்கப்பட்டதாகவும் அதற்கு பிரதமரும் நேரம் ஒதுக்கியுள்ளதாகவும் அரசியல் ...
கனடா: சீனா ஜனநாயக நாடுகளுடன் ஆக்கிரமிப்பு விளையாட்டுகளை விளையாடுவதாகவும் கனேடிய நிறுவனங்களை குறிவைப்பதாகவும் ட்ரூடோ குற்றம் சாட்டினார். கனேடிய உளவுத்துறை, சமீபத்திய தேர்தல்களில் சீனா ஆதரவு வேட்பாளர்களின் இரகசிய வலையமைப்பை அடையாளம் கண்டதாக உள்ளூர் ஊடக அறிக்கை வந்துள்ளது. 2019ஆம் ஆண்டு ஃபெடரல் தேர்தலில் சீனாவால் குறைந்தது 11 வேட்பாளர்கள் ஆதரித்ததாக அதிகாரிகள் ட்ரூடோவிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ...
டெல்லி: 2022 டிசம்பர் 1 முதல் ஜி20-யின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்க உள்ளது. பிரதமர் மோடி அதற்கான லோகோ வெளியிட்டார். நாடு முழுவதும் பல இடங்களில் வெவ்வேறு துறைகளில் சுமார் 200 கூட்டங்களை இந்தியா நடத்த உள்ளது. ஜி20-யின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்க உள்ளது வரலாற்று தருணம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ...
பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானியின் 95ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இருவரும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். டெல்லி: பாஜக மூத்த தலைவரும், முன்னாள் கட்சி தலைவருமான லால் கிருஷ்ண அத்வானி இன்று (நவம்பர் 8) தனது 95ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்த ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்துக்கு பிரதமர் வருவதை முன்னிட்டு, பாஜக மாவட்ட நிர்வாகிகள் அவரை வரவேற்க ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராமத்தில் உள்ள காந்தி கிராமியப் பல்கலைக்கழகத்தில், நவ.11-ல் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். அவரை வரவேற்க கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் தனபாலன், மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் ஆகியோர் ...
கோவை வைசியாள் வீதியில் உள்ள டாஸ்மாக் கடையை (எண் 1702)மூடக்கோரி பாஜகவினர் ராஜ வீதியில் உள்ள தேர்நிலை திடல் அருகே நேற்று மாலை அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர்.அங்கு சென்ற வெரைட்டி ஹால்ரோடு போலீசார் ஆர்ப்பாட்டம் நடத்திய உக்கடம் டிவிஷன் பாஜக நிர்வாகி சேகர் உட்பட 99 பேரை கைது செய்தனர்.இவர்களில் 30 பேர் ...
புதுச்சேரி: புதுவையில் என் ஆர் காங்கிரஸ் பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சி முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடக்கிறது . சட்டமன்ற தேர்தலில் புதுவையில் ஆறு சுயேட்சை எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றனர் . இதில் சுயேட்சையாக போட்டியிட்டு ஏனாம் பிராந்தியத்தில் வெற்றி பெற்ற கொல்லப்பள்ளி ஸ்ரீனிவாச அசோக் திருபுவனை தொகுதி அங்காளன் உழவர் கரை தொகுதி சிவசங்கர் ...
சேர்க்கை மற்றும் அரசு வேலைகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு (EWS) 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் 103வது அரசியலமைப்புத் திருத்தத்தின் செல்லுபடியை உறுதி செய்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பை பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் வரவேற்று பாராட்டியுள்ளனர். பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு முறை மத்திய அரசு அறிவித்ததற்கு ...












