டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழா மே 28ஆம் தேதி நடைபெற உள்ளது. லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்து புதிய பார்லிமென்ட் கட்டடத்தை திறந்து வைக்க அழைப்பு விடுத்தார். புதிய பார்லிமென்ட் கட்டடம், இந்தியாவின் உணர்வை அடையாளப்படுத்தும் என, லோக்சபா செயலகம் நம்புகிறது. இந்த திட்டம் ...
கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இச்செயல் குழு கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட பாஜக மேலிட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் மேடையில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழ் மக்கள் மீது பிரதமர் அதிகளவில் பிரதமர் அன்பு வைத்துள்ளார் ...
தமிழர்தம் வீரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தத் தடையில்லை என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்திருப்பது தமிழ்நாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழர்தம் வீரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தத் தடையில்லை என்று உச்சநீதிமன்ற ...
அதிமுக பொதுச்செயலாளராக கே.பழனிசாமி பொறுப்பேற்ற பின்பு அக்கட்சியின் முதல் மாநாடு மதுரையில் ஆகஸ்ட் 20-ம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், வி.வி.ராஜன் செல்லப்பா ஆகியோர் கே.பழனிசாமிக்கு இருக்கும் ஆதரவை இந்த மாநாட்டுக்கு திரளும் கூட்டத்தை வைத்து நிரூபிப்போம் என்று கூறி வருகிறார்கள். மாநாட்டுக்கான இடத்தை தேர்வு செய்யும் ...
பெங்களூர்: காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட சித்தராமையா பெங்களூரில் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். கர்நாடக சட்டடசபைக்கு கடந்த 10-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. 13-ந் தேதி தேர்தல் முடிவு வெளியானதில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ...
ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டு கலாச்சாரத்தின் ஓர்அங்கம், தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்தை ஏற்றுக் கொண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்கும் சட்டத்தை இயற்ற தமிழ்நாடு அரசுக்கு முழு உரிமை உள்ளது. தமிழ்நாட்டில் “ஜல்லிக்கட்டுப் போட்டிகள்” நடத்த தடை இல்லை என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினை உச்சநீதிமன்றத்தில், பெற்றுக் கொடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் ...
டெல்லி: மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அர்ஜூன் ராம் மேக்வால் புதிய மத்திய சட்ட அமைச்சராக பதவியேற்றார்.. சட்ட அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜு புவி அறிவியல் அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டார். சட்ட அமைச்சராக இருந்து கொண்டு கொலிஜியத்திற்கு எதிராக கிரண் ரிஜ்ஜு தொடர்ந்து பேசி வந்த நிலையில்தான் அவர் தற்போது மாற்றப்பட்டு உள்ளார். ...
கோடை விழாவில் தொழிலாளர்கள் அனைவருக்கும் முழு விடுமுறை அளிக்க வேண்டும்: வால்பாறை நகராட்சியில் அவசர கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர் வலியுறுத்தல் !!! கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் அவசர கூட்டம் நகர்மன்ற தலைவி அழகு சுந்தரவல்லி செல்வம் தலைமையில் நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம், நகர மன்ற துணைத் தலைவர் த.ம.ச. செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் ...
திருப்பூர்: திருப்பூர் ‘நிப்ட்-டீ’ அடல் இன்குபேஷன்’ மைய வழிகாட்டுதலுடன், பருத்தி துணி கழிவில் இருந்து காகிதம் தயாரிக்கும் முயற்சியை, பிரதமர் நரேந்திர மோடி வெகுவாக பாராட்டியுள்ளார். திருப்பூர் ‘நிப்ட்-டீ’ ஆடை வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில், ‘அடல் இன்குபேஷன்’ மையம், 2017 முதல் செயல்படுகிறது. மத்திய அரசின் ‘நிதி ஆயோக்’, ‘அடல் இன்னோவேஷன் மிஷன்’ உதவியுடன், ...
பெங்களூரு: கர்நாடக முதல்வர் பதவிக்கு சிவகுமார், சித்தராமையா ஆகியோரில் யாரை தேர்வு செய்வது என காங்கிரசுக்கு இடியாப்ப சிக்கல் ஏற்பட்டுள்ளது. முடிவு எடுக்க முடியாமல் அக்கட்சி மேலிடம் திணறுகிறது. காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா என மும்முனைப் போட்டியால் பெரும் குழப்பம் துவங்கி உள்ளது. ...













