திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏவின் தொடர் பேச்சுகள் தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து 7-வது முறையாக வெற்றிபெற்றுள்ளார்.வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் உடன்குடி மற்றும் திருச்செந்தூரில் நடைபெற்றது. கடந்த 16-ம் தேதி ...
உ.பி.யில் சாலைகளில் தொழுகை நடத்த அனுமதி இல்லை, மீறினால் கடும் நடவ டிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரித்துள்ளார். உ.பி.யில் வெள்ளிக்கிழமை தொழுகை மற்றும் சிறப்பு தொழுகையின்போது மசூதிகள் நிறைந்து விடுவது உண்டு. இதனால் முஸ்லிம்கள் மசூதிக்கு வெளியே சாலை அல்லது தெருக்களிலும் நின்று தொழுகை செய்து வந்தனர். இதற்கு உபி அரசு ...
பாஜ தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ் கடவுள் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் வெற்றியின் அம்சமாகக் கருதப்படும் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் இன்று வசூல் வேட்டையால் புனிதத்தை இழந்து வருவது வேதனையளிக்கிறது.மன நிம்மதிக்காகவும், வேண்டுதல்களுக்காகவும், நேர்த்திக் கடன்களை நிறைவேற்றவும் வரும் பக்தர்களிடத்தில் விரைவில் சுவாமி தரிசனத்திற்கு ...
தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களை புதுப்பித்து, மக்களுக்கு சுவையான, தரமான உணவு வகைகளை வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, சென்னை சாந்தோமில் ஏழைகளுக்கு மலிவு விலையில் உணவு அளிக்கும் அம்மா உணவகத்தை தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து, சென்னை மாநகராட்சி, அதன்பின் இதர மாநகராட்சிகள், ...
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, முந்தைய அரசின் முக்கிய திட்டமான ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தை புதிய வடிவில் செயல்படுத்த தமிழக அரசு தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது. இத்திட்டத்தின் பெயர் இனி ‘மதிப்புமிகு மகளிர் திட்டம்’ என மாற்றம் செய்யப்பட உள்ளதாக அரசுத் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் ...
தமிழகத்தில் தற்போது பரவி வரும் ‘கிளாண்டர்ஸ்’ கிருமியால் மனிதர்களுக்கு எந்தவிதமான பெரிய பாதிப்புகளும் ஏற்படாது என்று சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் அச்சமடைய வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து பரவி வரும் வதந்திகளை மக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.இருந்த போதிலும், ...
ஸ்வீடன் நாட்டுக்கு இரண்டு நாள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டின் மிக உயரிய அரசு விருதான ‘ராயல் ஆர்டர் ஆஃப் தி போலார் ஸ்டார்’ வழங்கிக் கௌரவிக்கப்பட்டிருக்கிறது.ஆசியாவில் இந்த விருது முதல் முறையாக பிரதமர் மோடிக்குதான் வழங்கப்பட்டிருக்கிறது. நேற்று ஸ்வீடனின் கோதன்பர்க் நகரில் நடைபெற்ற ஒரு சிறப்புக் கூட்டத்தில், ...
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய புதிய அரசு அமைவதில் நீடித்த அரசியல் பரபரப்புகள், திரைமறைவுப் பேச்சுவார்த்தைகள் மற்றும் விசிக-வின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் முக்கிய கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ள சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, திமுக – அதிமுக கூட்டணி நடந்ததாக ...
அதிமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.செம்மலை, கட்சியின் அனைத்துப் பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளருக்கு அவர் எழுதியுள்ள உருக்கமான கடிதத்தில், கட்சியின் தற்போதைய நிலைகுறித்து தனது ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகள் எனக்கு ...
நடிகர் ரஜினிகாந்த் இன்று போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்து கடந்த சில நாட்களாக தன்னைச் சுற்றி பரவி வந்த அரசியல் சர்ச்சைகள் மற்றும் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் குறிப்பாக நடிகர் விஜய் அரசியலில் பெரிய வெற்றி பெற்ற பிறகும் ரஜினிகாந்த் அவருக்கு உடனடியாக வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பதையே வைத்து சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் கிளம்பியிருந்தன. ...













