ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனத் தலைவர் அதியமான் பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு வடக்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பில் சத்தியமங்கலம் பழைய மார்க்கெட் பகுதியில் உள்ள ஆனைக்கொம்பு மண்டபத்தில் ஒடுக்கப்பட்டோர் விடுதலையில் திராவிட மாடல் என்ற தலைப்பில் மாவட்ட மாநாடு நடைபெற்றது. முன்னதாக இந்த மாநாட்டிற்கு வருகை தந்த கட்சியின் நிறுவன ...
புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் நடைபெற்று வரும் நாட்டு நலப்பணி திட்ட முகாமில் சாலை விபத்துக்கள் பற்றிய கருத்து அரங்கம் நடந்தது பேராசிரியை ஆரோக்கியமேரி தலைமை வகித்தார். சிறப்புரை வழங்கிய புதுமை பாலகிருஷ்ணன் சாலை விபத்துக்கள் மற்றும் இரவு நேர விபத்துக்கள் பற்றி திரைப்படங்கள் மூலம் விளக்கி கூறினார். போக்குவரத்து வினாடி வினா போட்டியில் ...
நியூஸ் எக்ஸ்பிரஸ் நாளிதழின் புதுச்சேரி மாநில நிருபர் வி . தங்கப்பிரகாசம் மகள் டாக்டர் குணா அப்சரா. புதுச்சேரி மாநிலம் மாகியில் ஆயுர்வேதா டாக்டர் (பி ஏ எம் எஸ்) முடித்து அதன் பின் முதல் முறையாக மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் சி.ஆர்.ஏ. வி என்ற ஒரு வருட படிப்பு முடித்து அதற்கான ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானிசாகர் அணையின் மேல் பகுதியில் பவானிசாகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், கோபி எம்எல்ஏவுமான கே.ஏ. செங்கோட்டையன், பவானிசாகர் எம்எல்ஏ பண்ணாரி ஆகியோர் பூமி பூஜையில் கலந்து கொண்டு தார்சாலை அமைக்கும் ...
சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு: சான்றிதழ்களை காவல் துறை துணைத் தலைவர் முத்துசாமி ஐ.பி.எஸ் வழங்கினார் திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் தனியார் திருமண மண்டபத்தில் வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் முனைவர். முத்துசாமி ஐ.பி.எஸ்., தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், ...
சென்னை: சேலம் மாவட்டம், ஜாரிகொண்டாலம்பட்டி கிராமத்தில் உள்ள சர்வசித்தி விநாயகர், மாரியம்மன், காளியம்மன், முனியப்பன் உள்ளிட்ட கோயில்களில், தேர்வு நேரத்தில் பங்குனி திருவிழா நடத்த தடை விதிக்கவும், தேர்வுகள் முடியும் வரை திருவிழாக்களை தள்ளிவைக்க உத்தரவிடக் கோரியும் அதே கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த ...
பங்குனி மாதம் இன்றுடன் தொடங்குகிறது. இந்நிலையில் வருடா வருடம் பங்குனி நடைபெறக்கூடிய பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. இதற்காக நேற்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. கோயில் நடை திறக்கப்பட்டதும் கோயில் மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி தீபம் ஏற்றினார். தீபம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து ஐய்யப்ப பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதைத் ...
தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியில் கல்லூரி: 10 – வது பட்டமளிப்பு விழா தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியில் கல்லூரியின் 10 – வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. இந்த விழாவில் கம்மவார் சங்க தலைவர் நம்பெருமாள், பொதுச் செயலாளர் பொன்னுச்சாமி, செயலாளர் தாமோதரன், இணைச் செயலர் ஸ்ரீதர் மற்றும் ...
ராஜ விருது படைத்த திருமணம் – சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கோவை தெலுங்கு பாளையம் பகுதியில் கடந்த இரண்டு மற்றும் மூன்றாம் தேதியில் மித்ரா மஹால் மணமகன் ஹரிஷ் மணமகள் சௌபர்ணிகா திருமணம் நடைபெற்றது மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த திருமணத்தில் ஒவ்வொரு விஷயங்களும் பார்த்து பார்த்து மிகவும் பிரம்மாண்டமாய் ஏற்பாடு ...
வேலாண்டிபாளையம் புற்றுக்கண் மாரியம்மன் கோவில் பூஜையின் போது அம்மன் காலடியில் படமெடுத்து நின்ற நாகப்பாம்பை படமெடுத்து சமூக வலைதளங்களில் பக்தர்கள் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர். கோவை தடாகம் சாலை வேலாண்டிப்பாளையம் பகுதியில் மருவூர் புற்றுக்கண் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு புற்றின் முன்பு மாரியம்மன் சிலை வைக்கப்பட்டிருக்கும். அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ...













