2023-24ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தொடங்குகிறார். அடுத்த ஆண்டு பட்ஜெட்டில் பருநிலை மாற்றம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்துவதற்கு அதிகமான முக்கியத்துவம், சிறப்பு கவனம் அளிக்கப்படும் எனத் தெரிகிறது. அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டம் 3 பிரிவுகளுடன் நடத்த நிதி அமைச்சர் ...
உலக கழிவறை தினம்: தலித் மாணவர்களை பறையடிக்க வைத்த அவலம் – தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோவை ஆட்சியரிடம் மனு கோவை மாவட்டம் , பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியதற்குட்பட்ட கோலார்பட்டி ஊராட்சியில் , கோலார் பட்டி சுங்கம், செட்டிபாளையம், கெடிமேடு ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது. இதில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ...
ராஞ்சி: ரூ.1000 கோடி சுரங்க முறைகேடு விவகாரம் தொடர்பாக ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 9 மணி நேரம் விசாரணை நடத்தினர். ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மீது சட்ட விரோத சுரங்க ஒதுக்கீடு குற்றச்சாட்டின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இவ்வழக்கு தொடர்பாக சிலரை அமலாக்கத்துறை கைது செய்தும், அவர்களுக்கு ...
மதுரை மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த மதுரை மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ...
புதிய பொதுக்குழு உறுப்பினர்களுடன் விரைவில் அதிமுக பொதுக்குழுவை தாங்கள் கூட்டுவோம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக கடந்து ஜூலை 11ந்தேதி நடைபெற்ற கட்சியின் பொதுக்குழுவில் முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜூலை 11ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உயர்நீதிமன்ற இரு ...
வீட்டின் மீது சரிந்து விழும் பாறைகள்: கோவையில் உயிர் பயத்தில் வாழும் மக்கள்… கோவை மதுக்கரை மலைச்சாமி கோவில் வீதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருவதாக கூறுகிறார் வசந்தகுமாரி. மதுக்கரை மலை மீது உள்ள பல்வேறு வீடுகளில் இவரது வீடும் ஒன்று. இப்பகுதியில் வீடுகள் அனைத்தும் பாறைகளை ஒட்டி கட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில் ...
இந்துத்துவா தலைவர் விடி. சவார்க்கர் விவகாரத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவும் முட்டிக்கொண்டனர். சவார்க்கர் குறித்த தனது கடுமையான விமர்சனத்தை நிறுத்தப்போவதில்லை என்று ராகுல் காந்தி பிடிவாதமாக இருக்கிறார். ஆனால், சவார்க்கர் மீது சிவசேனா அதிகமான மரியாதை வைத்துள்ளது என்று உத்தவ் தாக்கரே கூறியுள்ளது இருவருக்கும் இடையே உரசல் ...
கும்பகோணம்: மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை பாதிப்புகளை பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நேற்று பார்வையிட்டார். இதைதொடர்ந்து தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் நேற்றிரவு தங்கினார். இன்று காலை கும்பகோணத்தில் இருந்து ராமேஸ்வரம் – வாரணாசி விரைவு ரயில் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார். முன்னதாக கும்பகோணம் ரயில் நிலையத்தில் அண்ணாமலை அளித்த ...
புதுச்சேரி காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டர், தீயணைப்பு துறை டிரைவர் ,மற்றும் புள்ளியியல் ஆய்வாளர், வாகன ஆய்வாளர், ஆகிய பணிகளுக்கு அரசு தேர்வு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது .இந்த அரசின் அறிவிப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு இடம் பெறவில்லை. இதற்கு பாமக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது . மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்ததை ...
மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியா வீட்டிற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறினார். சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கல்லூரி மாணவியும், கால்பந்து விளையாட்டு வீராங்கனையுமான பிரியா கால்வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கொளத்தூர் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட காரணத்தால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், உயிரிழந்த பிரியாவின் வீட்டிற்கு ...