கோவை பீளமேடு பகுதியில் விளாங்குறிச்சி அமைந்து உள்ளது. இங்கு ஏராளமான வணிக நிறுவனங்கள், சிறிய சிறிய கடைகள் உள்ளன. இந்த பகுதியில் குட்டி தீவு போன்று எஸ் பெண்டு அமைந்து உள்ளது. இந்த எஸ் பெண்டு வழியாக தான் விசாகப்பட்டினம் ஸ்டீல் நிர்வாகமும், டாஸ்மாக் குடேனுக்கும் செல்ல வேண்டும். இதனால் அந்த பகுதியில் எங்போதும் கடும் ...

கோவை அரசு ஆஸ்பத்திரி, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 412 ரூபாய் கூலி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் தங்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும் என சில மாதங்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினர். பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதில் 721 ரூபாய் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் ...

இந்தியாவில் முதன் முறையாக இ20 பெட்ரோலை ஜியோ-பிபி நிறுவனம் சில்லறை விற்பனையைக் குறிப்பிட்ட பங்க்களில் துவங்கியுள்ளது.இந்த பெட்ரால் விலை மற்ற பெட்ரோலை விடக் குறைவாக இருக்கும். எதிர்காலத்தில் இது லிட்டர் ரூ60க்கும் விற்பனையாகும் என கூறப்படுகிறது. இது குறித்த விபரங்களைக் காணலாம். இந்தியா தனது பெட்ரோல் தேவைக்காக வெளிநாடுகளையே சார்ந்திருக்கிறது. வெளிநாடுகளிலிருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி ...

மதுரை மத்திய சிறையில் கைதிகளுக்காக பெரிய அளவில் நூலகம் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இலக்கியம், கவிதை, நாவல் என பல்வேறு புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கைதிகளுக்கு புத்தகம் படிக்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில், தமிழகத்தில் முதல் முறையாக, கேபிள் மூலம் ஆடியோ மற்றும் வீடியோ ஒளிபரப்பு செய்யும் டிஜிட்டல் நூலக திட்டம், மதுரை ...

சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறும் போது:- மேற்கு ரயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதை ஒட்டி கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலம் திருப்பத்தூர், பங்காருபேட்டை வழியாக ராஜ்கோட்டுக்கு இயக்கப்பட்டு வந்த வாராந்திர எக்ஸ்ப்ரஸ் ரயில் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. கோவையில் இருந்து ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து புதிய டீசல் மலை ரயில் என்ஜின் சேவையை தொடங்கி வைத்து அதில் குன்னூா் நோக்கி தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆர்.என்.சிங், சேலம் கோட்ட ரயில்வே மேலாளா் கௌதம் சீனிவாச ராவ் ஆகியோர் சென்று கொண்டிருந்தனா். கல்லாறு ரயில் நிலையத்துக்கு சுமார்1 கி.மீ. முன்பு ரயில் சென்று கொண்டிருந்த ...

சென்னை: ஆள் கடத்தலை தடுப்பது குறித்து டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் சென்னை அசோக் நகரில் மாநில அளவிலான மாநாடு நடைபெற்றது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு சார்பில், ‘ஆள் கடத்தல் தடுப்பு’ சம்பந்தமாக மாநில அளவிலான மாநாடு நேற்று முன்தினம் சென்னை அசோக் நகரில் உள்ள காவலர் பயிற்சி கல்லூரியில் நடைபெற்றது. டிஜிபி ...

அதானி குழும நிறுவனங்கள் தொடர்ந்து ஹிண்டர்ன்பர்க் ஆய்வறிக்கையால் அதல பாதளம் எட்டிய நிலையில், தற்போது அதிலிருந்து மீளத் தொடங்கியுள்ளன. குறிப்பாக அதானி குழுமத்தினை சேர்ம்த அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் 4 வர்த்தக அமர்வுகளில் மட்டும் மல்டிபேக்கர் வாய்ப்பினை கொடுத்துள்ளது எனலாம் அதானி குழும பங்குகள் மோசமான சரிவினை எட்டிய நிலையில், இப்படி ஓரு வாய்ப்பினை கொடுத்துள்ளது ...

சென்னையில் சைபர் குற்றங்களைத் தடுக்க திறமையான இன்ஜினீயர்கள் தேவை என்று சென்னையில் உள்ள எத்திராஜ் கல்லூரியில் டி.ஜி.பி சைலேந்திரபாபு பேசியுள்ளார். சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில், “Cyber Security Challenges in Modern Era” என்ற தலைப்பில் நேற்று கருத்தரங்கு நடந்தது. இந்த கருத்தரங்கில் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் ...

கோவை: மதுரை – திருமங்கலம் ரெயில் நிலையங்கள் இடையே பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோவையில் இருந்து மதுரை, நாகா்கோவிலுக்கு இயக்கப்படும் ரெயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் ரெயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பொறியியல் பராமரிப்பு பணி காரணமாக இன்று முதல் மாா்ச் 6-ந் ...