சென்னை: மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்ட பெண்கள் பாதுகாப்புக்கான விழிப்புணர்வு மணல் சிற்பத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார். பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்கவும், பெண்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசின் 181 மகளிர் உதவி மையத்தின் சார்பில் மெரினா கடற்கரையில் வடிவமைக்கப்பட்டுள்ள மணல் சிற்பத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து அவர் ...

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடிக்கு 100 வயதாகிறது. உடல்நலக்குறைவால் கடந்த 3 நாட்களுக்கு முன் அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். உடல்நலம் தேறி வந்தநிலையில் வயது மூப்பு காரணமாக ஹீராபென் மோடி காலமானார். இதையடுத்து, டெல்லியிலிருந்து வந்த பிரதமர் மோடி, காந்திநகரில், தாய் ஹீராபென் மோடிக்கு இறுதிச்சடங்குகளைச் செய்து அவரின் சிதையை எரியூட்டினார். ஆனால், ...

காந்தி நகர்: பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் மோடி இன்று அதிகாலை இறந்தார். அவரது உடல் தகனம் செய்யப்பட்ட நிலையில் அடுத்த சில நிமிடங்களில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக மேற்கு வங்க மாநிலத்தில் பல்வேறு திட்ட பணிகளை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்த வேளையில் காணொலியில் வாடிய முகத்தில் காட்சியளித்த ...

ஏழுமலையானை குடும்பத்துடன் வழிபட்டு அன்னதான கூடத்தில் சிற்றுண்டி சாப்பிட்ட தமிழக ஆளுநர்.தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சாமி கும்பிடுவதற்காக நேற்று மாலை திருப்பதிக்கு வந்தார். குடும்பத்துடன் திருப்பதிக்கு வந்த அவர் திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள கோமந்திர் எனப்படும் பசு வழிப்பாட்டு மையத்திற்கு சென்று சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபாடு நடத்தினார். தொடர்ந்து ஒரு பசுவின் ...

பாராளுமன்ற தேர்தல் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கும் நிலையில் பாரதீய ஜனதா 3-வது முறையாக ஆட்சியை பிடிக்கும் முயற்சியில் இப்போதே களமிறங்கி விட்டது. பாரதீய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பல்வேறு மாநிலங்களுக்கு நேரில் சென்று தேர்தல் பணியை முடுக்கி விட்டு வருகிறார். அந்த வகையில் கடந்த ...

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று அதிகாலை உயிரிழந்தார். தாயார் மறைவு செய்தி கேட்டதும் உடனடியாக குஜராத் சென்ற பிரதமர் மோடி, தனது தயார் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் நடைபெற்றது. இதையடுத்து காந்திநகரில் உள்ள மயானத்தில் பிரதமர் மோடியின் தாயார் உடல் தகனம் செய்யப்பட்டது. இந்த ...

பிரதமர் மோடியின் தாயார் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் காந்தி நகரில் இளைய மகன் பங்கஜ் மோடியின் வீட்டில் வசித்து வந்த இவர் சில நாட்களுக்கு முன்பு திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனிறி பரிதாபமாக உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு நாட்டிலுள்ள ...

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 100. வயதுமூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நல பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்த அவர், கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாயாரின் மறைவால் மனமுடைந்து போன பிரதமர் நரேந்திர மோடிக்கு ...

தாயார் ஹீராபென் மறைவை அடுத்து, பிரதமர் மோடி அகமதாபாத் சென்றடைந்தார். விமான தளத்தில் இருந்து தனது தம்பி பங்கஜ் மோடியின் வீட்டுக்கு பிரதமர் சென்றார். அங்கு வைக்கப்பட்டுள்ள தனது தாயின் உடலை பார்த்து, சொல்ல முடியாத துயரத்தில் கண் கலங்கி அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் இன்று பிரதமர் மோடி 7800 கோடியில் ...

வாக்களிப்பது வயது வந்த அனைவருக்கும் அரசியலமைப்புச் சட்டம் அளித்துள்ள உரிமை. ஆனால் பலர் வீட்டை விட்டு வெளியூர்களிலும் வெளிநாடுகளிலும் இருப்பதால் வாக்களிக்க முடியாமல் தவிக்கின்றனர். ஆனால், தற்போது வீட்டை விட்டு வெளியில் வசிப்பவர்களும் வாக்களிக்கக்கூடிய வகையில் தேர்தல் ஆணையம் ஒரு புதிய தீர்வைக் கொண்டு வந்துள்ளது. அதாவது தேர்தல் ஆணையம் உள்நாட்டு வெளிநாட்டு வாக்காளர்களுக்காக ரிமோட் ...