புதுவை முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள, அரசின் எந்த உதவியும் பெறாத குடும்ப தலைவிகளுக்கு ரூ1,000/- உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தோம். அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வழங்க முடிவு செய்துள்ளோம். பொங்கலுக்குள் இந்த உதவித்தொகை வழங்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள், ...
அகமதாபாத்: உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் அனுமதிக்கப்பட்ட பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி. குஜராத்தின் காந்தி நகரில் உள்ள பிருந்தாவன் சொசைட்டி பகுதியில் உள்ள தனது இளைய மகனும் பிரதமர் மோடியின் சகோதருமான பங்கஜ் ...
ஆந்திரா நெல்லூரில் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடந்த பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில்8 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் நெல்லூர் கந்துக்கூரில் சந்திரபாபு நாயுடு தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இந்நிலையில் இந்த கூட்ட நெரிசலில் சிக்கி8 பேர் பரிதாபமாக ...
1000 ரூபாய் ரொக்கப்பணம், பச்சரிசி, சர்க்கரை என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட இந்தாண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பினையும் சேர்த்து வழங்கிட விவசாயிகளிடம் இருந்து அரசிடம் கோரிக்கைகள் எழுந்தது. இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (டிச. 28) ஆலோசனை நடத்தினார். விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று ஏற்கெனவே ...
கோவை மாவட்டம், அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையம் அருந்ததியர் காலனியில் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த பா.ஜ., தொண்டர் மூர்த்தி என்பவர் வீட்டில் பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் உணவருந்தினர். ...
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய பட்ஜெட்டில் 1900 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட உள்ளது என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பிரகாரத்தை பிரவீன் பாரதி பவார் கூறியதாவது, ‘தமிழகத்தில் மகப்பேறு பிரசுரத்தில் சாய்சிய இறப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளது இது பாராட்டுக்குரியது’ என்றார். மேலும் பேசிய அவர், ...
சென்னை: ஆதார் அட்டையை போல, தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்களை கொண்ட ‘மக்கள் ஐ.டி’யை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் தனி நபர் அடையாள அட்டையாக கருதப்படும் ஆதார், மொபைல் சிம், வங்கி பரிவர்த்தனை, ரேஷன் பொருட்கள், பான் கார்டு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் மற்றும் அரசின் பலன்களுக்கு ...
தமிழகத்திலிருந்து பா.ஜ.க சார்பாக மொத்தம் 25 எம்பிக்கள் வெற்றி பெற்று டெல்லி செல்வது உறுதி என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருக்கிறார். மேலும் அவர் கூறியிருப்பதாவது “ஆளும் கட்சி அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு கூட தருவதற்கு அவர்கள் தயாராக இல்லை. இதன் காரணமாக மக்கள் மீது இந்த அரசுக்கு வெறுப்பு வந்து ...
டெல்லியில் முதலாவது வீர பாலகர் தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, ” சீக்கிய குரு கோவிந்த் சிங்கும் அவரின் மகன்களும் பல தலைமுறைகளுக்கு உத்வேகம் அளித்துள்ளனர். ஔரங்கசீப் குரு கோவிந்த் சிங் மகன்களை மதம் மாற்ற முயன்றபோது துணிந்து ...
கோவை: நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மேட்டுப்பாளையத்தில் அதை தொடங்க இருந்த நிலையில், கோவையில் கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த கோட்டை ஈஸ்வரன் கோயிலில் அவர் பூஜை செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால், டெல்லி பனிமூட்டத்தால் நட்டாவின் இந்த பயணம் தாமதமானதால் அவரால் கோட்டை ஈஸ்வரன் கோயில் செல்ல முடியவில்லை. ...