கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் ஆவின் பாலகங்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மாநகர காவல் துறையில் பணியாற்றி வரும் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்காக 3 இடங்களில் ஆவின் பாலகங்களை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார். அதன்படி கோவை மாநகர ஆயுதப்படை வளாகம், காந்திபுரம் காவலர் குடியிருப்பு மற்றும் உப்பிலிபாளையம் காவலர் ...
அமெரிக்காவில் பணீ நீக்கம் என்பது இன்று முடிந்த பாடாக இல்லை. தொடர்ந்து டெக் துறையில் தொடங்கி இன்று பல்வேறு துறைகளிலும் நீடித்து வருகின்றது. இதனால் ஏற்கனவே லட்சக்கணக்கான ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதும் இது வங்கித் துறையில் நெருக்கடியான நிலையானது நிலவி வரும் நிலையில், இது மேற்கொண்டு பணி நீக்கத்தினை தூண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ...
கோவை : காவல்துறையினர் தங்கள் துறையையும் மற்றும் குடும்பத்தையும் எவ்வாறு சமநிலைப்படுத்தி மகிழ்வாக செயல்படுவது குறித்த கருத்தரங்கு கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள கருத்தரங்கு கட்டிடத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.பேராசிரியை முனைவர் ஜெயந்த ஸ்ரீ பாலகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் ...
கோவை மாநகரத்தில் 3 பெண்கள் காவல் நிலையங்களும்,மாவட்டத்தில் 4 பெண்கள் காவல் நிலையங்களும் ஏற்கனவே செயல்பட்டு வருகிறது. தற்போது மேலும் 3 பெண்கள் காவல் நிலையங்கள் தொடங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி கருமத்தம்பட்டி உட்கோட்டத்தில் உள்ள சூலூரில் ஒரு பெண்கள் காவல் நிலையமும்,வால்பாறை சப் டிவிஷன் உள்ள ஆனைமலையில் புதிய பெண்கள் காவல் நிலையமும், ...
திருமணத்தை மறைத்து தொழில் அதிபரை ஏமாற்றி பணம் பறித்த கோவை இளம் பெண் மீது வழக்கு பதிவு மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர் ராஜேஷ் நாடார். இவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு லோரேன் என்ற பெண்ணுடன் அவரது உறவினர் மூலமாக நட்பு ஏற்பட்டு உள்ளது. அதன் பின்பு லோரேனின் ...
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். அதன்படி 2024 ஜனவரி ஒன்றாம் தேதி முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியானது உயர்த்தப்படுகிறது. இந்த அகவிலைப்படி ...
டெல்லியில் நடைபெற்ற சர்வதேச தொலைதொடர்பு ஒன்றியத்தின் பகுதி அலுவலகம் மற்றும் புத்தாக்க மையவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பாரத் 6G தொலைத் தொடர்பு வசதிக்கான தொலைநோக்கு திட்டத்தை வெளியிட்டு வைத்து இருக்கிறார். மேலும் இந்த நிகழ்ச்சியில் சர்வதேச தொலைதொடர்பு பொதுச் செயலாளர் மற்றும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி ஆகியோர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். ...
கோவை நீதிமன்ற வளாகத்தில் நேற்று கவிதா என்ற பெண் மீது ஆசிட் வீசிவிட்டு அவரது கணவர் சிவகுமார் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அப்போது ஆனைமலை போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் பெண் இந்துமதி கோர்ட்டு வளாகத்தில் நின்று கொண்டிருந்தார். அவர் சிவக்குமார் தப்பி ஓட முயன்றதை பார்த்ததும் விரைந்து செயல்பட்டு அவரை துரத்திச் சென்று ...
கோவை மாநகராட்சியில் 3600 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். ஊதியம் அவர்களது வங்கி கணக்கு வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாநகரில் குப்பைகளை அகற்றும் தூய்மைப் பணிகளை தனியார் வசம் ஒப்படைக்க உள்ளதாகவும், அதற்காக ஒப்பந்த புள்ளி திறக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து தூய்மை பணியாளர்களின் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடந்த ...
இந்தியா முழுவதுக்கும் தேவையான பம்ப் உற்பத்தியில், 90 சதவீதத்தைத் தொட்டு கோவை நகரம் சாதனை படைத்திருந்தது. ஆனால் தற்போது, உற்பத்தியானது படிப்படியாக குறைந்து 50 சதவீதமாகிவிட்டது. இதற்கு காரணம், நாட்டின் பிற நகரங்களில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியும், உற்பத்தியும். இருப்பினும் பம்ப் உற்பத்தியில் கோவை வளர்ச்சிப்பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்திய தரத்தில் மட்டுமின்றி, சர்வதேச தரத்திலான ...