அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 27ம் தேதி நடைபெறும் என அதிமுக இடைக்கால பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஒற்றை தலைமை என்ற கோஷத்தால் உட்கட்சி பூசல் ஏற்பட்டது. இதன்காரணமாக ஓ.பன்னீர் செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கட்சியில் பிளவு ஏற்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து ...
நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந்தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதனை தடுக்கச் சென்ற காவலாளி ஓம்பகதூர் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். ஊட்டி செசன்சு கோர்ட்டில் இந்த வழக்கு நடந்து வருகிறது. தி.மு.க. அரசு ...
பா.ம.க எம்.எல்.ஏ அருள் முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் காலில் விழுந்தது பா.ம.க நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து அருள் விளக்கம் அளித்துள்ளார். அ.தி.மு.க இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மகுடஞ்சாவடி பகுதியில் கபடி உள் விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்து, கபடி போட்டியைத் தொடங்கி ...
பிரதமர் மோடி தலைமையில் இந்தியாவின் தகவல் தொழில்நுட்பம் சிறந்த முறையில் வளர்ச்சி பெறுகிறது என கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை பாராட்டு தெரிவித்துள்ளார். டெல்லியில் பிரதமர் மோடியை, கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை சந்தித்திப் பேசினார். அதன் பின்னர் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், அவர் வெளியிட்ட பதிவில், ...
சென்னை: சுய தொழில் திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தரும் நடவடிக்கைகளை விரைவுப்படுத்த வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். அரசின் திட்டங்கள் மாநிலத்தின் கடைக்கோடியில் உள்ள கிராமத்திற்கும் சென்றடைய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு நகர்ப்புர ...
சென்னை :வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2.20 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, தலா 1,000 ரூபாய் ரொக்கம், தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை அடங்கிய பரிசு தொகுப்புகள் வழங்க, அரசு முடிவு செய்துள்ளது. இந்தாண்டு வழங்கிய பரிசு தொகுப்பு தொடர்பாக பல புகார்கள் எழுந்ததால், மளிகைப் பொருட்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. பொங்கல் பரிசு வினியோகத்தை முதல்வர் ...
அண்ணாமலை வாட்ச் குறித்த சர்ச்சை எழுந்து வரும் நிலையில், பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அண்ணாமலைக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். பிரதமர் மோடியின் ஒவர் கோட், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் டீ-ஷர்ட் என விலை குறித்த சர்ச்சைகள எழுந்து வந்த நிலையில், அந்த வரிசையில் தற்போது முதலில் இருப்பது பாஜக மாநில தலைவர் ...
குடிமைப் பணியின் போது முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய நேரத்தில் எடுக்காவிட்டால் தகுதியற்றவர்கள் ஆகிவிடுவீர்கள் என ஆளுநர் ஆர்.என்.ரவி குடிமை பணியாளர்கள் முன் தெரிவித்துள்ளார். கிண்டி ஆளுநர் மாளிகையில் குடிமைப்பணி தேர்வு எழுத மாணவர்களுக்கு ஊக்கமூட்டும் நிகழ்ச்சியில் ஆளுநர் கலந்துரையாடினார். அப்போது மாணவர்கள் முன் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதாவது, ‘குடிமைப்பணி பணியாளர்கள் சில வேளைகளில் ...
மதுரை: சிறுபான்மையின மக்களின் பாதுகாவலராக முதல்வர் ஸ்டாலின் திகழ்வதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசினார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழா நடைபெற்றது. அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், பழனிவேல் தியாகராஜன், கீதா ஜீவன், மனோ தங்கராஜ், தமிழ்நாடு சிறுபான்மை நலத் துறை ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் மற்றும் சிறுபான்மை நல ஆணைய உறுப்பினர் செயலர்கள், ...
மும்பை: மற்ற நாடுகளை பின்பற்றினால் இந்தியா வளர்ச்சிகாண முடியாது என்று கூறியுள்ளார் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத். பால விகாஸ் பரிஷத் அமைப்பின் நிறுவனர் சூரஜ் பிரகாஷின் நூற்றாண்டு விழாவில் பேசிய மோகன் பாகவத், “இந்தியா வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்தியர்களாகிய நாம் நமது தலையை மெருமிதத்தால் நிமிர்த்திக் கொண்டுள்ளோம். முன்பு நம்மை சீந்துவார் இல்லை. இன்று நாம் ...