முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் எழுத்தாற்றலை போற்றும் வகையில், அவருக்கு மெரினா கடற்கரையில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக, முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பேனா நினைவுச் சின்னம் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் கலைஞர் நினைவிட வளாகத்தின் அருகில் கடற்பரப்பினுள் சுமார் 360 மீட்டர் தொலைவில் அமைக்க ...

சூடான் நாட்டில் இன்னும் 200-க்கும் மேற்பட்ட தமிழர்கள் உள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான்  பேட்டி அளித்துள்ளார். சூடானில் தற்போது ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் நிலையில், அந்த நாட்டில் உள்ள பிற நாட்டு மக்களை அந்த, அந்த அரசு உதவியுடன் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அந்த நிலையில் தமிழ்நாடு அரசு சார்பாகத் தமிழக ...

கோவை: கோவையில் நிறுவப்பட்டுள்ள வ.உ.சி.யின் 7 அடி உயர முழு உருவச்சிலையை விரைவில் தமிழக முதல்வர் திறந்து வைக்க உள்ளார். நாட்டின் விடுதலைக்காக போராடிய வ.உ.சிதம்பரம்பிள்ளை, ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது செக்கு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார். அவரது தியாகத்தை நினைவு கூரும் வகையில், செக்கிழுத்த செம்மல் ...

சென்னையின் புறநகர் பகுதியான ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வளர்புறம் பகுதியைச் சேர்ந்தவர் பிபிஜி சங்கர் (42). அப்பகுதியில் பிரபல ரவுடியான இவர் மீது 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. பாஜகவில் இணைந்த பிபிஜி சங்கர் வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவராகவும், பாஜகவில் எஸ்சி எஸ்டி மாநில பொருளாளராகவும் பதவி வகித்து வந்தார். இந்த நிலையில், நேற்று ...

புதுச்சேரி அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள் மாதத்தில் மூன்று வெள்ளிக்கிழமை மட்டும் ரெண்டு மணி நேரம் அலுவலகத்திற்கு லேட்டாக வரலாம் என புதுச்சேரி துணை நிலைய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘புதுச்சேரி அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களின் நலனைக்கருத்தில் கொண்டு அவர்கள் வழக்கமான ...

மால்டா: மேற்கு வங்க மாநிலத்தில மால்டா பகுதியில் அரசு பள்ளிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த மர்மநபர் மாணவர்களை மிரட்டிய சம்பவத்தில் மத்திய அரசின் சதி உள்ளதாக முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். மேறகு வங்க மாநிலம் மால்டா பகுதியில் உள்ள அரசு பள்ளிக்குள் நுழைந்த நபர் ஒருவர் துப்பாக்கி மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி அங்குள்ள ...

கலபுரகி-”நாட்டின் பொருளாதார நிலை சீராகவும், சிறப்பாகவும் உள்ளது. நாட்டின் வரி வசூல், இரண்டு லட்சம் கோடி ரூபாயாக உள்ளது,” என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.கலபுரகியில் பா.ஜ., தேர்தல் பிரசாரத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தொழிலதிபர்கள், முதலீட்டாளர்களுடன் நேற்று நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.அவர் பேசியதாவது:எதிர்க்கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ் குற்றம்சாட்டுவது ...

டெல்லி: டெல்லி சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியை உறுதி செய்த நிலையில், அவரிடம் மாம்பழங்களை அன்பளிப்பாக வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் உடனான உட்கட்சி பூசல்களுக்கு மத்தியில் அண்மையில் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி முதல்முறையாக நேற்று டெல்லிக்கு ...

வருகிற 10-ஆம் தேதி கர்நாடக சட்டசபைக்கு பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. எட்டாம் தேதி வரை இதற்கான வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில் தற்போது வேட்பாளர்கள் அனைவரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அடுத்த முதல் மந்திரி யார் ஆட்சியைப் பிடிப்பது எந்த கட்சி ...

கோவை : நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை செயலாளராக பதவி வகிப்பவர் இடும்பவன் கார்த்திக். இவர் நேற்று உக்கடத்தில் பொதுமக்கள் முன்னிலையில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், இரு பிரிவுகளுக்கு இடையே மோதல் ஏற்படும் வகையிலும் பேசினாராம். இது குறித்து உக்கடம் போலீ சில் சப் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி புகார் செய்தார். போலீசார் ...