இந்தியா வருகிறார் ஜெர்மனி அதிபர். பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. ஜெர்மனி அதிபர் இந்தியாவுக்கு அரசு முறை பயணமாக பிப்ரவரி 25ஆம் தேதி வர உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனி பிரதமர் ஒலப் ஸ்கோல்ஸ் என்பவர் இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிப்ரவரி 24 தேதி சனிக்கிழமை இந்தியா வருகிறார். அன்றைய தினம் அவர் பிரதமர் ...

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா மரணம் அடைந்தார். இதையடுத்து காலியாக இருந்த ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ் தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் ...

ஏக்நாத் ஷிண்டே பிரிவினர் மகாராஷ்டிரா சட்டசபையில் உள்ள சிவசேனா கட்சி அலுவலகத்தை கைப்பற்றினர். அதே வேளையில், உத்தவ் தாக்கரே தனது ஆதரவாளர்களுடன் சிவசேனா தலைமை கட்சி அலுவலகத்திற்கு வருகை புரிந்துள்ளார். 25 ஆண்டுகால பாஜக கூட்டணியை கடந்த 2019ஆம் ஆண்டு சிவசேனா கட்சி முறித்தது. அதன் பிறகு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஆட்சி ...

மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி நிலுவை தொகை 16,982 கோடி ரூபாய் இன்றே விடுவிக்கப்படுவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். தமிழகத்திற்கு 1201 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பென்சில், ஷார்ப்னர் ஆகியவற்றிற்கான ஜிஎஸ்டி வரி விதிப்பு 18 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக ...

கோயில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கான உதவித்தொகை 20 ஆயிரத்தில் இருந்து ரூ 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஏழை பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் முக்கியமாக தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவித்தொகை திட்டமாகும்.. இந்த திட்டத்தில் தாலிக்கு தங்கம் என்பது பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு 8 கிராம் தங்கமும் ரூபாய் ...

கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற பணியாளர்கள் தினத்தில் கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் கலந்து கொண்டார். அப்போது அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது, கல்லூரியில் ஜி.ஆர்.டி பிறந்த நாளை பணியாளர்கள் தினமாக கொண்டாடுகிறார்கள். எனது மகன் சுகநாதன், மருமகள் திவ்யா ஆகியோரும் இங்குதான் பணியாற்றி வருகிறார்கள். அதனால் நானும் இந்த குடும்பத்தை சேர்ந்தவர் தான். தேசிய ...

ஈரோடு: இலவசங்களுக்கும், இரண்டு, மூன்றாயிரம் ரூபாய்களுக்கும் மக்களின் ஓட்டை வாங்கி விடலாம் என்ற எண்ணத்தில், மக்களுக்கு கொடுப்பதற்காக, மக்களையே கொள்ளை அடிக்கும், திமுக ஆட்சியை கண்டித்து மாபெரும் அறப்போராட்டம் 21-ந்தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். திறனற்ற திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கீனம் நிலை சந்தி சிரிக்கிறது. குற்றவாளிகளின் கரத்தில் இருக்க வேண்டிய ...

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்றும் நாளையும் பிரச்சாரம் செய்கிறார். குமலன்குட்டை, கணபதிநகர், நாராயணவலசு, இடையன்காட்டுவலசு உள்ளிட்ட பகுதிகளில் மாலை பிரச்சாரம் செய்கிறார். பழனிமலை வீதி, கமலா நகர், பம்பிங் ஸ்டேசன் ரோடு, வீரப்பன்சத்திரம் பகுதிகளிலும் இன்று மாலை பிரச்சாரம் செய்யவுள்ளார். நாளை மாலை எஸ்.கே.சி.ரோடு, கிராமடை, மணல்மேடு, கருங்கல்பாளையம் உள்ளிட்ட ...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேமுதிக வேட்பாளர் ஆனந்துக்கு ஆதரவாக பிரேமலாதா விஜயகாந்த் பரப்புரை மேற்கொண்டார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பரப்புரை மேற்கொண்டார் அப்போது பேசிய ...

கோவை : ஜனாதிபதி திரவுபதி முர்மு ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு முதல் முறையாக தமிழ்நாட்டுக்கு வருகிறார் .2 நாள் பயணமாக வரும் ஜனாதிபதி மதுரை கோவை , நீலகிரி ஆகிய இடங்களுக்கு செல்கிறார்.. அதன் விவரம் வருமாறு:- ஜனாதிபதி திரவுபதி மூர்மு தமிழக சுற்றுப்பயணத்துக்காக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் இன்று காலை 8:45 மணிக்கு ...