தீபாவளி கொண்டாடும் நாட்டு மக்களுக்கு தீபாவளி நல் வாழ்த்துக்கள்… அனைவரது வாழ்விலும் இருள் அகன்று ஒளி வீசட்டும்…   தீப ஒளி திருநாள் என்றும் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.   இந்த ஆண்டு அக்டோபர் 24  தீபாவளி நாளில் மக்கள் எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை உடுத்தி இனிப்புகள் வழங்கி ,பாதுகாப்புடன் பட்டாசு வெடித்து கொண்டாட ...

கோவை: தீபாவளி பண்டிகையையொட்டி இன்று முதல் 24-ந்தேதி வரை பொதுமக்கள் செல்லும் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது வாகனங்களை மாநகராட்சி நிறுத்தும் இடம் அல்லது கடை உரிமையாளர்களின் இடங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும். ஆத்துப்பாலத்தில் இருந்து ஒப்பணக்கார வீதி வழியாக அவினாசி ரோடு செல்லும் வாகனங்கள் ஒப்பணக்கார வீதியை பயன்படுத்தாமல் உக்கடத்தில் ...

இன்னும் 1 வயசு கூட ஆகலை. அதுக்குள்ள உலகளவில் பல சாதனைகளை தன்வசம் வைத்திருக்கிறான் ஹெர்மன். துருதுருன்னு ஒரு இடத்துல இல்லாமல் இங்கேயும் அங்கேயுமாக தவழ்ந்தபடியே இருப்பான் என்று கண்களில் பரவசத்தைத் தேக்கி பேசுகிறார் பியான்ஷா. ஹெர்மனின் அம்மா. கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பாகோடு தேனாம்பாறை பகுதியைச் சேர்ந்தவர் பெறில் ஹெர்மன். இவரது மனைவி பியான்ஷா. ...

மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்குமா ? தமிழக அரசு: பண்டிகை காலத்தில் குடும்பங்கள் நிம்மதியாக வாழ வேண்டும் – பா.ஜ.க மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., மோடி மகள் திட்டம்: தந்தையை இழந்த பெண் குழந்தைகளுக்கு ரூ.10,000 கல்வி உதவி தொகை – பா.ஜ.க, தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் ...

தீபாவளி என்றாலே, பலகாரம், பட்டாசு,புத்தாடை,புதுப்படம் என கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கிவிடும். அந்த வகையில் வரும் 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி சினிமா ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் சிறப்பு காட்சிகள் குறித்து அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மற்ற நாட்களைவிட பண்டிகை நாட்களில் குடும்பத்தோடு தியேட்டருக்கு சென்று படத்தை பார்ப்பது என்பது அலாதி பிரியம்தான். அதனாலேயே ...

பொள்ளாச்சி  கேரளா மாநிலம் திருச்சூர் அருகே உள்ள சாலக்குடி அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சி, உலக அளவில் பிரபலமான நீர்வீழ்ச்சியாகும். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் அருவியை சுற்றி பார்க்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு படங்களின் பாடல் மற்றும் சண்டை காட்சிகள் இந்த ...

கோவை: தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வரும் 24-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கோவையில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களில் வேலை செய்து வரும் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகைக்கு தங்களது சொந்த ஊா்களுக்கு செல்லவார்கள். அவர்களுக்கு வசதியாக அக்டோபா் 21 -ந் தேதி முதல் 23-ந் தேதி வரை கோவையில் ...

தடையொன்றுமில்லை புத்தக வெளியீட்டு விழா நேரலை   ...

ஆ.ராசாவுக்கு கருப்பு கொடி காட்ட திரண்ட பா.ஜ.க மகளிர் அணியினர் கைது  நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா இன்று மாலை விமானம் மூலம் கோவை வருகின்றார். பின் கோவையில் இருந்து சாலை மார்க்கமாக அவர் நீலகிரி செல்கிறார். இந்நிலையில் இந்து பெண்களை அவமதிக்கும் விதமாக நீலகிரி எம்.பி. ஆ. ராசா பேசியதாக கூறி அவருக்கு ...

இந்தியாவில் யானைகள் காடுகளில் மட்டுமல்லாமல் கோவில்களிலும் வாழ்கின்றன. இந்த யானைகள் தனிப்பட்டவர்களாளும் வளர்க்கப்படுகிறது. அப்படி வளர்க்கப்படும் யானைகள் மனிதர்களோடு பழகி மனிதர்களை போலவே சில விஷயங்களை செய்ய ஆரம்பித்துவிடுகின்றன. அதில் யானை ஒன்று பானிபூரி விரும்பி சாப்பிடும் வீடியோ ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது. அசாம் மாநிலத்தில் தெரு ஓரம் உள்ள கடை ஒன்றில் ...