அமராவதி: இந்து மத நம்பிக்கையை பாதுகாக்க 3,000 கோயில்கள் கட்டப்படும் என்று ஆந்திர அறநிலையத் துறை அமைச்சரும், துணை முதல்வருமான கோட்டு சத்திய நாராயணா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஆந்திராவில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கோவில் இருப்பதை உறுதி செய்ய மாநில முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி வலியுறுத்தியுள்ளார். ...

புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி மாநிலத்தில் உள்ள அனைத்து தொகுதியிலும் உள்ள சக்தி கேந்திர தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் செயல்படுவதற்கான வழிகாட்டுதல் கூட்டம் பாஜக மாநில தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன் தலைமையில் ஜெயராம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பாஜக தேசிய பொதுச்செயலாளர் தருண் சவுக் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் நடைபெற்ற கூட்டத்தில் ...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் நடைபெற உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவையடுத்து, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதையடுத்து, கடந்த ...

புதுடெல்லி: கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவர்கள் முன் உரையாற்றுவதற்காக ராகுல்காந்தி டெல்லியில் இருந்து இங்கிலாந்து சென்றுள்ளார். இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பிசினஸ் ஸ்கூலின் முன்னாள் மாணவரான காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஒரு வார பயணமாக டெல்லியில் இருந்து புறப்பட்டு லண்டன் சென்றுள்ளார். அங்குள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் முன் உரையாற்றும் ராகுல்காந்தி, ’21ம் நூற்றாண்டில் பாடங்களைக் ...

லக்னோ: உத்தரப் பிரதேசம் ஒரு காலத்தில் மோசமான சட்ட ஒழுங்கை கொண்டிருந்ததாகவும், தற்போது இந்த விஷயத்தில் பல மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்வதாகவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், உத்தரப் பிரதேசத்தில் பாஜக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் காவல்துறையில் காலியாக இருந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்து ...

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆசை இருந்தால் அவர் கண்டிப்பாக பிரதமர் வேட்பாளராக நிற்கலாம் என்று நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு தெரிவித்துள்ளார். சென்னை வந்த ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, பிரதமர் வேட்பாளராக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏன் இருக்க கூடாது என்ற கேள்வி எழுப்பி இருந்தது பல்வேறு தரப்பினர் ...

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் 70 வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதற்காக பல்வேறு ஏற்பாடுகளை திராவிட முன்னேற்றக் கழகத்தின் உடன்பிறப்புகள் முன்னெடுத்து வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தனது பிறந்தநாளை ஆடம்பரம் என்று கொண்டாட வேண்டாம் என்றும், பேனர் வைப்பது, போஸ்டர் அடிப்பது போன்ற ...

நீட் பற்றியும் தமிழக மக்களின் மனநிலைமை பற்றியும் கூறினேன். பிரதமரும் தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்தார். பிரதமர் மோடியை தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துறை ரீதியிலாக சந்தித்துவிட்டு வந்துள்ளார். இருவருக்குமான சந்திப்பு நேற்று டெல்லியில் பிரதமர் மாளிகையில் நடைபெற்றது. இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டது. பிரதமர் ...

கோவையில் வருகிற 5-ந்தேதி 70 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைக்கிறார். இதுதொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாவட்டம் முழுவதும் விளையாட்டு போட்டிகள், ரத்த தான முகாம்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 5-ந்தேதி கோவை ...

கோவை ஜி.டி.நாயுடு அறக்கட்டளை சார்பில்”எக்ஸ்பி ரிமெண்டா” என்ற புதிய அறிவியல் மையம் திறப்பு விழா இன்று நடந்தது. விழாவுக்கு ஜிடி நாயுடு அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஜி .டி. கோபால் தலைமை தாங்கினார். அறிவியல் மையத்தை, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் அவர் பேசியதாவது: -நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் மூலதான ...