வருமான வரித்துறை அதிகாரிகள் சட்டவிரோதமாக தன்னை சிறைபிடித்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்திருக்கும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரம் நாளை மாலையுடன் நிறைவு பெறவுள்ளது. இந்த நிலையில், தொடர்ந்து இரண்டாவது முறையாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தமிழ்நாட்டுக்கு இன்று வந்துள்ளார். இந்த நிலையில், சோதனை ...
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில் திடீரென தமிழக உளவுத்துறை ஐஜியாக இருந்த செந்தில்வேலன் மாற்றப்பட்டு அவருக்கு பதில் அவினாஷ்குமாரை நியமனம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. இதனால் இந்திய தேர்தல் ஆணையம் தமிழக தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், ...
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பிரசாரம் செவ்வாய்க்கிழமை (ஏப். 21) மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. சென்னையில் முக்கிய பிரமுகா்கள் பிரசார நிறைவு நிகழ்ச்சிக்கு தொகுதி வாரியாக தனித்தனி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினா். தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தொகுதிக்கான தோ்தல் கடந்த மாா்ச் 15 -ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, மாா்ச் 30- ஆம் தேதி ...
தமிழக தேர்தல் களம் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று திருச்சியில் மேற்கொண்ட அதிரடி அரசியல் நகர்வு, ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. கிறிஸ்தவ ஆயர்கள் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விஜய் தனது வியூகத்தை மாற்றியுள்ளார். திருச்சி கிழக்குத் ...
பொன்னேரியில் தவெகவின் தெருமுனை கூட்டத்தில் முதலமைச்சர் ஆவதற்கு முன் அனுபவம் தேவை என உதயநிதி பேசியிருந்த பேச்சுக்கு, முதலிரவுக்கும் முன் அனுபவம் தேவையில்லை முதலமைச்சர் ஆவதற்கும் முன் அனுபவம் தேவையில்லை என தவெகவின் பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் முதலமைச்சர் பதவியை கொச்சைப்படுத்தும் வகையில் ஏராளமான பெண்கள் கூடியிருந்த கூட்டத்தில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் ...
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற இருக்கிறது.வரும் ஏப்ரல் 21ஆம் தேதி அன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவுபெறுகிறது என்பதால் ஒவ்வொரு கட்சியினரும், தலைவர்களும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளில் எவ்வித கூட்டணியும் இன்றி தனித்து போட்டியிடுகிறது. அதேபோல், புதிதாக கட்சித் தொடங்கியிருக்கும் விஜய்யுடன் யாரும் ...
கேரள சட்டப்பேரவைத் தோ்தல் முடிவு மே 4-ஆம் தேதி வெளியாகும் நிலையில், முதல்வா் பதவி யாருக்கு என்ற போட்டி காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ளது. கேரளத்தில் கடந்த 9-ஆம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடைபெற்று முடிந்தது. இதில் தொடா்ந்து இருமுறை ஆட்சியில் இருந்த இடதுசாரிகள் கூட்டணிக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதுதவிர ...
இன்று சாணக்கியர் மட்டும் உயிரோடு இருந்திருந்தால், உங்கள் சாதுர்யத்தைப் பார்த்து அவரே அதிர்ந்து போயிருப்பார்” என அமித் ஷாவைப் பார்த்து பிரியங்கா காந்தி கிண்டலாகக் கூற, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட ஒட்டுமொத்த நாடாளுமன்றமே சிரிப்பால் அதிர்ந்தது. மத்திய அரசின் திட்டப்படி, மக்களவை இடங்கள் 543-லிருந்து 816 ஆக அதிகரிக்கப்பட உள்ளது. இதன் மூலம் மகளிர் ...
நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் ஏப்ரல் 16 முதல் 18 வரையிலான 3 நாட்கள் நடைபெறுகிறது. இதற்காக மக்களவை மற்றும் மாநிலங்களவை இன்று கூடியுள்ளன. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் 2023-ல் நிறைவேற்றப்பட்ட “நாரி சக்தி வந்தன் அதிநியம்” சட்டத்தில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை இந்தக் கூட்டத்தொடரில் நீக்கி, அச்சட்டத்தை 2029-க்குள் ...
தமிழ்நாட்டுக்கு முதல்கட்டத்தில் தோ்தல் வைக்காமல் கொஞ்சம் தள்ளி வைத்தால், திமுக வெற்றி பெறும் எண்ணிக்கை குறையும் என பாஜக போட்ட கணக்கு தப்பாகிவிட்டது என்றாா் திமுக தலைவரும் முதல்வமான மு.க.ஸ்டாலின் பெரம்பலூா் மாவட்டம், ஒதியம் பிரிவுச்சாலை அருகே, திமுக வேட்பாளா்கள் சா.சி. சிவசங்கா் (குன்னம்), எஸ்.டி. ஜெயலட்சுமி (பெரம்பலூா்), க.சொ.க. கண்ணன் (ஜெயங்கொண்டம்), லதா பாலு ...













