சென்னை : காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி, தமிழகம் முழுதும் 51 இடங்களில் சீருடை அணிவகுப்பை ஆர்.எஸ்.எஸ்., நடத்துகிறது. இதில், தமிழக பா.ஜ.க  தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.கடந்த 1925-ல் விஜயதசமி நாளில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு துவங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியை முன்னிட்டு, அந்த அமைப்பினர் அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்தி வருகின்றனர். இந்த ...

புதுடெல்லி: ஜப்பானில் கடந்த 2006 முதல் 2007 வரையும், பின்னர் 2012ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரையில் பிரதமராக இருந்தவர் சின்ஷோ அபே (67). இவர், ஜப்பான் நாடாளுமன்ற மேல்சபைக்கு நடந்த தேர்தலில் லிபரல் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கடந்த ஜூலை 8ம் தேதி நாரா ரயில் நிலையம் அருகே பிரசாரம் செய்தபோது, ஜப்பான் ...

சென்னை: இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் 25-ம் தேதி முதல் 3 நாள் நடைபயணம் தொடங்க உள்ளது. இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கை: இந்திய அரசியல் சாசன அமைப்புகளின் மீது கடுமையான தாக்குதல்களை பாஜக தொடுத்து வருகிறது. நீதித் துறை, தேர்தல் ஆணையம், மத்திய புலனாய்வுத் ...

கோவை அரசு மருத்துவமனை மற்றும் கலை கல்லூரி, ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்ட இரு சக்கர வாகனங்கள் மாயமானதாக அதன் உரிமையாளர்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். இந்நிலையில், சிசிடிவி காட்சிகளை கொண்டு பந்தைய சாலை போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், கோவை உடையாம்பாளையத்தை சேர்ந்த ராஜேஷ் (30). என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், ...

கோவையில் பாரதிய ஜனதா கட்சி மண்டல தலைவர் கடையில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு கோவை காந்திபுரம் 1 வது வீதி அருகே வேணி ட்ரேடர்ஸ் கடையை நடத்தி வருபவர் பாரதிய ஜனதா கட்சி ரத்தினபுரி மண்டல் தலைவர் மோகன். இவரது கடைக்கு இன்று காலை 9.30 மணி அளவில் மர்ம நபர்கள் கடையின் ...

பா.ஜ.க பிரமுகர்கள் வாகனங்கள் மீது தாக்குதல்: வாகனங்களை எரிக்க முயற்சி கோவை, பொள்ளாச்சி, குமரன் நகர் பகுதியில் பா.ஜ.க பிரமுகர்களின் வாகனங்கள் மீது தாக்குதல் எரி பொருள் வீசி வாகனங்களை எரிக்க முயற்சி. குமரன் நகர் பகுதியில் சுமார் 5000 மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இதே பகுதியில் பா.ஜ.க வை சேர்ந்த பொன்ராஜ், சிவா ...

பிளைவுட் கடைகளில் ஜன்னல்களை உடைத்து மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு: கோவையில் பதற்றம் மதன் குமார்,சச்சின் உள்ளிட்டோருக்கு சொந்தமான பிளைவுட் கடைகளில் ஜன்னல்களை உடைத்து மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு.கோவை பிரதான சாலையில் நடைபெற்றுள்ள இச்சம்பவத்தால் பதற்றம்…. நாடு முழுவதும் நேற்று ஒரே நேரத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் முக்கிய ...

கோவை பா.ஜ.க அலுவலகம் அருகே பெட்ரோல் குண்டு வீச்சு:மர்ம நபர்களுக்கு வலை கோவை மாவட்ட பாஜக அலுவலகம் காந்திபுரம் சித்தாபுதூர் வி கே கே மேனன் சாலையில் அமைந்துள்ளது. இன்று (22 ம் தேதி ) இரவு 8:30 மணி அளவில் அங்கு வந்த சமூக விரோதிகள் சிலர் பெட்ரோல் நிரப்பிய பாட்டில் ஒன்றை வீசியுள்ளனர் ...

கேரளாவில் ராகுல்காந்தியின் நடைபயணத்திற்காக வெளியிட்டப்பட்ட போஸ்டரில் சாவர்க்கர் படம் இடம் பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணத்தை கடந்த 7-ம் தேதி தொடங்கினார். காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை 3 ஆயிரத்து 500 கிலோமீட்டர்கள் செல்லும் ...

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா 2 நாட்கள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா விமானம் மூலம் இன்று மதுரை வருகிறார். விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்குடிக்கு புறப்படுகிறார். மாலை 3.30 மணிக்கு காரைக்குடி எம்.ஏ.எம். மகாலில் நடைபெறும் பா.ஜ.க மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆலோசனை ...