டெல்லி: சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 133-வது பிறந்த நாளை முன்னிட்டு டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு , பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்திய அரசியல் சாசன சிற்பி என்று போற்றப்படும் சட்ட மேதை அம்பேத்கர் 1891ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி ...
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஷெல் கம்பெனி 200 கோடி ரூபாய் வழங்கியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் 17 பேரின் சொத்து பட்டியலை, ஊழல் புகார்களுடன் இன்று வெளியிடுவதாக அண்ணாமலை அறிவித்து இருந்தார். அதன்படி, தமிழ் புத்தாண்டு தினமான இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.15 மணிக்கு, சென்னை தியாகராயநகரில் ...
ரபேல் வாட்ச்சை 3 லட்ச ரூபாய்க்கு வாங்கியதாக கூறியுள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அதற்கான பில்லை வெளியிட்டுள்ளார். திமுகவுக்கும் – அண்ணாமலைக்கும் இடையேயான போர் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த சூழலில், திமுக மீது அண்ணாமலை தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார். இந்நிலையில் அண்ணாமலை கையில் கட்டியிருக்கும் ரபேல் வாட்சுக்கான பில்லை திமுகவினர் ...
அண்ணாமலை வெளியிட்ட ஒற்றை வீடியோ தமிழக அரசியலை தற்பொழுது புரட்டிப்போட துவங்கிவிட்டது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடர்ச்சியாக திமுக அரசு மீதும், அமைச்சர்கள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார். குறிப்பாக, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்டதாக அண்ணாமலை குற்றம்சாட்டினார். அதுமட்டுமல்லாமல் திமுக அமைச்சர்கள் செய்த ஊழல்கள் ஏப்ரல் மாதம் ...
விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற நடிகர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர் குறிப்பிடத்தக்க அளவில் வெற்றிகளை பெற்றனர். அவர்களை நடிகர் விஜய் நேரில் வரவழைத்து பாராட்டியதுடன், அவர்களின் செயல்பாடுகள் குறித்தும் சில அட்வைஸ்களை கொடுத்து அனுப்பினார். எனவே, விஜய் மக்கள் இயக்கம் ...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் நேற்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி புதிய அறிப்புகளை வெளியிட்டார். கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் கள்ள மதுபான விற்பனையில் ஈடுபட்டு மனம் திருந்தியவர்களின் ...
எதிர்கட்சித் தலைவர் பேசுவதை நேரலை வழங்காததைக் கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் இன்று கருப்பு மாஸ்க் அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை.. தமிழக சட்டப்பேரவையில் நேற்று பேசிய அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி, “முதல்வர் பேசும் போது நேரலை ஒளிபரப்பாகிறது. ஆனால் தீர்மானத்தை கொண்டு வந்த எதிர்க்கட்சித்தலைவர் பேசும் போது மட்டும் நேரலை கட் செய்யப்படுகிறது . இதை யாரோ ...
பிரதமர் நரேந்திர மோடி அனைவரையும், குறிப்பாக இந்தியாவின் இளைஞர்களை எல்லையோர கிராமங்களுக்கு சென்றுப் பார்வையிடுமாறு வலியுறுத்தியுள்ளார். இது நமது இளைஞர்களுக்கு பல்வேறு கலாச்சாரங்களை அறிமுகப்படுத்தி, அங்கு வசிப்பவர்களின் விருந்தோம்பலை அனுபவிக்க வாய்ப்பளிக்கும் என்று மோடி கூறியுள்ளார். எழுச்சிமிகு கிராமங்கள் திட்டத்தின் கீழ் ஒடிசாவைச் சேர்ந்த இளைஞர்கள் கிபித்தூ & ட்யூட்டிங் கிராமங்களுக்குச் சென்று வருவதாக அமிர்தப் ...
சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14ஆம் தேதி பொது விடுமுறை என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரை கெளரவிக்கும் விதமாக, அவரது பிறந்தநாளை பொது விடுமுறையாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால் இந்த ஆண்டு அதற்கான அறிவிப்பு வெளியாகாமல் இருந்ததால் வேலை நாள் என பலரும் எண்ணினர். ...
தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பால் உயிரிழந்த 5 பேர் இணை நோய் உள்ளவர்கள் என்றும், தமிழ்நாட்டில் கரோனா தொற்று அதிகரித்தாலும், அது கிளஸ்டர் இல்லை என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கரோனா பரவல் குறித்து மக்கள் பதற்றமடையத் தேவையில்லை என்றும் தெரிவித்தார். சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஏப்.11) பூஜ்ய நேரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் ...











