தூத்துக்குடி: மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் திமுக தலைவரும்,தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி வேட்பாளர் கனிமொழி கருணாநிதியை ஆதரித்து தூத்துக்குடி காமராஜர் மார்கெட் பகுதிகளில் வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் இன்று (மார்ச் 26) காலை வாக்கு சேகரித்தார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான பெ.கீதா ஜீவன், ...

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தன்னை விடுவித்து சிவகங்கை நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில் எந்த தவறும் இல்லை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது. கடந்த 2001-06 அதிமுக ஆட்சிகாலத்தில் வருவாய்த் துறை அமைச்சராக பதவி வகித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.77 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக 2006-ம் ஆண்டு ...

தேனி: தேனி நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை வெற்றி பெறச் செய்ய முடியாவிட்டால் அடுத்த நாளே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் என ஆவேசமாகப் பேசியுள்ளார் அமைச்சர் மூர்த்தி. தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் 2024 வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், ...

வேட்பு மனுத் தாக்கலில் ஆட்சியர் உறுதிமொழி படிவத்தை வாசிக்கச் சொன்னபோது `தமிழ் தெரியாது’ என்று விருதுநகர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கூறினார். இதையடுத்து ஆட்சியர் வாசிக்க, பின் தொடர்ந்து உறுதிமொழியை ஏற்றுக்கொண்டார். தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அருகே உள்ள மேலக்கலங்கலைச் சேர்ந்தவர் சி.கவுசிக் (27). மருத்துவரான இவர், நாம் தமிழர் கட்சியின் மருத்துவர் ...

பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கிய நிலையில் மதிமுக விசிக உள்ளிட்ட பிற கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்காதது ஜனநாயக படுகொலை என திருச்சி மதிமுக வேட்பாளர் துரைவைகோ தெரிவித்தார். திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட நேற்று வேட்பு மனு தாக்கல் செய்த பின் அவர் செய்தியாளர்களிடம் கூறிய போது பாஜக கூட்டணியில் ...

திருச்சி பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை அதிமுக வேட்பாளர் கருப்பையா செயல்வீரர் கூட்டம், வேட்பாளர்கள் அறிமுக கூட்டம், அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் களத்தை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து நீண்ட ஆலோசனை நடத்தி வருகிறார். குறிப்பாக திருச்சி பாராளுமன்ற தொகுதியில் மக்கள் தினந்தோறும் சந்திக்கும் பிரச்சனைகள் அதற்கு எவ்வாறு தீர்வு காண வேண்டும் ...

திருச்சி மாவட்டம், முசிறியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பாக பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக செயல் வீரர்கள் கூட்டம் முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மத்திய மாவட்ட கழக செயலாளர் வைரமணி அனைவரையும் வரவேற்றார். சட்டமன்ற தொகுதி எம்எல்ஏக்கள் (குளித்தலை) மாணிக்கம், (லால்குடி) சௌந்தரபாண்டியன், ...

டெல்லி: நாடு முழுவதும் இன்று ஹோலி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் வாழ்த்துக்களை பகிர்ந்துக்கொண்டுள்ளனர். ஒருவருக்கொருவர் வர்ணங்களை பூசி கொண்டாடும் ஹோலி பண்டிகை இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இது குறித்து வாழ்த்துகளை பகிர்ந்துக்கொண்ட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ...

கோவை: கோவையில் என்ன அடிப்படை மாற்றம் செய்திருக்கிறார்கள்.. கோவை மாவட்டம் சூடானது தான் மிச்சம். ஒரு குளுமையாக அமைதியாக இருந்த ஊர் இது. இன்னைக்கு 2 டிகிரி 3 டிகிரி வெப்பம் அதிகரித்து இருக்கிறது என்று கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறினார். தமிழகத்தில் லோக்சபா தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கியுள்ளது. தொகுதி ...

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை இதுதான் என்று ஒரு செங்கலை காட்டி தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். ஏற்கனவே கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தல் பிரச்சாரத்திலும் அதேபோல் அவர் செங்கலை காண்பித்து தேர்தல் பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் உதயநிதியின் செங்கல் ...