பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு நமோ செயலி மூலம் பாஜக நிர்வாகிகளிடம் உரையாற்ற உள்ளார். ‘எனது பூத் வலிமையான பூத்’ என்ற தலைப்பின் கீழ் உரையாற்ற இருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “நமது கடின உழைப்பாளர்களான பாஜக நிர்வாகிகளுடன் நமோ செயலி மூலம் இன்று மாலை 5 மணிக்கு ...

கோவை : பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுபவர் வசந்த ராஜன் .இவர் நேற்று போத்தனூர் கோண வாய்க்கால்பாளையம் பகுதியில் வாக்குகள் சேகரித்தார். அப்போது இவருடன் ஏராளமான இரு சக்கர வாகனங்களும், 4 சக்கர வாகனங்களும் அணிவகுத்து வந்தன. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி தாமோதர தாஸ் போத்தனூர் போலீசில் புகார் செய்தார் ...

கோவை : தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் மற்றும் முற்போக்கு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் நேற்று கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருந்ததாவது:- நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வரும் நிலையில் கோவையில பல இடங்களில் இந்தி மொழியில் அச்சடிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் வட ...

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் 1,749 வேட்புமனுக்களில் 1,085 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. இதில் 664 வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக 39 லோக்சபா தொகுதிகளுக்கு நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 20ம் தேதி தொடங்கியது. நேற்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. இந்த வேட்புமனுக்கள் ...

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலிடம் மேலும் 4 நாட்கள் விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் அமலாக்கத் துறை காவல் நிறைவடைந்த நிலையில் விசாரணை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ...

கோவை துடியலூர் பேருந்து நிலையம் அருகே தி.மு.க கோவை பாராளுமன்ற வேட்பாளர் கணபதி ராஜகுமாரை ஆதரித்து கனிமொழி எம்.பி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தளபதி ஆதரவு பெற்ற வேட்பாளர் ராஜ்குமார் என்றார். இந்த தொகுதியில் நாம் தெளிவாக ஓட்டு போட வேண்டும் எனவும்  தவறாக சென்றால் தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய ஆபத்து காத்திருக்கிறது என்றார். ...

நடைபெற இருக்கின்ற மக்களவை தேர்தலில் திமுக சார்பில் கோவை தொகுதியில் போட்டியிடும் கணபதி ராஜ்குமார் உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் சேகரிப்பதற்காக கழக துணை பொதுச் செயலாளர் கனிமொழி சூலூர் தொகுதிக்குட்பட்ட மக்களை நேரிலே சந்தித்து உதய சூரியன் சின்னத்துக்கு தங்களின் வாக்குகளை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார் . மீண்டும் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் ...

புதுடெல்லி: ‘தமிழ்நாட்டில் போட்டியிடுகிறீர்களா என கேட்டார்கள். ஆனால் தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை என்பதால் மறுத்து விட்டேன்’ என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார். தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலில் இம்முறை பாஜ முக்கிய தலைவர்களை வேட்பாளர்களாக களமிறக்கி உள்ளது. அதுமட்டுமின்றி, நாடு முழுவதும் பல இடங்களில் மாநிலங்களவை எம்பியாக ...

தமிழகத்தில் நேற்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில் இன்று முதல் வேட்பாளர்கள் பரிசீலனை செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் மார்ச் 20 முதல் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டன. இந்த நிலையில் நேற்று மாலைடன் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் கால அவகாசம் முடிவடைந்த ...

சென்னை: தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் நாளில் வாக்குச்சாவடிகளில் பந்தல், குடிநீர் வசதிகள் செய்யப்படும் என்று தமிழக தலைமைதேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் தற்போது 3 கோடியே 6 லட்சத்து 2 ஆயிரத்து 367 ஆண்கள், 3 கோடியே 7 லட்சத்து ...