சென்னை மலையாளிகள் சங்கத்தின் சார்பில் கேரள மீடியா அகாடமியின் ‘மீடியா மீட் 2023’ நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “என்ட பிரியப்பட்ட மலையாள சகோதரர்களுக்கு ஸ்டாலின்ட சிநேகம் நிறைஞ்ச நமஸ்காரம். சில நாட்களுக்கு முன்பு, ஓணம் திருநாளைக் கொண்டாடிய மலையாள மொழிச் சொந்தங்களுக்கு, மலையாளத்தில் என்னுடைய வாழ்த்துகளைச் சொன்னேன். இதற்கு ...

பிரசல்ஸ் (பெல்ஜியம்): “குடியரசுத் தலைவர் விருந்துக்கு எதிர்க்கட்சித் தலைவரை அழைக்காதது, 60 சதவீத மக்களின் தலைவரை மோடி அரசுக்கு மதிக்கத் தெரியவில்லை என்பதையே காட்டுகிறது” என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். ஜி20 விருந்துக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைக்கப்படாததற்கு அவர் இவ்வாறு தெரித்துள்ளார். ராகுல் காந்தி ஒருவார சுற்றுப்பயணமாக ஐரோப்பா சென்றுள்ளார். இந்த ...

டெல்லியில் இன்று தொடங்கியுள்ள ஜி20 மாநாட்டின் முக்கிய நிகழ்வுகள் குறித்த முழுவிவரங்களை தற்போது பார்க்கலாம்.. உலகமே எதிர்பார்த்து காத்திருந்த ஜி-20 மாநாடு டெல்லியில் கோலாகலமாக தொடங்கியது. இன்று மற்றும் நாளை ஆகிய இரு தினங்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ...

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் ஆர். சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த வி .ஆர். வேல் மயில் மாநில இளைஞரணி துணைச் செயலாளராகவும், நெல்லை மாநகர் மாவட்ட செயலாளராக பி.எஸ். சரத் ஆனந்த்தும், தென்சென்னை மத்திய மாவட்ட செயலாளராக எம் ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மத்திய அரசை கண்டித்தும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி CITU தொழிற்சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்.. இந்தியாவில் அத்தியாவசிய பொருட்களின் விலையாற்றத்தை கண்டித்தும் வேலையின்மையை கண்டித்தும் மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கோவை ...

சென்னை: சனாதனத்தை ஒழிப்போம் என முழக்கமிட்ட தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்வதற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி எந்த நேரமும் ஒப்புதல் தந்துவிடுவார் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை ஒழிப்போம் என்றார். அத்துடன் டெங்கு, மலேரியா போன்றவற்றுடன் ...

தஞ்சையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற சிபிஎம் கட்சியினரை காவல் துறையினர் தடுத்ததால் இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காவல்துறையினர் தடுப்புகளை தாண்டி ரயில் நிலையத்திற்குள் நுழைய ஓடிய பெண்களை காவல்துறையினர் துரத்தி சென்றனர். ரயில் நிலையத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விலைவாசி உயர்வுக்கும், வேலை வாய்ப்பின்மைக்கும் ...

ஜகார்த்தா: ஆசியான் மாநாடுகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேசியா சென்றடைந்தார். இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் பெருந்திரளாக திரண்டு உற்சாக வரவேற்பளித்தனர். ஆசியான் மாநாடுகளில் பங்கேற்பதற்காக நேற்று டெல்லியில் இருந்து இந்தோனேசியா புறப்பட்டார் பிரதமர் மோடி. ஜகர்த்தாவில் பிரதமர் மோடியை இந்திய வம்சாவளியினர் வரவேற்றனர். ஏசியான் மாநாட்டு நிகழ்வுகளுக்குப் பின் ...

லண்டன்: ஜி-20 உச்சி மாநாட்டை இந்த ஆண்டு இந்தியா தலைமையேற்று நடத்துகிறது. தலைநகர் டெல்லியில் வருகிற 9 மற்றும் 10-ந் தேதிகளில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. விமானப் படையைச் சேர்ந்த போர் விமானங்கள் உள்பட வான்வழியேயான கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த உச்சி ...

திருவாரூர்: சனாதனத்தை எதிர்க்கும் கும்பல் நேற்று பெய்த மழைக்கு வந்த ஈசல்களை போன்றது என்றும் கழுகை போல் நினைத்து உயர பறக்க ஆசைப்பட்டால் சிறகொடிந்து கீழே தான் விழ வேண்டும் எனவும் மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் தெரிவித்துள்ளார். அரசாங்கம் என்பது ஜாதி, மதங்களை கடந்து பொதுவானதாக இருக்க வேண்டுமே தவிர குறிப்பிட்ட ஒரு மதத்தின் நம்பிக்கையை ...