கோவை ஜிடி பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வரும் ஹெம் கிரீஸ் என்ற பள்ளி மாணவர் சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற எஸ் எஸ் எஃப் ஐ தேசிய ரோலர் ஸ்கேட்டிங் பந்தயங்களில் 100 மீட்டர் ரோடு ரேஸ், 200 மீட்டர் ரிங் ரேஸ், 200 மீட்டர் ரிலே ரேஸ் ஆகிய மூன்று போட்டிகளில் ...
அனைத்துப் பள்ளிகளிலும் மாணவிகளுக்கு சானிட்டரி நேப்கின்களை இலவசமாக வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாதவிடாய் சுகாதாரம் என்பது அடிப்படை உரிமைகளில் ஒன்று எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் மாதவிடாய் சுகாதாரக் கொள்கையை, நாட்டின் அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தக்கோரி காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயா தாக்கூர், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் உச்சநீதிமன்ற ...
மியாபி அக்ரோ சைன்ஸ் சர்வீசஸ் நிறுவனத்துடன், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. மியாபி அக்ரோசயின்ஸ் சர்வீசஸ் நிறுவனம், வேளாண்மை ஆராய்ச்சி துறையில், வேளாண் ரசாயனங்கள், உயிரிப் பூச்சிக்கொல்லிகள், உயிர்த்துளிகள், உரங்கள், தாவர ஊட்டச்சத்துக்கள், விதைகள் மற்றும் தாவர வளர்ச்சி தூண்டிகள் மற்றும் கட்டுப்படுத்தும் முழுமையான ஆராய்ச்சி சோதனை ...
புதிய கல்வி சூழலை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்தியா அறிவியல் நிறுவனம், எல்.எல் .எஸ் .சி லாரன்ஸ் பள்ளி வளாகத்தில், வானிலை காற்றாலை ஆய்வகம் துவங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் உதகையில் , எஸ்.வி.ஏ, தென் பிராந்திய தேசிய அறிமுக விழா, இந்திய பள்ளி கல்வித் துறையில் எதிர்காலத்தை நோக்கிய மாற்றங்களை உருவாக்கும் நோக்குடன் அட்வான்ஸ் ...
தமிழ்நாடு அரசின் தனிநபர் கடன் திட்டம் பொறுத்தவரை தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் வழங்கப்படுகிறது. சிறுபான்மையினர்களுக்கு சுய வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கான செயல்பாடுகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு விராசாத் கடன் மற்றும் கல்விக் கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. ...
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையைச் சிறப்பான முறையில் கொண்டாடும் வகையில், வரும் ஜனவரி 14-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை மொத்தம் 5 நாட்களுக்கு அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு, வெளியூர்களில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று குடும்பத்துடன் ...
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள மூக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் ( வயது 43) வியாபாரி. இவரது மகன் வருண் (வயது 13 ) அன்னூர் -கோவை ரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நடந்த அரையாண்டு தேர்வில் வருண் ஆங்கில பாடத்தில் தோல்வி அடைந்தார். ...
கோவை ஸ்ரீ ரங்கம்மாள் கல்வி நிலையத்தில் நடைபெற்ற யங் பிரனேர் (Young Preneur) எனும் நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்கள் சொந்த விற்பனை அரங்குகளை அமைத்து, தங்களது தொழில் முனைவோர் திறன்களை நிரூபித்தனர். கோவை அவிநாசி சாலையில் உள்ள ஸ்ரீ ரங்கம்மாள் கல்வி நிலையம் ஆர்.கே.எஸ் கல்வி நிறுவனம் சார்பாக, தொழில் முனைவு குறித்து மாணவர்கள் தெரிந்து ...
தமிழ்நாட்டின் அறுவடைத் திருநாளான பொங்கலை கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளி உற்சாகமாக கொண்டாடியது. இதற்காக பொங்கல் விழாவை பிரதிபலிக்கும் வகையில் பண்டிகை அலங்காரங்கள், கோலங்கள், கரும்பு அலங்காரங்கள், மண் பானைகள் என பாரம்பரிய முறையில் மாணவர்களும் ஆசிரியர்களும் கலாச்சார உடையில் பொங்கல் வைத்து உண்டு மகிழ்ந்தனர். இந்த கொண்டாட்டங்களில் நாட்டுப்புற நடனங்கள், பாரம்பரிய இசை, பொங்கலின் முக்கியத்துவத்தை ...
பாராளுமன்ற நடவடிக்கைகள் குறித்தும், அதன் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதனை, மிக தத்ரூபமாக மாணவ மாணவிகள் அரங்கேற்றிய மாதிரி பாராளுமன்ற காட்சிகள், வருங்காலத்தில் மாணவர்களின் அரசியல் ஆர்வத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருந்தது. கோவை கார்மல் கார்டன் மேல்நிலைப் பள்ளியின் வைரவிழா நினைவு கொண்டாட்டங்கள் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக, பள்ளி மாணவ மாணவிகள், இந்திய பாராளுமன்றத்தின் நிகழ்வுகளை ...













