தமிழக அரசு நிர்வாகத்தில் ஊழலற்ற வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரும் நோக்கில், முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடியான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க மெகா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதன்படி, எந்தவொரு அரசுத் துறையாக இருந்தாலும், லஞ்சம் கேட்பவர்கள் குறித்து உரிய ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளிக்கும் பொதுமக்களுக்குத் தலா 1 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு ...

திய அமைச்சர்களுடன் தமிழக அரசின் அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியாகின. இதில் எந்தவொரு கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும், மற்ற கட்சிகளைவிட தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களைக் கைப்பற்றி அரசு அமைக்கும் வாய்ப்பைப் ...

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடியில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சர்ருமான கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுக துணை பொது செயலாளரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி எம்பி கலந்துகொண்டு திமுக நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி ...

கூடுதல் விலைக்கு மது விற்கப்படுவதைத் தடுப்பதற்கு கேரளாவில் உள்ள நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் யோசனை முன்வைத்து முதல்வர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளது. இது குறித்து டாஸ்மாக் சங்கத்தின் தலைவர் பெரியசாமி எழுதிய கடிதத்தின் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் இருந்து 500 மீட்டர் ...

தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து, முதல்வர் விஜய்யின் செயல்பாடுகளில் சில முக்கிய மாற்றங்கள் தென்படுவதாக தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய நிர்வாகிகள் மற்றும் உடன்பிறப்புகள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.குறிப்பாக, முதல்வர் ஆவதற்கு முன்பிருந்த விஜய்க்கும், தற்போது கோட்டையை ஆளும் விஜய்க்கும் இடையே நிர்வாக ரீதியாகப் பெரிய வித்தியாசம் இருப்பதாகக் கூறப்படுகிறது. முதல்வர் ...

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான பண மோசடி வழக்கு தொடர்பாக அவரிடம் விசாரிக்க அனுமதி கோரி தமிழக அரசுக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முந்தைய திமுக ஆட்சியில் அனுமதி வழங்கப்படாத நிலையில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அமலாக்கத்துறை விசாரணைக்கு அனுமதி கோரியுள்ளது.வேலைக்கு பணம் பெற்ற மோசடி தொடர்பான ...

சபரிமலை ஐயப்பன் கோயில் அதி பாதுகாப்பு மிகுந்த பகுதியாகும். இந்தக் கோயிலுக்கு அருகே ஹெலிகாப்டர் பறக்கவோ டிரோன்களை பறக்க விடவோ அனுமதி கிடையாது. இந்நிலையில் கடந்த மாதம் சபரிமலை கோயிலுக்கு மிக அருகே கடலோர காவல் படைக்கு சொந்தமான ஒரு ஹெலிகாப்டர் பறந்தது. மேலும் அதிலிருந்தவர்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலை புகைப்படமும் எடுத்தனர். இதுகுறித்து சபரிமலை ...

முதல்வரின் தனி செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: முதல்வரின் முதன்மை செயலாளரான செந்தில்குமாருக்கு நிதித்துறை, உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை, பொதுத்துறை மற்றும் மறுவாழ்வுத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, மின்துறை, தொழில்துறை, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் ...

திமுக – அதிமுக இணைவது தமிழ்நாட்டிற்கு நல்லது” என விசிக சட்டமன்றக் குழு தலைவரும், திண்டிவனம் எம்.எல்.ஏவுமான வன்னி அரசு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தவெக ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்காத சூழலில், திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் முதல் கட்சியாக ஆதரவு அளித்தது. காங்கிரஸ் கட்சி தவெக கூட்டணியில் இணைவதாக ...

 எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு இடையே அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.. சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு ஆதரவாக 25 எம்எல்ஏக்கள் வாக்களித்ததால், அவர்களின் மாவட்டச் செயலாளர் பதவிகளை எடப்பாடி பழனிசாமி அதிரடியாகப் பறித்துள்ளார்.. இதற்கு பதிலாக எடப்பாடியின் பொதுச்செயலாளர் பதவியைப் பறிக்க வேலுமணி தரப்பு பொதுக்குழுவை கூட்ட முயலுகிறது.. இந்நிலையில், ...