கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட வாழை தோட்ட பகுதியில் மலைகிராம பழங்குடியின மக்கள் அக்கிராமங்களில் உற்பத்தி செய்யும் விளைபொருள்களை விற்பனை செய்து கொள்ள இடம் அதற்கான இடம் ஒன்றை வால்பாறை நகர்மன்ற தலைவர் எஸ் அழகு சுந்தரவள்ளிசெல்வம் நகராட்சிக்கு பாத்தியப்பட்ட இடம் ஒன்றை ஒதுக்கி அந்த இடத்தில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் டிரஸ்ட் மூலமாக ...

கோவை அரசு ஆஸ்பத்திரியில் இதய சிகிச்சை பிரிவு, எலும்பு மூட்டு சிகிச்சை பிரிவு, சிறுநீரக பிரிவு உள்பட ஏராளமான துறைகள் செயல்பட்டு வருகின்றன. தமிழக அரசு மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிகளின் செயல்பாடுகளை கணக்கிட்டு ஒவ்வொரு மாதமும் புள்ளிகள் அடிப்படையில் தரவரிசை பட்டியலை வெளியிடுகிறது. இதன்படி கடந்த ஜனவரி மாதத்திற்கான தரவரிசை ...

வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு எந்தவித தடையும் விதிக்கப்படவில்லை என மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெங்காயம் ஏற்றுமதி குறித்து மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, இந்தியாவில் விளைவிக்கப்படும் வெங்காயத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு எந்தவித தடையோ, கட்டுப்பாடுகளோ விதிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் ...

இலங்கையில் அரசு வசம் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 450 ஐ உலகின் முன்னணி எண்ணெய் நிறுவனங்களில் மூன்று நிறுவனங்களுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. நாட்டில் உள்ள 1197 அரசாங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 450 நிலையங்கள் தற்போது இவ்வாறான சேவைகளை வழங்கும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் ...

கோவையில் குற்ற சம்பவங்களை தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் முக்கிய சந்திப்பு பகுதிகளில், குற்ற சம்பவங்கள் நிகழ்ந்த இடங்கள் என மாநகர பகுதிகளில் இரவு நேர போலீஸ் ரோந்து மற்றும் வாகன சோதனை தீவிர படுத்தப்பட்டுள்ளது .இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்கள் ‘கார்களில் வருவோரிடம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. வாகனத்துக்கான ...

கோவை மாவட்டத்தில் காணாமல் போன செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் மீட்கப்பட்ட செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- கோவை மாவட்டத்தில் காணாமல் போன ரூ.19 லட்சம் மதிப்பிலான 104 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. ...

கோவை: சென்னை அருகே வியாசர்பாடி பகுதியில் ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், பாலக்காடு – சென்னை ரயில் மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை அருகே ரயில் பாதையில் பராமரிப்புப் பணி காரணமாக, பாலக்காட்டில் இருந்து பிப்ரவரி 28ஆம் தேதி பொள்ளாச்சி வழியாகச் ...

கோவை, சூலூா் பகுதியில் உள்ள நியாய விலைக் கடைகளில் பறக்கும் படையினா் மேற்கொண்ட ஆய்வில் இருப்பு குறைவு உள்ளிட்ட காரணங்களுக்காக 37 கடைகளுக்கு ரூ.12,175 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் எஸ்.பார்த்திபன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோவை மாவட்டம், சூலூர் வட்டத்தில் கூட்டுறவுத் துறை மண்டல இணைப்பதிவாளர் தலைமையில் பறக்கும் ...

சிறப்பு குழந்தைக்கு மாணவர் சேர்க்கை வழங்க மறுத்த கிறிஸ்தவ மிஷனரி பள்ளிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. குழந்தைக்கு மாணவர் சேர்க்கை மறுத்ததன் மூலம், குறிப்பிட்ட அந்த பள்ளியானது, குழந்தைக்கு மட்டுமல்லாமல், தனது பெயரில் தாங்கியிருக்கும் புனிதருக்கும் துரோகம் இழைத்து விட்டதாக நீதிபதி கண்டனம் தெரிவித்தார். ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட தனது குழந்தைக்கு ...

சிறு, குறு தொழில் நிறுவனங்களிடமிருந்து உற்பத்தி பொருட்கள் மத்திய, மாநில அரசுகளின் சார்பாக அதிக அளவில் கொள்முதல் செய்யப்படுவதாக தமிழக அரசு கூறியுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையும் சென்னையில் உள்ள மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களின் ...