புதுடெல்லி: அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இரு அணிகளாக பிரிந்த நிலையில், அதிமுக யாருக்கு சொந்தம் என்பதை இந்த தீர்ப்பு தீர்மானிக்க உள்ளதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி ...
மகாராஷ்டிரா சிவசேனாவில் கடந்த சில நாள்களாக ஏற்பட்டு வரும் மாற்றங்கள் தேசிய அளவில் கவனிக்கப்பட்டுவருகின்றன. சிவசேனாவிலிருந்து பிரிந்து சென்ற ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிக்குத் தேர்தல் கமிஷன் கட்சியின் பெயர், சின்னத்தை வழங்கி கடந்த வாரம் உத்தரவிட்டிருக்கிறது. தேர்தல் கமிஷனின் உத்தரவை எதிர்த்து உத்தவ் தாக்கரே தரப்பில் கடந்த திங்கள்கிழமை சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ...
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி தேர்தலுக்கு இடையில் மக்களுக்கு க்யூ ஆர் கோடு மூலம் பணம் கொடுக்கப்படுவதாக புகார் வைக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் என்று வந்துவிட்டாலே காசு கொடுப்பது தொடர்பான புகார்களும் வழக்கமாகிவிடும். நேரடியாக கையில் காசு கொடுக்கும் காலம் எல்லாம் இப்போது மலையேறிவிட்டது. கடந்த சில வருடங்களுக்கு முன்பெல்லாம் காசுக்கு பதில் ...
சென்னையில் இருந்து மதுரை நோக்கி தமிழைத் தேடி பயணம் செய்வது எனக்கே வெட்கமாக உள்ளது’ என டாக்டர் ராமதாஸ் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், பொங்கு தமிழ் வளர்ச்சி கழகம் சார்பில் “தமிழைத் தேடி” என்கிற தலைப்பில் பரப்புரை பயணத்தை நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் துவங்கினார். இதில் `பள்ளிகளில் ...
சென்னை: தமிழக பாஜக சார்பில் சென்னையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் பேசிய அண்ணாமலை, மெழுகுவர்த்தியை போல திமுக வின் ஆட்சியும், விரைவில் உருகும் என விமர்சித்துள்ளார். ராணுவ வீரர் பிரபுவின் படுகொலையை கண்டித்தும், பாஜக பட்டியலணி மாநில தலைவர் தடா பெரியசாமியின் இல்லம் தாக்கப்பட்டதை கண்டித்தும் தமிழக பாஜக சார்பில் சிவானந்தா சாலையில் நேற்று உண்ணாவிரத போராட்டம் ...
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், ஆளும்கட்சி வழங்கும் பிரியாணி, பணம், பரிசு பொருட்களை பெற்று, பட்டியில் அடைபட்டுக் கிடக்கும் தொழிலாளர்களால், வேலைக்கு ஆட்கள் இன்றி ஈரோட்டில் தொழில்கள் முடங்கி உள்ளன. இது பற்றி நெசவாளர்கள் பலர் தேர்தல் கமிஷனுக்கு புகார் அனுப்பியுள்ளனர்.ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஜன., 18ம் தேதி அறிவிக்கப்பட்டது. அடுத்த சில நாட்களில் ...
அடுத்த 3, 4 ஆண்டுகளில் நாகாலாந்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம் முழுமையாக நீக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா். அடுத்த 3, 4 ஆண்டுகளில் நாகாலாந்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம் முழுமையாக நீக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா். நாகாலாந்தில் 60 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான ...
சீர்காழி அருகே பழையார் மீனவர் கிராமத்தில் இலவச வீட்டு மனை பட்டா வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பழையார் மீனவ கிராமத்தில் சுமார் 10,000 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு கடந்த 2006 ஆம் ஆண்டு சுனாமியின் போது ...
தேர்தல் முறைகேடுகள் குறித்து விசாரிக்க குழு அமைக்கும் வரை ஈரோடு இடைத்தேர்தலுக்கு தடைவிதிக்க வேண்டும் என கோவை மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கும் வரை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை ...
செங்கல்லை வைத்து முட்டாள்தனமான அரசியலை உதயநிதி செய்ய வேண்டாம்- ஈரோடு பரப்புரையில் அண்ணாமலை பேச்சு..!
செங்கல் வைத்து முட்டாள்தனமான அரசியலை உதயநிதி ஸ்டாலின் விட்டுவிட்டு அவருடைய அப்பா தமிழக மக்களுக்கு என்ன செய்தார் என்பதை கூறி வாக்கு கேட்க வேண்டுமென தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் தென்னரசை ஆதரித்து இரண்டாவது நாளாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பரப்புரை ...













