சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார். தமிழகத்துக்கு வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், அரசு சார்பில் 2024 ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்குமாறு முதலீட்டாளர்களை சந்தித்து அழைப்பு விடுக்கவும், புதிய முதலீடுகளை ஈர்க்கும் விதமாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மே ...
தமிழகத்தில் கோடை வெய்யில் உச்சத்தில் இருப்பதால் கோடை விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்று பெற்றோர்களும், கல்வியாளர்களும் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருக்கிறார். தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், கோடையின் உக்கிரம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு ...
மறைந்து முதல்வரும் தி.மு.க தலைவருமான கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் ஒரு நினைவிடம் கட்டவேண்டும் என்று தி.மு.க அரசு அறிவித்த நாள் முதல் தொடர்ந்து எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் கே.கே. ரமேஷ் என்பவர் பேனா நினைவுச்சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனுதாக்கல் ஒன்றை செய்துள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த மு.கருணாநிதிக்கு சென்னை ...
ஆஸ்திரேலியா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமரை இந்தியாவிற்கு தீபாவளி கொண்டாட வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். மாநாட்டிற்காக ஜப்பான் சென்ற இந்திய பிரதமர் மோடி அங்கிருந்து பப்புவா நியூ கினியா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் செய்தார். அங்கிருந்து ஆஸ்திரேலியா சென்ற பிரதமர் அங்கு நடைபெற்ற ஆஸ்திரேலியா வாழ் இந்தியர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில்பங்கேற்றார். அவருடன் ஆஸ்திரேலிய ...
ஆஸ்திரேலியாவில் இந்தியா்கள் அதிகமாக வசிக்கும் ஹாரிஸ் பூங்கா பகுதியில் ‘குட்டி இந்தியா’ என்ற நட்புறவு நினைவுச் சின்னத்தை அமைப்பதற்குப் பிரதமா் மோடியும் ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசியும் செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டினா். ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் இந்திய சமூகத்தினா் அந்நாட்டின் வளா்ச்சிக்குப் பெரும் பங்காற்றி வருகின்றனா். அதைப் போற்றும் வகையிலும் இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவைச் ...
சென்னை போக்குவரத்து காவல்துறை போக்குவரத்து விதிகளை மதித்து நடப்பதற்கும் மோட்டார் வாகன சட்டத்தை பின்பற்றுவதற்கும் தொடர்ந்து வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியும் வாகனத்தணிக்கை, அபராதம் விதிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சமூக வலைதளங்கள் மூலம் அதிக அளவில் சாலை விதிமீறல்கள் ஈடுபடுதல் தொடர்பாக புகார்கள் சென்னை போக்குவரத்து காவல்துறைக்கு வர தொடங்கியுள்ளது. அவ்வாறு அளிக்கப்படும் புகார்களுக்கு ...
பிரதமர் மோடி ஜப்பான், பப்புவா நியூ கினியா பயணத்துக்குப் பின்னர் நேற்று ஆஸ்திரேலியா தலைநகர் சிட்னி சென்றடைந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பை ஆஸ்திரேலியா வாழ் இந்தியர்கள் அளித்து இருந்தனர். இன்று இந்திய வம்சாவழியினர் இடையே மோடி மற்றும் ஆஸ்திரேலியா பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் இருவரும் சிட்னியில் பேசினர். சிட்னியில் குடோஸ் பாங்க் பகுதியில் நடந்த ...
தமிழ்நாட்டை 2030-31ம் நிதிஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் கொண்ட பொருளாதாரமாக உயர்த்த தமிழ்நாடு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதையொட்டி, தொழில் முதலீடுகளை ஈர்க்க சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10 மற்றும் 11-ம் தேதிகளில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற உள்ளது. அதற்கான முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 9 ...
சுகாதாரப் பாதுகாப்பில் அதிக ஒத்துழைப்பின் அவசியத்தையும், உலகளாவிய சுகாதார சமத்துவத்தை உயர்த்த வேண்டியதன் அவசியத்தையும் கொரோனா தொற்று நமக்கு புரிய வைத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உலக சுகாதார மாநாட்டின் 76 வது அமர்வு ஜெனீவாவில் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ...
காங்கிரஸ் 56 ஆண்டுகள் நாட்டை ஆண்டபோதிலும் ஓபிசி வகுப்பினருக்கு எந்த முன்னேற்றத்தையும் அளிக்கவில்லை என உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றஞ்சாட்டியுள்ளார். குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெற்ற மோடி சமூகத்தின் தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அமித்ஷா, “காங்கிரஸ் எப்போதுமே ஓபிசி சமூகத்தை புறக்கணித்து வருகிறது. அவர்களுக்காக பாடுபடுவது பாஜக தான். காங்கிரஸ் 56 ஆண்டுகள் நாட்டை ஆண்டபோதிலும் ...













