டெல்லி: அரசுமுறை பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமரை சந்தித்து பேசினார். புருனே மற்றும் சிங்கப்பூருக்கு 3 நாள் அரசு முறைப் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி புருனே பயணத்தை முடித்துவிட்டு சிங்கப்பூர் சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, இன்று காலை சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கை சந்தித்தார். அதைத்தொடர்ந்து ...
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தளபதி விஜய் ஆணைக்கிணங்க கழக செயலாளர் அண்ணன் N.ஆனந்த் EX.MLA அறிவுறுத்தலின்படி மாவட்ட பொறுப்பாளர் குடமுருட்டி. கரிகாலன் வழிகாட்டுதலுடன் திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் அன்பு அண்ணன் வழக்கறிஞா் வி.எல். சீனிவாசன் தலைமையில் திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணி தலைமை சார்பாக கர்ப்பிணி பெண்களுக்கு தளபதி விலையில்லா ஊட்டச்சத்து ...
2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் கண்டிப்பாக காங்கிரஸ் கட்சி இருக்காது என்றும் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி மாஸ்டர் பிளான் வைத்திருப்பதாகவும் கூறப்படுவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் கட்சி ஆரம்பிக்க ஐடியா கொடுத்ததே ராகுல் காந்தி தான் என்று கூறப்படும் நிலையில் விஜய் மற்றும் காங்கிரஸ் ...
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களுக்கான மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். ...
விக்கிரவாண்டி : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை வரும் செப்டம்பர் 23-ஆம் தேதி நடத்த அனுமதிக்கோரி கட்சியின், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகஸ்ட் 28-ஆம் தேதி விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்திற்கு நேரில் சென்று அதற்கான மனுவை வழங்கி இருந்தார். இதனையடுத்து, காவல்துறை சார்பில் இருந்து 21 கேள்விகள் அடங்கிய நோட்டீஸ் ஒன்று த.வெ.கட்சிக்கு அனுப்பப்பட்டிருந்தது. ...
பிரதமர் மோடி புருனே நாட்டிற்கு அரசு முறை சுற்றுப் பயணமாக கிளம்பி உள்ளதாகவும் அங்கு அவர் பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்து விடுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. பிரதமர் மோடி புருனே மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு இரண்டு நாள் பயணமாக இன்று கிளம்பி சென்றார். முதலாவதாக அவர் புருனே நாட்டிற்கு செல்லும் நிலையில் இந்தியா புருனே இடையே ...
சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்குகளின் மீதான விசாரணை முறையாக நடைபெறாத நிலையில், அதை நாங்களே நேரடியாக கண்காணிப்போம் என உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது. திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிமீது ஏராளமான வழக்குகள் உள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் வழக்கு தொடர்பாக அவர் கடந்த ஒராண்டுக்கும் மேலாக சிறையில் உள்ளார். இதற்கிடையில் அவர் மீதான வழக்குகளில் ...
கோவை, வரதராஜபுரம் தனியார் கல்யாண மண்டபத்தில் திமுகவின் மாநகர் மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம்,மாநகர் செயலாளரும் ,முன்னாள் எம்எல்ஏ நா.காத்திக் தலைமையில் ,கோவை பாராளு மன்ற உறுப்பினர் கணபதிராஜ்குமார்,முன்னாள் அமைச்சர் பொங்களூர் பழனிச்சாமி,மேயர் ரெங்கநாயகி முன்னிலையில் நடைபெற்றது, இதில் சிறப்பாளராக, பட்டிமன்ற பேச்சாளரும், திமுக இலக்கிய அணி தலைவரும்,தமிழ்நாடு பாடநூல் கழக தலைவரான ஐ.லியோனி கலந்து ...
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் ஆகியோர் இன்று திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையத்தில் குரங்கம்மை நோய் தடுப்பு நடவடிக்கை மற்றும் கண்காணிப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். அருகில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் மா.ப்ரதீப்குமார் மற்றும் விமான ...
திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சிராப்பள்ளி மண்டலத்தின் சார்பில் விமான நிலையத்திற்கு செல்லும் பேருந்தில் பயணிகளுடன் திருச்சி விமான நிலையம் எதிர்புறத்தில் உள்ள வயர்லெஸ் ரோடு பேருந்து நிறுத்தத்தில் இருந்து பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று காலை பயணம் செய்தார். இந்நிகழ்வில் மண்டல குழு ...













