மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தியில் வரக்கூடிய சிவராத்திரியை நாம் அனைவரும் மகா சிவராத்திரி என்று அழைக்கிறோம். அதன்படி பார்க்கும்போது இந்த வருடம் மகா சிவராத்திரியானது பிப்ரவரி மாதம் 18ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தமிழ்நாட்டிற்கு வர உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. டெல்லியில் இருந்து சிறப்பு விமான மூலம் ...
சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே 146 அடி உயருமுள்ள ஏத்தாப்பூர் ஸ்ரீ முத்துமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலையில் இருந்து சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. இதில் அதிகாலையில் இருந்து பக்தர்கள் திரண்ட வண்ணம் உள்ளனர், இந்த கோவில் பகுதிகளான வாழப்பாடி பெத்தநாயக்கன்பாளையம் ஆத்தூர் அயோத்தியாபட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை ...
கோவை மாவட்டத்தின் 183 வது ஆட்சித் தலைவராக கிராந்திகுமார் பாடி பொறுப்பேற்பு கோவை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்ட கிராந்திகுமார் பாடி பொறுப்பேற்றுக் கொண்டார். கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த ஜி.எஸ்.சமீரன் சென்னைக்கு மாற்றப்பட்டார். இதனை தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியராக கிராந்திகுமார் பாடி நியமிக்கப்பட்டார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொறுப்பேற்பு நிகழ்ச்சியில் ...
கோவை அருகே உள்ள மருதமலை அருள்மிகுசுப்பிரமணிய சுவாமி கோவில் 7-வது படை வீடு என்று பக்தர்களால் போற்றப்படுகிறது .இந்த கோவிலில் இந்த ஆண்டுக்கான தைப்பூச விழா கடந்த 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது .இதையொட்டி தினமும் காலை மாலை வேளைகளில் சிறப்பு பூஜைகள் யாகசாலை பூஜைகள் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சிகள் நடந்தது. தைப்பூச ...
தமிழகத்தில் களை கட்டும் தைப்பூசத் திருவிழா. தைப்பூசம் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் விழா . தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம். ஆண்டுதோறும் தை மாதம் பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும். தமிழகத்தில் உள்ள முருகன் கோவில்களில் முருகன் பிறந்த ...
கோவை: கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ளது பொம்மனா–ம்பாளையம் கிராமம். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பொம்மனாம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் படிக்கும் 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கல்வியை ...
இந்திய சுதந்திரத்தின் 75 வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் கோவை சிறையில் நன்னடத்தை கைதிகள் 1 பெண் உள்பட 13 பேர் விடுதலை இந்திய சுதந்திரத்தின் 75 வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் தமிழக சிறைகளில் இருந்து 60 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனா். இந்நிலையில் கோவை மத்திய சிறையில் தண்டனை கைதிகள் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை ...
கலிபோர்னியா: தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தமிழர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகை கடந்த 15 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. தை திருநாள், தமிழர் திருநாள், என அழைக்கப்படும் இந்த பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டது. எந்த மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும் வெளிநாடுகளில் வசித்து வந்தாலும் ...
ஊட்டி: மலை பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் தோடர், இருளர், குரும்பர், காட்டுநாயக்கர், பணியர், கோத்தர் உள்ளிட்ட பழங்குடியின மக்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பூர்வகுடி இன மக்களான இவர்கள் திருமண விழாக்களும், கோவில் நிகழ்ச்சிகளும் இன்றும் பழமை மாறாமல் தங்கள் முன்னோர்களின் பாரம்பரிய வழிகாட்டுதலின் முறைப்படி நடத்தி வருகின்றனர். இவர்களில் ...
கோவை: வருகிற 26-ந் தேதி நாடு முழுவதும் குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. டெல்லியில் நடக்கும் குடியரசு தின விழாவில் பல்வேறு மாநிலங்களின் கலாசாரத்தை எடுத்து கூறும் வாகன ஊர்வலம் மற்றும் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இந்த கலாசார நிகழ்ச்சியில் பங்கேற்பது பெரும் கவுரவமாக கருதப்படுகிறது. இந்நிலையில் வருகிற 26-ந் தேதி டெல்லியில் ...













