கோவை: தமிழகத்தில் மதுபான விற்பனையானது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. மாநில அளவில் பல்வேறு மாவட்டங்களில் மதுபான விற்பனை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவுகளில், காஞ்சிபுரம் வடக்கு கலால் மாவட்டத்தில் தினமும் சராசரியாக 4.93 கோடி ரூபாய்க்கும், தெற்கு கலால் மாவட்டத்தில் 4.47 கோடி ரூபாய்க்கும் மதுபாட்டில்கள் விற்பது தெரியவந்தது. காஞ்சிபுரம் மாவட்ட ...
கோவை குனியமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் தெய்வசிகாமணி.இவர் வடக்கு மணடலத்துக்கு திடீர் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதே போல ரத்தினபுரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் தெற்கு மண்டலத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் ராஜ்குமார். கோவை மாநகரத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். இவர்களுக்கு இன்னும் காவல் நிலையங்கள் ஒதுக்கப்படவில்லை.. ...
கோவை மாவட்டத்தில், டாஸ்மாக் நிறுவனத்தின் கீழ் கோவை வடக்கில், 166 மதுக்கடைகள், தெற்கில், 149 மதுக்கடைகள் செயல்படுகின்றன. இதில் 100-க்கும் மேற்பட்ட கடைகளில், அனுமதியின்றி, விதிமுறைக்கு மாறாக பார் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து, நள்ளிரவு 12 மணிக்குச் சென்றாலும், அதிகாலை, 6 மணிக்கு சென்றாலும் மது விற்பனை நடந்து வருகிறது. இதையடுத்து ...
தமிழ்நாடு சிறைத்துறை டி.ஜி.பி .அமரேஷ் பூஜாரி உத்தரவின் பேரில் தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறைகளில் ” வரும் முன் காத்தல்” என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது .இதன்படி கோவை மத்திய சிறையில் கைதிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. அந்த முகாமில் கைதிகளுக்கு ரத்த அழுத்தம் ,சர்க்கரை, இ.சி.ஜி .உள்ளிட்ட பொது மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.நோயால் ...
புதுடெல்லி: டெல்லி, மும்பையில் செயல்படும் பிபிசி அலுவலங்களில் கடந்த 3 நாட்களாக வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்ட நிலையில், தற்போது அந்த சோதனை முடிவுற்றதாக அறிவிக்கப்பட்டது. கடந்த 2002ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரங்களில் பிரதமர் மோடியின் பங்கு தொடர்பான ஆவணப்படத்தின் இரண்டு பாகங்களை இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிபிசி நிறுவனம் வெளியிட்டது. இந்த ...
சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை இயக்குநர் அறிவுறுத்தலின்படி புழல் சிறைச் சாலையில் மருத்துவ மூலிகைகள் / தாவரங்களின் நாற்றுப் பண்ணை திறக்கப்பட்டுள்ளது. பல மருத்துவ குணங்கள் கொண்ட இந்த நாற்றுப் பண்ணை சிறைவாசிகளால் பராமரிக்கப்படும். இரசாயன உரங்கள் அல்லது பூச்சிக்கொல்லிகள் இந்நாற்றுப் பண்ணையில் பயன்படுத்தப்படமாட்டாது. செடிகளின் விரைவான வளர்ச்சிக்காக நாற்றுப் பண்ணையில் பசுமை இல்லமும் வழங்கப்பட்டுள்ளது. ...
சென்னை புழல் மத்திய சிறை -1-ல் கனரக தொழில் கூட சலவை இயந்திரம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. .சிறைவாசிகளின் உடைகளை தாங்களே துவைத்துக் கொண்டிருந்த போது சுகாதார நிலை ஒரே அளவில் பராமரிக்க முடியாததால் இயந்திரம் மூலம் துவைக்கும் வசதி அனைத்து மத்திய சிறைகள் மற்றும் மகளிர் சிறைகளில் ரூ. 60 லட்சம் செலவில் 15 ...
பெங்களூரு: எல்லையில் ட்ரோன் ஊடுருவலை தடுக்க, ட்ரோன் எதிர்ப்பு சாதனம் ஒன்றை ராணுவ அதிகாரி ஒருவர் கண்டுபிடித்துள்ளார். இது விரைவில் பாதுகாப்பு படைகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ‘ஏரோ இந்தியா 2023’ சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில், இந்திய ராணுவத்தின் சிக்னல் படைப்பிரிவில் லெப்டினன்ட் கர்னல் ஆக பணியாற்றும் சதானந்த் சவுகான் ...
கோவை: பாதுகாப்பான விமான போக்குவரத்துக்கு ஓடுபாதை பராமரிப்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு முறை விமானம் புறப்படும்போதும், தரையிறங்கும்போதும் விமான ஓடுபாதை தேய்மானம் அடையும். இதை கருத்தில் கொண்டு விமான நிலைய ஓடுபாதை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புனரமைப்பு செய்யப்படுவது வழக்கம்.கோவை சர்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதை புனரமைக்கும் பணி கடந்த ஜூன் மாதம் ...
கோவை: கடந்த 2008 ஆம் ஆண்டில் பொள்ளாச்சி குடிமைப் பொருள் குற்றப்புலனாய் துறை இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ராஜு என்பவர் ரேஷன் அரிசி கடத்தியவர்களை கைது செய்தார் . இது தொடர்பாக வழக்கு கோவையில் உள்ள 4 -வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக ஆஜராகும்படி அப்போதைய இன்ஸ்பெக்டர் ராஜுவுக்கு கடந்த ...