கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அண்மையில் உடல் நலக்குறைவால் திருமகன் ஈவேரா உயிரிழந்ததை அடுத்து தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்தது. இந்தத் தொகுதியின் ...

மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்கரி, இவர் அவ்வப்போது தான் கலந்து கொள்ளும் கூட்டங்களில் இந்தியாவின் எதிர்கால திட்டங்கள் குறித்துப் பேசுவார். இப்படியாகச் சமீபத்தில் இவர் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்தியாவில் இனி விவசாயிகளே வாகனங்களுக்கான எரிபொருளைத் தயாரிக்க முடியும் எனப் பேசியுள்ளார். இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள். இந்த கூட்டத்தில் நிதின்கட்கரி ...

வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு எந்தவித தடையும் விதிக்கப்படவில்லை என மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெங்காயம் ஏற்றுமதி குறித்து மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, இந்தியாவில் விளைவிக்கப்படும் வெங்காயத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு எந்தவித தடையோ, கட்டுப்பாடுகளோ விதிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் ...

ஷில்லாங் : வட கிழக்கு மாநிலங்களான மேகாலயா மற்றும் நாகாலாந்தில் இன்று(பிப்.,27) சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடக்கிறது. மேகாலயாவில் தேர்தல் அதிகாரிகள் ஆபத்தான மலைப்பகுதிகள், ஆறுகளை கடந்து, பல மணிநேர நடை பயணத்துக்கு பின் ஓட்டுச்சாவடிகளை சென்றடைந்தனர்.மேகாலயாவில், முதல்வர் கான்ராட் சங்மா தலைமையில் தேசிய மக்கள் கட்சி கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தில் உள்ள ...

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அக்கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பரில் டெல்லியில் புதிய மதுபானக் கொள்கையை அரசு அறிமுகம் செய்தது. இந்த கொள்கையின் அடிப்படையில் 800-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு ...

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  பொறுப்பேற்றது முதற்கொண்டு விளையாட்டு துறையை மேம்படுத்து வகையில் பல்வேறு நடவடிக்கைகள் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். பஞ்சாப் ...

ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வாக்குப்பதிவு செய்தார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த வாக்குப்பதிவு, மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. அந்த தொகுதி மக்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று ...

ஈரோடு : தேமுதிக வேட்பாளரை தொடர்ந்து கட்சி துண்டு, கரை வேட்டியோடு வந்த அதிமுக வேட்பாளருக்கு தேர்தல் அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த வாக்குப்பதிவு, மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. அந்த தொகுதி மக்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று ...

இடைத்தேர்தல் நடத்தைப்பெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் காலை 9 மணி வரை 10.10% வாக்குகள் பதிவு. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 10.10% வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. ஈரோடு கிழக்கு ...

அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை மோதல் காரணமாக எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர் செல்வம் என பிளவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இரு தரப்பும் சட்ட போராட்டம் மேற்கொண்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதன் காரணமாக ஓ.பன்னீர் செல்வத்தின் மேல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. ...