ஜனநாயக ரீதியாக எதிர்ப்பு தெரிவித்த பாஜக தொண்டர்கள்‌ தொடர்ந்து கைது செய்யப்படுவதை கண்டித்து வரும்‌ 26-ம்‌ தேதி, அறவழியில்‌,சிறை நிரப்பும்‌ போராட்டம்‌ நடத்தப்படும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தில்‌ தற்போது நடைபெற்று வரும்‌ திராவிட முன்னேற்றக்‌ கழக ஆட்சியில்‌, தமிழரின்‌ மாண்பையும்‌ தமிழரின்‌ மரபையும்‌ ...

அதிமுக-வில் இப்போது கொங்கு மண்டலம் வலுவலாக இருக்கலாம். ஆனால் ஜெயலலிதா இருந்தவரை பவர் சென்டராக இருந்தது மன்னார்குடி டீம்தான். அப்போது கொங்கு மண்டலம் முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் ராவணன். சசிகலா சித்தப்பா கருணாகரனின் மருமகன்தான் ராவணன். இவர் தந்தை பிச்சைக்கண்ணும் ஜெயலலிதா குட்புக்கில் இருந்தார். கவுன்சிலர் சீட் முதல் எம்.எல்.ஏ சீட் வரை ராவணன் ...

கோவை: அதிமுகவில் இனி கவுண்டர்கள் மட்டுமே முதல்வராக முடியும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசியிருப்பது, அதிமுக ஜாதிக்கட்சி என்பதை உறுதி செய்துள்ளது. ஜெ.மறைவுக்கு பிறகு உடைந்து, மீண்டும் ஒட்டி, தற்போது மீண்டும் பிரிந்துள்ள அதிமுக ஜாதி கட்சியாக செயல்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது. அதிமுகவில் எடப்பாடி எதிராக போர்க்கொடி தூக்கி உள்ள. ...

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 தமிழக மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 தமிழக மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா். இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ...

தம்மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரும் எஸ்.பி. வேலுமணி மனுவை எம்.பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு அமர்வு விசாரிக்கும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி தனக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள டெண்டர் முறைகேடு வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். எம்.பி, எம்.எல்.ஏ வழக்குகளை விசாரிக்கும் ...

நான் டெல்லிக்கு சென்று உட்கட்சி விவாகரம் குறித்து பேசியதாக கூறுவது தவறானது என்றும் திமுகவில் முக்கிய தலைவர் ஒவ்வொருவராக விலகுவது தான் திராவிட மாடல் ஆட்சி என்று அதிமுகவின் இடைக்கால பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். டெல்லி சென்று திரும்பி அவர் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய எடப்பாடி பழனிச்சாமி  உள்துறை ...

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேசியதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு வீடியோ ஒன்று வெளியானது அதில், ஹிந்துவாக இருக்கிற வரை நீ சூத்திரன்; சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன்; ஹிந்துவாக இருக்கிற வரை நீ பஞ்சமன்; ஹிந்துவாக இருக்கிற வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? ...

சென்னை: சென்னையில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் அதிகாரிகளுடன் சென்று அமைச்சர் மூர்த்தி ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களை காத்திருக்க வைத்ததோடு, ஆணங்களை திருப்பி வழங்காமல் இருந்ததற்காக சார்பதிவாளர் உள்பட 4 பேரை அதிரடியாக மாற்ற உத்தரவிட்டார். அதிமுக ஆட்சியில் பத்திரப்பதிவுத்துறை முழுமையாக சீரழிந்து விட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. பெரிய அளவில் பணம் வாங்கிக் கொண்டு அதிகாரிகள் ...

ரஷ்ய அதிபர் விளாதமிர் புதினிடம் உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக, போர் செய்ய சரியான நேரம் இல்லை என்று பிரதமர் மோடி பேசியது சரியானதுதான் என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பாராட்டுத் தெரிவித்துள்ளார். உஸ்பெகிஸ்தானில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி பேசினார். அப்போது, ” உக்ரைனில் போர் செய்வதற்கு ...

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவிக்கு எந்த உறுப்பினரும் போட்டியிடலாம். இதற்கு கட்சித் தலைமையின் அனுமதி தேவையில்லை என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார். காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, இடைக்கால தலைவராக ...