டெல்லி: மத்திய பாஜக அரசுக்கு எதிராக போராடுவதற்காக 200க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லைகளில் குவிந்ததால் பெரும் பதற்றம் நிலவுகிறது. இதனைத் தொடர்ந்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த 3 மத்திய அமைச்சர்கள் விரைந்துள்ளனர். மத்திய பாஜக அரசு 2020-ல் கொண்டு வந்த 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக வரலாறு காணாத வகையில் ...

டெல்லி: நாடு முழுவதும் அரிசியின் சில்லறை விற்பனை விலை 15% அதிகரித்துள்ள நிலையில், மத்திய அரசு இன்று முதல் மானிய விலையில் ‘பாரத் அரிசியை’ விற்பனை செய்ய உள்ளது. கூட்டுறவு சங்கங்களுக்கு முதல்கட்டமாக 5 லட்சம் டன் அரிசியை சில்லறை சந்தையில் விற்பனை செய்ய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த சில நாட்களாகவே அத்தியாவசிய பொருட்களின் ...

ஆட்சிப் பொறுப்பேற்ற 32 மாதங்களில் விடியா திமுக அரசின் முதலமைச்சர் தனது வெளிநாட்டுப் பயணங்கள் மூலமும், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலமும் ஈர்த்த முதலீடுகள் பற்றிய வெள்ளை அறிக்கையை வெளியிடுவாரா? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்சிக்கு வந்து 32 மாதங்களில் ஐக்கிய அரேபிய நாடுகளுக்கு ...

திருவாரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நின்று கொண்டிருந்த பாஜக மாவட்ட துணைத் தலைவர் சதா.சதீஷ் என்பவரது காரை சோதனை செய்த போலீசார் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். காரில் ஆயுதங்களுடன் இருந்த தினேஷ், தேவராஜ், விக்டர், பாரதி செல்வம் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. ...

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் சாட்டை துரை முருகன் இசை மதிவாணன் முருகன் ஆகிய மூன்று பேரிடம் 10 மணி நேரம் என் ஐ ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர் சாட்சிகளாக மட்டுமே தங்களிடம் என் ஐ.ஏ விசாரணை நடைபெற்றதாகவும், சம்மன் அளித்தால் மட்டும் சீமான் ஆஜரானால் போதும் என அதிகாரிகள் கூறியதாகவும் சாட்டை முருகன் ...

திருச்சி மக்களவைத் தொகுதியில் கடந்த முறை காங்கிரஸ் சார்பில் திருநாவுக்கரசர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நட்சத்திர வேட்பாளரான திருநாவுக்கரசர் அதற்கு தகுந்தாற்போல் வெற்றி பெற்றதோடு சரி. அதன் பிறகு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கக் கூட நேரடியாக செல்லவில்லை என தொகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர். காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் இந்நிலையில், சமீபத்தில் அண்ணா அறிவாலயத்தில் ...

சென்னை: லோக்சபா தேர்தலில் அண்ணா திமுகவுடனான கூட்டணிக்காக பாஜகவின் கதவுகள் திறந்தே இருக்கின்றன என மத்திய உள்துறை  அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லோக்சபா தேர்தல் தொடர்பாக ஒரு நாளிதழுக்கு அமித்ஷா சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் தமிழ்நாடு தொடர்பாக கூறியிருப்பதாவது: அனைத்து கட்சிகளுக்குமே (அதிமுக உட்பட) கூட்டணிக்காக பாஜகவின் கதவுகள் திறந்தே ...

திருச்சி மாநகராட்சியின் 4-ஆவது மண்டலத்துக்குட்பட்ட 8-ஆவது வாா்டு பகுதி மக்கள் திங்கள்கிழமை மேயரிடம் அளித்த கோரிக்கை மனு தொடா்பாக, தொடா்புடைய பகுதியில் மேயா் மு. அன்பழகன், செவ்வாய்க்கிழமை நேரில் கள ஆய்வு மேற்கொண்டாா். அங்கிருந்த பழுதடைந்த சுகாதார வளாகத்தை அகற்றிவிட்டு புதிய சுகாதார வளாகம் கட்டுவதற்கு விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோரி, பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் சுகாதார ...

டெல்லியில் சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பான வழக்கில் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே மதுபானக் கொள்கை வழக்கில் சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் டெல்லியின் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த சத்யேந்தர் ஜெயின், டெல்லியின் துணை முதலமைச்சராக பதவி வகித்து வந்த மணிஷ் சிசோடியா ஆகியோர் ...

2019 ஆம் வருட பொது தேர்தலில் பாஜக தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்தாலும் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. அந்தக் கட்சியின் ஆட்சி இன்னும் சில மாதங்களில் முடிவடைய இருக்கிறது. இதனைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டிற்கான பொதுத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இடைக்கால பட்ஜெட் கூட்டத் ...