தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பாக 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான இந்த கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது. இது குறித்தான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியீட்டுள்ளார். தமிழ்நாட்டின் அனைத்து பள்ளிகளுக்கும் கால் ஆண்டு பரீட்சை முடிந்து தற்போது இரண்டாம் பருவம் தொடங்கியுள்ளது. இதனைத்த தொடர்ந்து ஆண்டின் இறுதியில் நடத்தப்படும் பொதுத்தேர்வுகளுக்கு தயாராகும் ...

சென்னை: சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மிக கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (14.10.2024) தலைமைச் செயலகத்தில், 15.10.2024 முதல் 17.10.2024 வரை சென்னை மற்றும் ...

கோவையில் கடந்த 5 நாட்களுக்கு மேலாக கன மழை பெய்து வருகின்றது. இந்த கன மழையை எதிர்கொள்ள கோவை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் தயார் நிலையில் இருப்பதாக கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி மற்றும் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். மேலும் விழிப்புடன், 24 மணி நேரமும் கண்காணிப்புடன் செயல்பட ...

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் கசிநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று காலை 10 மணியளவில் தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா பள்ளி தலைமை ஆசிரியர் குழந்தைசாமி தலைமையில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பதினொன்றாம் வகுப்பு படிக்கும் 304 மாணவ மாணவிகளுக்கு ...

கோவை அவிநாசி ரோட்டில் ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூடத்துக்கு இன்று காலையில் இமெயில் ” மூலம் ஒரு தகவல் வந்தது. அதில் பள்ளிக்கூடத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வைத்திருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் என்று கூறப்பட்டிருந்தது . இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ ...

கோவை கோட்டையில் உள்ள மனப உல்உலூம் பள்ளியில் பயிலும் மாணவ,மாணவியர்களுக்கு அரசின் இலவச மிதிவண்டி வழங்கும் விழாவும், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் முஸ்ஸீம் மகளிர் உதவும் சங்க இஸ்லாமிய பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையில்,M.A.இனாயத்துல்லா வரவேற்க சிறப்பு விருந்தினர்களாக எம்பி கணபதி ப.ராஜ்குமார்,மாநகராட்சி மேயர் ...

சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மேலாண்மை குழு மற்றும் பள்ளி வளர்ச்சி குழு சார்பாக ஆசிரியர் தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன், சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் மாதையன்,சூலூர் பள்ளி மேலாண்மை குழு தலைவர் நித்யா, பள்ளி கவுன்சிலர் பிரதிநிதி கருணாநிதி, பள்ளி மேலாண்மை குழு கல்வியாளர், ...

திருச்சி ஸ்ரீரங்கம் கிழக்கு ரங்கா அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற நல் விருந்தை ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தொடங்கி வைத்தாா். தமிழக அரசின் கீழ் மதிய உணவு வழங்கப்படும் அனைத்துப் பள்ளி சத்துணவு மையங்களிலும் மத்திய அரசின் கல்வி அமைச்சகம் சாா்பில் பிரதமரின் போஜானா திட்டத்தைச் செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி மாணவ, மாணவிகளின் ...

கோவை :நாடார் பேரவை – கோவைநாடார்களின் சூலூர் டி. ஆர்.சி அணியின் சார்பில்பெருந்தலைவர் காமராஜர் 122 -வது பிறந்த நாள் விழா – அரசுதேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவ – மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா கோவையில் நடந்தது. 10-ம் வகுப்பு அரசு பொது தேர்வில் கோவை அவிலா கான்வென்ட் ...

தமிழ்நாடு அரசின் சாா்பில் கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ. 823.09 கோடி செலவில் 16 லட்சத்து 73,274 மாணவ, மாணவிகளுக்கு மிதி வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் இந்த கல்வியாண்டில் ரூ. 264.10 கோடி செலவில், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் 5 ...