ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் இன்று காங்கிரஸ் மாநாடு துவங்க உள்ளது. இதில்,எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் காங்கிரஸ் கூட்டணி திட்டம் குறித்து ஆலோசிக்கப்படலாம் என தெரிகிறது. அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85வது மாநாடு சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இன்று துவங்குகிறது. மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா ...
சிறு, குறு தொழில் நிறுவனங்களிடமிருந்து உற்பத்தி பொருட்கள் மத்திய, மாநில அரசுகளின் சார்பாக அதிக அளவில் கொள்முதல் செய்யப்படுவதாக தமிழக அரசு கூறியுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையும் சென்னையில் உள்ள மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களின் ...
புதுடில்லி, :மாசு ஏற்படுத்தாத பசுமை மின்சார உற்பத்தித் துறை தங்கச் சுரங்கம் போன்றது. இத்துறையில் முதலீடு செய்ய மிகப் பெரும் வாய்ப்பு உள்ளது. மத்திய பட்ஜெட்டில் இந்தத் துறைக்கு அதிக முக்கியத்தும் தரப்பட்டுள்ளது,” என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். மத்திய பட்ஜெட் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் தொடர்பாக இணைய வழி கருத்தரங்குகளுக்கு ...
சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வெற்றி பெற்ற பிறகு இன்று அதிமுக தலைமை அலுவகத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு, தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். முன்னாள் முதலமைச்சர் ...
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவும் சூழலில் அந்நாட்டு இளைஞர் ஒருவர், ‘இந்திய பிரதமர் மோடி பாகிஸ்தானை ஆள வேண்டும்’ என கடவுளிடம் கேட்பதாகவும், அவரால் மட்டுமே இங்குள்ள நிலைமையை சமாளிக்க முடியும் என்றும் கூறியுள்ள வீடியோ வைரலாகியுள்ளது.நமது அண்டை நாடான பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் விதிக்கப்பட்ட ...
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் இறுதிக்கட்ட பிரச்சாரம் என்பது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இன்னும் மூன்று நாட்கள் தான் பிரச்சாரத்துக்கு உள்ளது. 25ஆம் தேதி மாலை 5 மணியுடன் பிரச்சாரம் என்பது முடிவடைய இருக்கும் நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடக்கூடிய வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள் தொடர்ச்சியாக பிரச்சாரங்களை மேற்கொண்டு ...
பழமையான விநாயகர் கோயில் சுவர் இடிப்பு – கோவையில் இந்து அமைப்பினர் கூடியதால் பரபரப்பு கோவை பூ மார்கட் அருகே சண்முகா திரையரங்கு முன்பு பழமை வாய்ந்த விநாயகர் கோயில் ஒன்று உள்ளது.இந்த கோவில் அருகே சாலை அமைவதற்கு முன்பு இருந்ததாகவும், இதனை அப்பகுதி பொதுமக்கள் வழிபட்டு வந்ததாகவும் கூறும் இந்த அமைப்பினர். இந்த கோவில் ...
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க இன்று டெல்லி புறப்பட்டு சென்றார். கிருஷ்ணகிரி மாவட்ட இராணுவ வீரர் பிரபு திமுக கவுன்சிலரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிராக சென்னையில் நேற்று தமிழக பாஜக சார்பில் போராட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தமிழக ஆளுநர் ரவியை சந்தித்த ...
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே உச்சக்கட்ட மோதல் வெடித்தது. இதனையடுத்து, கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு ...
டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த வேட்பாளர் ஷெல்லி ஓப்ராய் வெற்றி பெற்று, புதிய மேயராக தேர்வாகியுள்ளார். நேற்று நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 266 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதில் பாஜக வேட்பாளர் ரேகா குப்தாவுக்கு 116 வாக்குகள் கிடைத்தன நிலையில், ஆம் ஆத்மியின் ஷெல்லி ஓப்ராய்க்கு 150 வாக்குகள் கிடைத்தன. இதன் மூலம் ...












