முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தெற்கு மாவட்ட கழகத்தின் 87 வது நிகழ்வாக திருச்சி தெற்கு மாவட்ட மாநகர தோ.மு.சா சார்பாக மாபெரும் மாரத்தான் போட்டி மற்றும் முடி திருத்துவோர் மற்றும் ஆட்டோ ஓட்டுனருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சி தெற்கு மாவட்டத்தின் சார்பாக நடைபெற்றது. முத்தமிழ் அறிஞர் கலைஞர் ...

காங்கிரஸில் இருந்து ஏற்கனவே விலவங்கோடு எம்எல்ஏ விஜயதாரணியை தொடர்ந்து திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் பாஜகவில் இணைய போவதாக தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அரசியல் கட்சி நிர்வாகிகள் ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு தாவும் சூழ்நிலையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக காங்கிரஸ்(Congress) கட்சியை சேர்ந்த அதன் முக்கிய தலைவர்கள் மற்றும் எம் ...

கோவை : பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாளை சூலூர் வருகிறார்.அவரது சுற்றுப்பயணம் முழு விவரங்கள் வருமாறு:-நாளை 27 – ந் தேதி ( செவ்வாய்) மதியம் 1.20 மணிக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து, விமானம் மூலம் மதியம் 2.06 மணிக்கு கோவை சூலூர் விமானப்படை விமான நிலையம் வருகிறார். மதியம் ...

தமிழக அரசு நிர்வாக திறமையின்மையை மறைக்க மத்திய அரசு மீது பழி சுமத்துகிறது. மாநில அரசுக்கு மத்திய அரசு அளிக்கும் நிதி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா என்று பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.  நிதி ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசு, தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருவதாக ...

சென்னை: நமது நாட்டில் விரைவில் லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், தமிழகத்தில் தேர்தலை சுமுகமாக நடத்துவது குறித்து இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் இரண்டாவது நாளாக இன்று சென்னையில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளும் ஏற்கனவே கூட்டணி பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துவிட்டன. தேசியளவில் ...

இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் சுமூகமாக தொகுதியுடன் செய்து வருவதாக தகவல் வெளியாகிய நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளிலும் தங்கள் கட்சி போட்டியிட போவதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி அவர்கள் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் மேற்குவங்க மாநிலத்தில் ...

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 இடங்களில் பாஜக கைப்பற்றும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் பழனியில் பேட்டி. திமுக கட்சி மன்னர் ஆட்சி மற்றும் ஊழல் ராஜாக்கள் நிறைந்த கட்சி எனவும் விமர்சனம்.திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் நேற்று மாலை மத்திய இணை அமைச்சர் எல் முருகன் வருகை தந்தார். ரோப் கார் வழியாக ...

திருப்பூர் நகரம் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பிரதமர் மோடியின் வருகைக்காகத் தயாராகி வருகிறது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ நடைபயணத்தின் நிறைவு விழாவை முன்னிட்டு, பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு இரண்டு நாள் பயணமாக வருகிறார். பிரதமர் பங்கேற்றுப் பேசும் பொதுக்கூட்டத்திற்காக பல்லடம் அருகே மடப்பூர் கிராமத்தில் பரந்து விரிந்த ...

மக்களவை தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், அதிமுக, பாஜக கட்சிகள் பாமக, தேமுதிக மற்றும் திமுக கூட்டணியில் இல்லாத கட்சிகளுடன் தொடர்ந்து பேசி வருகின்றன. தேமுதிகவை பொறுத்தவரை 10-க்கும் மேற்பட்ட மக்களவை தொகுதிகள், ஒரு மாநிலங்களவை தொகுதி கேட்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், நேற்று தேமுதிக சார்பில் அக்கட்சியின் துணை செயலாளர் ...

விஜயகாந்தின் உறவினர் எல்.கே சுதீஷின் மனைவிடம் ரூ. 43 கோடி மோசடி செய்த, இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரேமலதா விஜயகாந்தின் சகோதரர் எல். கே சுதீஷ் இவரது மனைவி பூரண ஜோதி. இவர்கள் இருவரும் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில் ‘தங்களுக்கு சொந்தமான இடம் 2.1 எக்கரில் மாதவரம் மெயின் ...