ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், இன்று காலை முதலே முன்னிலை வகித்துவந்த, தி.மு.க கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க வேட்பாளர் தென்னரசுவை 66,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இந்த நிலையில் முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர் ...

சுமார் 33 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சட்டபேரவைக்குள் நுழைகிறார் ஈவிகேஎஸ். இளங்கோவன். அவர் கடந்து வந்த அரசியல் பாதை குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம். பேரறிஞர் அண்ணா, திராவிடர் கழகத்தை விட்டு விலகி திமுகவை தொடங்கியபோது ஈவிகே சம்பத் அவருடன் இணைந்து பயணித்தார். பின்னர் ஈவிகே.சம்பத் காங்கிரசில் சேர்ந்தார். தந்தையுடன், இளங்கோவனும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பெற்ற வெற்றி திராவிட மாடலுக்கு கிடைத்த வெற்றி என தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஈரோடு இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் பணி இன்று நடைபெற்ற நிலையில் இதில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் முப்பதாயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருப்பதால் அவரது வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை ...

நாகலாந்து சட்டமன்ற தேர்தலில் இம்முறை ஹெகானி ஜக்லு, சல்ஹாட்டோ க்ரூஸ், ஹூகளி சீமா, ரோசி தாம்சன் ஆகிய 4 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் என்டிபிபி சார்பில் திமாபூர்-3 தொகுதியில் போட்டியிட்ட ஹெகானி ஜக்லு, அங்காமி தொகுதியில் போட்டியிட்ட சல்ஹாட்டோ க்ரூஸ் வெற்றி பெற்றனர். இதன் மூலம் நாகலாந்து மாநில அரசியல் வரலாற்றில் முதல் முறையாக ...

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி மாதம் 4-ம் தேதி காலமானார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 27-ம் தேதி நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், அதிமுக சார்பில் தென்னரசுவும் களத்தில் உள்ளன. இதுதவிர தேமுதிக, நாம் தமிழர் கட்சிகளும் வேட்பாளர்களை ...

புதுடெல்லி: திரிபுராவிலும், நாகாலாந்திலும் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி(என்பிபி) முன்னிலை வகிக்கிறது. திரிபுரா: 60 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட திரிபுராவில் தற்போது பாஜக ஆளும் கட்சியாக உள்ளது. கடந்த தேர்தலில் இந்த கட்சி திரிபுரா மக்கள் முன்னணி(IPFT) உடன் இணைந்து தேர்தலை எதிர்கொண்டது. இதில், பாஜக 36 இடங்களில் வெற்றி பெற்று ...

தொழிலதிபர் சேகர் ரெட்டி வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் அடிப்படையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வருமானவரித் துறை நோட்டீஸ் அனுப்பியது. 2015 – 16 ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாயும், 2017 – 18 ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கு 82 கோடியே ...

சென்னை : நாடு முழுவதுமுள்ள அரசியல் கட்சிகளுக்கு ஒரு ‘க்ளீயர்’ மெசேஜை கொடுத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். காங்கிரஸ் அல்லாத கூட்டணி கரை சேராது, தேர்தலுக்கு பின் கூட்டணி அமைத்துக் கொள்கிறோம் என்பதும் நடைமுறைக்கு ஒவ்வாதது என காங்கிரஸ், ஆர்ஜேடி, சமாஜ்வாடி கட்சிகளின் தலைவர்களை மேடையில் வைத்துக் கொண்டு, அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். ...

தமிழ்நாடு சோசியலிச மற்றும் சமூக நீதிக் கருத்துகள் கொண்ட கட்சிகள் சங்கமிக்கும் தளமாக உள்ளது என தேஜஸ்வி யாதவ் பேசியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று  (மார்ச் 1) தனது 70வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அதில் கலந்து கொண்ட பீகார் துணை முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவ் பேசியதாவது, ...

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று தான் தன் பதவி ஏற்பு உரையை முதல்வர் ஸ்டாலின் துவங்கினார். கடந்த 2021-ம் வருடம் மே 7-ம் தேதி முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதிலிருந்து தற்போது நூற்றுக்கணக்கான சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு உள்ளார். முதல்வராக பதவியேற்றதிலிருந்து இப்போது வரை இடைவிடாமல் அரசு நலத்திட்டம் வழங்கும் விழா, அரசு முறை ...