ஆளுநர் திருப்பி அனுப்பப்பட்ட சட்டம் மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றினால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும். அதுதான் சட்டம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் ...
தமிழகத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 20ம் தேதி தொடங்க உள்ளது. இதில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ1000 குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என பெரும் எதிர்பார்ப்பில் பொதுமக்கள் காத்துக் கிடக்கின்றனர். விலைவாசி உயர்வு, நீட் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்தி ...
எந்த வீட்டில் பெண்கள் கையில் அதிகாரம் இருக்கிறதோ, அங்கு ஆண்கள் நிம்மதியாக இருப்பார்கள் என டிடிவி தினகரன் உரை. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஒரு நிகழ்வில் உரையாற்றியுள்ளார். அப்போது பேசிய அவர், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற மாபெரும் தலைவர்கள் தற்போது உருவாகவில்லை, உருவாகவும் முடியாது; ஜெயலலிதாவை எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒப்பிடும்போது சிரிப்புதான் வருகிறது. ...
ஜெயலலிதாவை போல் கருணாநிதியைப் போல் ஆளுமை மிக்க தலைவராக நானும் இருப்பேன் நானும் தலைவன் என்று மார்தட்டிய அண்ணாமலைக்கு, ஜெயலலிதாவை மாதிரி ஒரு நபர் உலகத்தில் யாரும் இல்லை. ஜெயலலிதா மாதிரி இனி ஒருவன் பிறக்கப் போவது கிடையாது என்று ஜெயக்குமார் பதிலடி கொடுத்ததால் , என் தாயும் மனைவியும் ஜெயலலிதாவை விட பலம் வாய்ந்தவர்கள் ...
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மத்திய அரசுக்கு இணையாக அகவிலைப்படியை (டிஏ) உயர்த்த வேண்டும் என அரசு ஊழியர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் மேற்கு வங்க சட்டப்பேரவையில் முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று இது தொடர்பாக பேசியதாவது: அரசு ஊழியர்களுக்கு திரிணமூல் காங்கிரஸ் அரசு ஏற்கெனவே 105 சதவீத டிஏ வழங்கி வருகிறது. இதற்கு மேல் மாநில ...
அதிமுகவுக்கும் பாஜகவுக்குமான மோதல் வலுத்து வருகிறது. இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஓபிஎஸ் தாயாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக அண்ணாமலை சென்றிருந்தாலும் கூட தற்போதைய சூழலில் ஓபிஎஸ் உடன் ஆன இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது. ஈரோடு கிழக்கு ...
கடந்த மாதம் நடைபெற்ற ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் வரை அதிமுக மற்றும் பாஜக கூட்டணி நிலைப்பதாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதேபோன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் இரட்டை இலை சின்னம் இருக்கும் அதிமுக அணியுடன் கூட்டணி இருப்பதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தமிழக ...
கொஹிமா: நாகாலாந்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி 25 இடங்கள், பாஜக 12 இடங்கள் என மொத்தம் 37 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. பிற அரசியல் கட்சிகளான தேசிய வாத காங்கிரஸ் 7 இடங்களிலும், என்.பி.பி. 5 இடங்களிலும், நாகாலாந்து மக்கள் கட்சி ஐந்து ...
தமிழக பாஜக கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் சிலர் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு காயத்திரி ரகுராம் கட்சியில் இருந்து விலகினார். கட்சியின் IT-Wing தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார். சில தினங்களுக்கு முன்பு கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்து இருந்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டு இருந்த அறிக்கையில், ...
பாட்னா: ”தமிழ்நாட்டில் தொழிலாளர்கள் மீதான தாக்குதல் என போலி வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்தளாக பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார். இதில் விரைவில் உண்மையான வீடியோவை வெளியிடுவேன். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் உண்மையில் நடக்கின்றன என்பதை நாம் மறந்துவிடக்கூடாது” என அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளது தற்போது விவாதத்தை கிளப்பி உள்ளது. தமிழ்நாட்டில் ...













