பொங்கல் பரிசு பொருள்கள் வழங்கும் டோக்கன்: தி.மு.க கட்சியினர் கொடுப்பதாக புகார் – கோவையில் வாக்குவாதத்தில் ஈடுபடும் பொதுமக்கள் செல்போன் காட்சிகள் வைரல் தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு பொருள்கள் விநியோகம் செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு ரூபாய் 1000, கரும்பு, அரிசி, மண்டவெல்லம் போன்ற பொருள்கள் ரேஷன் கடையில் ...

மதுரை: பொது நலன்கருதி டாஸ்மாக் மது விற்பனை வணிக நேரத்தை மதியம் 2:00 முதல் இரவு 8:00 மணி வரை குறைப்பது பற்றி மாநில அரசு பரிசீலிக்கலாம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.திருச்செந்துார் ராம்குமார் ஆதித்தன் 2019 ல் தாக்கல் செய்த பொதுநல மனு: டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கிறது. மதுவிற்கு ...

நாடாளுமன்றத்தில் வரும் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பாக மத்திய அமைச்சரவையில் மாற்றம் எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 2023-ல் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கும் மாநிலங்களின் பாஜக எம்பிக்களுக்கு அமைச்சராகும் வாய்ப்புகள் தெரிகின்றன. வரும் 2024 மக்களவை தேர்தலின் அரை இறுதிப்போட்டியாக இந்த வருடத்தில் நடைபெறவுள்ள 10 மாநில சட்டப்பேரவை தேர்தல் அமைந்துள்ளன. இதனால், அவற்றில் வெற்றிபெற, மத்தியில் ஆட்சி செய்யும் ...

தமிழகத்திலே மிகப்பெரிய கட்சி என்றால் அது அதிமுக தான் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாமக கூட்டணி தொடர்பான குற்றச்சாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளிப்பார். அதிமுகவை பொறுத்தவரை எந்த ஒரு கட்சியையும், எந்த ஒரு தனி நபரையும் துன்பறுத்தி பேச வேண்டும் என்ற எண்ணம் இல்லை. கூட்டணி கட்சியை ...

ஆதிதிராவிடர் மக்கள் வாழும் பகுதியில் உள்ள கோயில்கள், கிராமப்புற கோயில்கள் திருப்பணி திட்டத்தின் கீழ் 2500 கோயில்களுக்கு தலா ரூ.2 லட்சம் வங்கி வரைவோலையை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார் . 2021-2022-ஆம் ஆண்டின் சட்டமன்ற அறிவிபின் போது இந்து சமய அறநிலையத்துறையின் ஆளுகையின் கீழ் உள்ள கிராமப்புறத் திருக்கோயில்கள் திருப்பணி நிதியுதவித் திட்டத்தின் கீழ் 1250 ...

புதுடெல்லி: சுத்தமான எரிசக்தி உற்பத்தி செய்யும் உலகளாவிய மையமாக இந்தியாவை மாற்றும் நோக்கத்தில்,ரூ.19,744 கோடி மதிப்பிலான தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்தது. இதுகுறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் நேற்று கூறியதாவது: தேசிய பசுமை ஹைட்ரஜன் ...

சமீபத்தில் காசியில் நடைபெற்ற தமிழ்ச்சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு நேற்று சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் பாராட்டு விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில், கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:- காசி தமிழ்ச்சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும், அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளில் “விஷ்வ குரு” என்ற இலக்கை அடைவதற்காக பிரதமர் மோடி கொண்டுவந்துள்ள ...

பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, வடக்கு ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் அடர்த்தியான முதல் மிக அடர்த்தியான மூடுபனி படர்ந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) இன்று காலை தெரிவித்துள்ளது. மூடுபனி அடர்ந்து போர்த்தி இருப்பதால் பல நகரங்களில் கண்களுக்கு எதுவும் தெளிவாக தெரியவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. டெல்லியில் நேற்று முன்தினம் ...

தில்லியில் நடைபெறும் தேசிய தலைமைச் செயலாளர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை பங்கேற்கவுள்ளார். தில்லியில் நடைபெறும் தேசிய தலைமைச் செயலாளர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை பங்கேற்கவுள்ளார். மத்திய அரசு – மாநில அரசுகளுக்கு இடையேயான கூட்டாட்சியை வலுப்படுத்தும் நோக்கில் தேசிய தலைமைச் செயலாளர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. கடந்தாண்டு ஜூன் மாதம் பஞ்சாபில் முதல் ...

தமிழக பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம், பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த நில நாட்களாக காயத்ரி துபாயில் சிலரை சந்தித்தார் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது துபாயில் காயத்ரி என்ன செய்தார், யாரை சந்தித்தார் என்ற மர்மம் நீடித்த நிலையில் அதற்கான முழு விபரம் வெளியாகியுள்ளது. துபாயில் IPF தமிழ்நாடு ...