நடைபெறும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நீலகிரி பாராளுமன்ற கழக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன் அவர்களை ஆதரித்து எதிர்கட்சி தலைவரும் அதிமுக கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நீலகிரி மாவட்டம் குன்னூர் உதகைக்கு வருகை புரிந்தார், தேர்தல் பிரச்சார கூட்டத்தை நீலகிரி அ திமுக மாவட்ட செயலாளர் கப்பச்சி டி வினோத் தலைமையில் முன்னாள் ...

பா.ஜ.க தலைவரும், வேட்பாளருமான அண்ணாமலை கலந்து கொள்ளும் புத்தக வெளியீட்டு விழாவுக்கு அனுமதி மறுத்து உத்தரவை இன்று பிற்பகலுக்குள் மறுபரிசீலனை செய்ய மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டு உள்ளது. கோவையில் உள்ள ஒரு தனியார் அரங்கத்தில் ப்ரொபஷனல் இன் *பாலிடிக்ஸ் என்ற தலைப்பில் புத்தக வெளியீட்டு விழா இன்று சனிக்கிழமை நடைபெறும் என ...

மத்திய சென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பலமுறை தோல்வியடைந்தும் நாங்கள் துவண்டு விடவில்லை என தெரிவித்துள்ளார். சென்னை மாநகருக்குட்பட்ட மத்திய சென்னை தொகுதியில் மக்களவை தேர்தலையொட்டி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.கார்த்திகேயன் சிந்தாதிரிப்பேட்டையில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக கட்சியின் தலைமை ...

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி உள்ள சூழலில் தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டுள்ளது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டோர் காங்கிரஸ் ...

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கி வரும் ...

கோவை ராமநாதபுரம் புலியகுளம் விநாயகர் கோவில் அருகே பாஜகவினர் அனுமதி பெறாமல் வாகனத்தில் ஒலிபெருக்கி கட்டி தேர்தல் பிரச்சாரம் செய்வதாக தேர்தல் கண்காணிப்பு பிரிவு அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதிகாரி ராமலட்சுமி அங்கு விசாரணை நடத்தினார். அப்போது அனுமதி பெறாமல் வாகனத்தில் ஒலிபெருக்கி வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டது..இது குறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் ...

நட்சத்திர அந்தஸ்து பெற்ற திருச்சியில் யாருக்கு வெற்றி அதனாலேயே வருகின்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து முடிவுகளையும் திராவிட கட்சிகள் திருச்சி மையமாக வைத்து எடுத்து செயல்படுத்தி வருகிறார்கள். திருச்சி மக்களவைத் தொகுதியில் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வக்கோட்டை (தனி), புதுக்கோட்டை ஆகிய 6 ...

அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்துக்கு, மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். வாட்ஸ் அப் காலில் அழைத்த மர்ம நபர், சிவி சண்முகத்தை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு எங்கள் கிராமத்துக்கு வந்தால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்து விட்டு இணைப்பை துண்டித்து விட்டார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் ...

நாடாளுமன்ற தேர்தலையொட்டி நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் நகைச்சுவை நடிகர் செந்தில், பா.ஜ.க வேட்பாளர் ட.முருகனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய நடிகர் செந்தில், பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியுள்ளதாக கூறினார். பிரதமர் வீடு கட்டும் திட்டம் தமிழ்நாட்டிற்கு மட்டும் 12 லட்சத்திற்கு அதிகமான பயனளிகளுக்கு ...

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற உள்ளது. இதில் முதல் கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களும் வைக்கப்பட்டு பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் வயது மூத்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவை இன்று முதல் ...