கோவை: கொரோனா தொற்று பரவலுக்குமுன்னர் கோவை விமான நிலையத்தில் இருந்து தினமும் குறைந்தபட்சம் 35 விமானங்கள் இயக்கப்பட்டன. தொற்று பரவலால் விமானங்கள் இயக்கத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், தினசரி இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை தற்போது உயர்ந்துள்ளது. இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:- ெகாரோனா தொற்று ஏற்படுத்திய தாக்கத்தால் கடந்த 2020, 2021-ம் ...

கோவை போத்தனூர் பகுதியில் வசித்து வருபவர் முத்துராஜ் (வயது 31) இவர் தமிழக வியாபாரிகள் சம்மேளன உறுப்பினராக உள்ளார் . இவரது மனைவி மீனாட்சி (வயது(29) இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது.கடந்த 10 நாட்களுக்கு முன்பு தம்பதியருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்து. குழந்தைக்கு இருதயத்தில் அடைப்பு ஏற்பட்டு இருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள் உடனடியாக ...

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.800 கோடிக்கும் மேல் டாஸ்மாக் கடையில் மதுவிற்பனை நடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை: தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுவிற்பனை அமோக நடந்துள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை அரசு விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வந்ததால் வழக்கமான வார இறுதியில் நடைபெறும் விற்பனையையும் சேர்ந்து கூடுதலாக விற்பனையாகியுள்ளது. ...

குன்னூர்: இந்திய அரசால் தொடங்கப்பட்ட அக்னிபாத் திட்டம் மூலமாக, நாடு முழுவதும் ஆட்சேர்ப்புகள் மேற்கொள்ளப்பட்டன. அக்னி வீரர்களின் முதல் குழு, கடந்தாண்டு டிசம்பர் முதல் அந்தந்த பயிற்சி மையங்களில் பயிற்சி மேற்கொள்ள தொடங்கினர்.கொரோனா தொற்று காரணமாக, 3 வருட இடைவெளிக்குப் பிறகு, அக்னி வீரர்களுக்கு முதன் முறையாக பயிற்சி அளிக்கப்படுகிறது. அனைத்து பயிற்சி மையங்களிலும் உடல் ...

தங்கம் வெள்ளி நகை கடையில் விளம்பரம்: ஆச்சரியத்தில் ஆழ்த்தும் நோட்டீஸ் தங்கம், வெள்ளி நகை கடையின் நோட்டீஸ் புகைப்படம் கோவையில் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் ராஜவீதி காவல் நிலையம் செல்லும் வழி வரும் போது முன் புறமுள்ள கடைகளில் அவர் கடை தெரியாமல் இருக்க விளம்பர பலகை வைத்து மறைத்து இருப்பார்கள், ...

கோவை சிங்காநல்லூர் காமராஜர் ரோடு இ.எஸ்.ஐ.மருத்துவமனை எதிர்புறம் எலக்ட்ரிக்கல்- ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருபவர் கவுசிக் ஆனந்த் ( வயது 42)இவரது கடையில் நேற்று வெல்டிங் வேலை நடந்து கொண்டிருந்தது. அப்போது “எலக்ட்ரிக் ஸ்பார்க்” ஆகி பெயிண்டில் பட்டது. இதனால் தீப்பிடித்தது கடை முழுவதும் எரிந்து நாசமானது . இதில் ரூ25 லட்சம் மதிப்புள்ள பெயிண்ட் ...

கோவை: சாலை பாதுகாப்பு வாரம் 11-ந் தேதி தொடங்கி 17-ந் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி 3-ம் நாளான இன்று கோவையில் மாநகர போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் சார்பில் மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட போலீசார், ரோட்டரி கிளப்பை சேர்ந்தவர்கள் மற்றும் உயிர் அமைப்பினர் பங்கேற்றனர். சாலை பாதுகாப்பு ...

கோவை: பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. இதைடுத்து கோவை கடைவீதிகளில் பொங்கல் பொருட்கள் விற்பனை களைகட்ட தொடங்கியுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர், திருச்சி மாவட்டம் மணப்பாறை, சேலம் மாவட்டம் மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கரும்பு கட்டுகள் டன் கணக்கில் கோவைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதுகுறித்து ஆர்.எஸ் புரம் பூ மார்க்கெட் பகுதியில் ...

கோவை: சட்டசபை மரபை மீறி செயல்பட்ட கவர்னர் ஆர்.என். ரவியை கண்டித்தும் ,அவர் பதவி விலக கோரியும் கோவை நீதிமன்றம் முன்பு திமுக மற்றும் கூட்டணியை சேர்ந்த முற்போக்கு கூட்டணி வக்கீல்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது .இதில் கலந்து கொண்ட வழக்கறிஞர்கள் கவர்னருக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினார்கள். இதில் மூத்த வழக்கறிஞர்கள் அருள்மொழி ...

மதுரை: மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேரமும் விமான சேவையை தொடங்க விமான போக்குவரத்து ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. இதுவரை பகலில் மட்டுமே விமானங்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், இனி வரும் ஏப்ரல் 1 முதல் இரவிலும் விமானங்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையம் 1962-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் ...