கோவை மாவட்டம் வால்பாறையில் உலக யானைகள் தினத்தை முன்னிட்டு வனத்துறையினர் சார்பாக ஆனைமலை புலிகள் காப்பகம் மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் மணிகண்டன் மற்றும் வால்பாறை வனச்சரக அலுவலர் வெங்கடேஷ் ஆகியோரின் முன்னிலையில் வால்பாறை அரசு கலைக்கல்லூரி வளாகத்திலிருந்து தொடங்கப்பட்ட விழிப்புணர்வு பேரணி அஞ்சலகம் வரை சென்று நிறைவடைந்தது. இந்த பேரணியின்போது யானைகளின் அவசியம் குறித்தும் அவைகளின் ...
கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களில் ஆடி மாதத்தில் வரும் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்கள் வழிபட்டனர். அதேபோல வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட்டில் அமைந்துள்ள ஸ்ரீ மகா காளியம்மன், அருள் சக்தி மாரியம்மன் ஆகிய கோவில்களில் பால்,பன்னீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்து ...
75 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்: கோவையில் பயணிகள் மற்றும் கட்சியினருக்கு தேசிய கொடி வழங்கிய பாஜக வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில தலைவி காயத்திரி ரகுராம். இந்திய திருநாட்டின் 75 வது சுதந்திர தினம் அனைவராலும் கொண்டாடபட்டு வரும் நிலையில் அனைவரும் அவரவரது வீட்டில் தேசிய கொடியேற்றி ...
கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருபவர் ஸ்ரீதர்.இவர் இன்று காலையில் கோவை திருச்சி ரோட்டில் புதிய மேம்பாலம் அருகே ரோந்து சுற்றி வந்தார்.அப்போது ரோட்டில் படுத்திருந்த ஒரு மூதாட்டி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.அதை பார்த்த போலீஸ்காரர் அந்த மூதாட்டியிடம் சென்று முதலுதவி செய்து முகத்தில் தண்ணீர் தெளித்து குடிக்க தண்ணீர் ...
தமிழகத்தில் போதை பொருைள ஒழிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. போதை பொருள் விற்பனை செய்யும் குற்றவாளிகளின் சொத்துக்களை முடக்கவும், அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யவும் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கோவையில் தொடர் சோதனையில் ஈடுபட்டு கிலோ கணக்கில் கஞ்சாவை பறிமுதல் செய்து ...
இந்த இடத்துக்கு குப்பை கொட்ட நீயும் வரக்கூடாது! நானும் வரமாட்ேடன்’ வடிவேலு வசன பாணியில் அறிவிப்பு பலகை வைத்த ஊராட்சி நிர்வாகம் திறந்த வெளியில் குப்பை கொட்டுவதை தவிர்க்க நடவடிக்கை கோவை: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் ஊராட்சிக்கு உட்பட்டது இந்திரா நகர் பகுதி. இந்த பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். கடந்த ...
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இன்றைய தினம் மட்டும் 8 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, அடுத்த சில நாட்களில் தாழ்வு மண்டலமாக மாறி புயலாக உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் ...
கோவை துடியலூர் ரயில்வே கேட்டில் டாஸ்மாக் சரக்கு ஏற்றி வந்த லாரி நீலகிரி விரைவு ரயில் வந்த நேரத்தில் தண்டவாளத்தின் நடுவே சிக்கி பழுதடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக ரயில் லாரிக்கு 50 மீட்டர் முன்னதாக நிறுத்தப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு லாரி தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட பின் ...
கோவை மாவட்டம் ஆழியாறு அருகே உள்ள அங்காளகுறிச்சியை சேர்ந்த 19 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் தனியார் நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் மாணவிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலமாக வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் 2 பேரும் நட்பாக பழகி வந்தனர். நாளடைவில் இது ...
75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகளில் தேசியக் கொடி ஏற்றி கொண்டாடுங்கள்.கோவை மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.. வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி 75வது சுதந்திர தினத்தையொட்டி, கோவையில் உள்ள அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்றி சிறப்பாக கொண்டாட மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்: 75வது சுதந்திர திருநாள் ...