எடப்பாடி பழனிச்சாமி மன்னிப்பு கடிதம் எழுதி ஓபிஎஸ் இடம் கொடுத்து விட்டு ஓ.பன்னீர்செல்வத்தின் தலைமையை ஏற்றுக்கொள்ளட்டும், அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படலாம் எனக் கூற வேண்டும் என ஓபிஎஸ் ஆதரவாளர் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை அக்ரஹாரத் தெருவில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அவரது ஆதரவு கொள்கை ...
பதவி வரும் போகும் பி.டி.ஆர்.மகன் என்பதே எனக்கு அடையாளம்’ என பழனிவேல் தியாகராஜன் கூறியது தி.மு.க’விற்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க’வின் அமைச்சரவையின் நிதி அமைச்சராக இருக்கும் பழனிவேல் தியாகராஜன் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் அவ்வப்பொழுது அதிரடியாக ஏதாவது கருத்துக்கள் கூறி தானும் சர்ச்சையில் சிக்கி கட்சியையும் சர்ச்சையில் சிக்க வைத்து விடுவார். தற்போது தி.மு.க’வில் உதயநிதி ...
பிரதமர் நரேந்திர மோடி 108-வது இந்திய அறிவியல் மாநாட்டை காணொலி காட்சி வாயிலாக இன்று ஜனவரி 3-ந் தேதி தொடங்கி வைத்தார் . இந்நிகழ்ச்சி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ராஷ்ட்ரசந்த் துக்காடோஜி மகராஜ் நாக்பூர் பல்கலைக்கழகத்தின் அமராவதி சாலை வளாகத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது . மகாராஷ்டிரா பொது பல்கலைக்கழகங்களின் வேந்தருமான பகத் சிங் கோஷ்யாரி, ...
புதுடெல்லி: மக்களவை தேர்தலுக்கு பாஜ தயாராகி வரும் நிலையில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இம்மாதம் 11 மாநிலங்களில் சுற்றுபயணம் செய்கிறார். கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் 160 தொகுதிகளில் பாஜ வெற்றி வாய்ப்பை இழந்தது. அந்த இடங்களை கைப்பற்றுவதற்கு வியூகம் வைத்து பாஜ செயல்பட்டு வருகிறது. இந்த பட்டியலில் கேரளா, தெலங்கானா, ஆந்திரா, ...
சென்னை: தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறைக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட நலம் 365 எனும் யூடியுப் சேனலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநரகத்தில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறைக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ‘நலம் 365’ எனும் யூடியுப் சேனலை மருத்துவம் ...
கோவை: திருப்பூரை சேர்ந்த பெண் சுபஸ்ரீ கோவை ஈஷா யோக மையத்திற்கு வந்த நிலையில், கடந்த 18 ஆம் தேதி காணாமல் போனார். தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில், நேற்று கோவை செம்மேடு, காந்தி காலனி பகுதியில் விவசாய தோட்டத்தில் உள்ள கிணற்றில் சுபஸ்ரீ சடலமாக கண்டெடுக்கப்பட்டார். ஈஷாவிலிருந்து மாயமான பெண் சடலமாக ...
சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அளித்துள்ள பதில் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் பொதுக்குழு வழக்கில் இந்த பதில் பெரிய திருப்பங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவில் உட்கட்சி மோதல் நிலவி வரும் நிலையில் கட்சியில் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் விவாதத்தை ஏற்படுத்தி ...
பெரியகுளம்: எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கடிதம் எழுதி ஓபிஎஸ்சிடம் கொடுத்து விட்டு, அவரின் தலைமையை ஏற்கட்டும் என புகழேந்தி தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரையில் உள்ள வீட்டில் ஓபிஎஸ்சை நேற்று சந்தித்த பின், அவரது ஆதரவு கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி அளித்த பேட்டி: ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என தலைமை தேர்தல் ஆணையர் ...
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் 5 கிலோ அரிசியை ஒரு கிலோ ரூ.3 என்ற விலையில் மாநில அரசுக்கு வழங்கிவருகிறது. அந்த்யோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழுள்ள குடும்பங்களுக்கு மாதம்தோறும் ...
சென்னை: ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி சென்னை டிபிஐ வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் ஆசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் போராட்டத்தை தொடர் இடைநிலை ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் கடந்த 2009-ஆம் ...