சென்னை: பிளஸ் 2 தேர்வில் சிறைவாசிகள் 87.78 சதவீதமும், மாற்றுத்திறனாளிகள் 89.20 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 7,55,451. தேர்ச்சி சதவீதம் 94.03%. மாணவியர்களின் தேர்ச்சி எண்ணிக்கை 4,05,753. தேர்ச்சி சதவீதம் 96.38. மாணவர்களின் தேர்ச்சி எண்ணிக்கை 3,49,697. தேர்ச்சி சதவீதம் ...

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், இந்தாண்டு 32 ஆயிரத்து 501 பேர் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.. பொது தேர்வில் திண்டுக்கல் மாணவி நந்தினி 600க்கு 600 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.. தமிழ், ஆங்கிலம், எக்னாமிக்ஸ், காமர்ஸ், அக்கவுண்டன்சி, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் உள்ளிட்ட பாடங்களில் நூற்றுக்கு நூறு மார்க் எடுத்து மாநில அளவில் ...

சென்னை: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார். www.tnresults.nic.in, dge.tn.gov.in, dge2.tn.nic.in- ல் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத 8.65 லட்சம் பேர் பதிவு செய்திருந்த நிலையில் 8.17 லட்சம் பேர் தேர்வு எழுதினர். ...

கோவை மே 6 மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு நாடு முழுவதும் நாளை ( ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது .இதில் கோவை மாவட்டத்தில் 7,127 பேர் நீட் தேர்வு எழுதுகிறார்கள் .இதற்காக 9 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த தேர்வு மையங்களுக்கு தனித்தனியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு தேர்வுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த தகவலை நீட் ...

இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு தனித்தனியே நீட் தேர்வு நடைபெறுகிறது. இந்நிலையில், இளங்கலை மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெற உள்ளது. இந்த ...

தமிழ்நாட்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வானது இன்றோடு முடிவடைந்து கோடை விடுமுறை விடப்படுகிறது. 1 – 12ம் வகுப்புவரையான மாணவர்களுக்கு 2022 – 23 ஆண்டுக்கான வகுப்புகள் கொரோனா தொற்றால் சற்று தாமதாமாக தொடங்கியது. இருந்தாலும், கொரோனா பாதிப்பானது சற்று குறைந்ததால் திட்டமிட்டபடி பொது, இறுதித்தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மாணவர்களும் ...

கோவை : நாட்டிலேயே முதன்முதலாக ஹைட்ரோ எரிசக்தி மூலமாக இயங்கும் படகை வடிவமைத்து கோவை மாணவர்கள் அசத்தி உள்ளனர். சரவணம்ப்பட்டி அருகே குமரகுரு தனியார் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியில் பயிலும் 10 மாணவர்கள் முதலில் பேட்டரி மற்றும் சோலார் பேனல்கள் ஆகியவற்றை சக்தி ஆதாரங்களாக கொண்டு யாளி என்ற இந்தியாவின் முதல் ஆற்றல் படகை உருவாக்கினர். ...

ஆண்டுதோறும் அனைத்து கல்லூாிகளிலும் தமிழ் கனவு நிகழ்ச்சி நடத்தப்படும் என முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தொிவித்துள்ளாா். சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கில் கல்லூரி மாணவர்களுக்கான தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகையில், ஆண்டுதோறும் அனைத்து கல்லூாிகளிலும் தமிழ் கனவு நிகழ்ச்சி நடத்தப்படும் என ...

சென்னை: 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆங்கில வினாத்தாளில் 3 மதிப்பெண்களில் குழப்பம் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தற்போது 3 மதிப்பெண்களை வழங்க தமிழ்நாடு தேர்வுத்துறை உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. 11 மற்றும் 12 ஆம் ...

இன்று ஏப்ரல் 4ம் தேதி நாடு முழுவதும் மஹாவீரர் ஜெயந்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று இந்தியா முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று பங்குச்சந்தைக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு பல மாநிலங்களில் மதுபான கடைகளைத் திறக்கவும், மதுபான பார்களைத் திறக்கவும் ...