குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப சொல்லி கெஞ்சிய சப் இன்ஸ்பெக்டரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார். கல்வியின் அருமையை உணர்ந்த காவல் உதவி ஆய்வாளர் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அம்மக்களிடம் சப் இன்ஸ்பெகட்ர் பேசும் காணொளி இணையத்தில் வைரலாகி உள்ளது. அவர் அந்த வீடியோவில் ‘ நான் தவறு ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாளவாடி மலைப்பகுதியில் தினமும் இரவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் கருப்பன் என பெயரிடப்பட்ட ஒற்றை யானை கடந்த ஓராண்டு காலமாக விவசாயத் தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதோடு, கிராமங்களில் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. இந்த காட்டு யானை இரண்டு விவசாயிகளை மிதித்து கொன்றதோடு பல லட்சம் மதிப்பிலான பயிர்களை சேதப்படுத்தி ...

கோவை : கோடைகாலம் தொடங்கிவிட்டது வெயிலும் சுட்டெரிக்கிறது. கோவையில் கொளுத்தும் வெயிலில் போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு ஓரு இளைஞர் தினமும் புரூட் சாலட் வழங்கி வருகிறார்.அந்த இளைஞர் பெயர் கார்த்திக் .. அவரது சொந்த ஊர் சேலம் தற்போது கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகம் பின்புறம் உப்பிலிபாளையத்தில் வசிக்கிறார் .சொந்தமாக சாப்ட்வேர் ...

நோன்பு துறப்பில் இஸ்லாமியர்களுடன் பங்கேற்ற இந்து மடாதிபதிகள், கிருத்துவ பாதிரியார்கள் – மலர்ந்த மத நல்லிணக்கம் வேற்றுமையில் ஒற்றுமை என்ற மாண்பை, மரபை தத்துவமாக வைத்திருப்பது இந்தியா. இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிருத்துவர்கள் என எண்ணற்ற மதங்கள் இந்தியாவில் இருந்தாலும், யாவரும் இந்தியர்களே என்ற எண்ணத்தை ஓங்கி ஒலிக்கின்ற தத்துவமே வேற்றுமையில் ஒற்றுமை. இந்த நிலையிலே சமீபகாலமாக ...

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பிரசித்தி பண்ணாரி அம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். ...

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, கோவையில் அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. கோவை கோவில்களில் புத்தாண்டு கொண்டாட்டம் கோயம்புத்தூர்: இன்று (ஏப்ரல் 14) தமிழ்ப் புத்தாண்டு முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் சிறப்புப் பூஜைகள் காலை முதலே நடைபெற்று வருகின்றன. தமிழ்ப் புத்தாண்டு(சித்திரைக்கனி) என்பதால் பொதுமக்கள் அனைவரும் கோவில்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ...

கோடை காலம் வந்து விட்டால் மாம்பழங்களின் வரத்து அதிகரித்துவிடும். எங்கு பார்த்தாலும் மாம்பழங்களாகவே காட்சியளிக்கும். மகாராஷ்டிராவில் கொங்கன் பகுதியில் மட்டுமே விளையக்கூடிய அல்போன்சா மாம்பழங்கள் ஒரு டஜன் 1000 ரூபாயிக்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று மத்திய பிரதேசத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே விளையும் நூர்ஜஹான் மாம்பழம் ஒன்றின் விலை மட்டும் 2000 ...

தமிழ் புத்தாண்டையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சித்திரை ஒன்றாம் தேதி, தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டியில் உள்ள பிரபல கற்பக விநாயகர் கோயிலில், மூலவர் தங்க கவசத்துடன் காட்சியளித்தார். இதில் ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். தமிழ் புத்தாண்டு சிறப்பாக அமைய ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்  பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு கடந்த ஏப் 5 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை 6 நாட்களில் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய பணத்தை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. முன்னதாக கோயில் துணை ஆணையர் மேனகா, பவானி சங்கமேஸ்வரர் கோவில் துணை ஆணையர் ...

கடும் வெயிலில் பணிபுரியும் அனைத்து காவலர்களுக்கு இலவச நீர் மோர் பந்தல்- சிறைத்துறை நிர்வாகம் அறிவித்துள்ளது..! தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து உள்ளது. கடும் வெயிலில் இருந்து விடுபடும் வகையில், அனைத்து  சிறை துறை காவலர்களுக்கு இலவச மோர் மற்றும் நன்னாரி சர்பத் பழச்சாறு ஆகியவை வழங்க சிறை துறை டிஜிபி அம்ரேஷ் பூசாரி கூறினார் ...