புதுடெல்லி: இணைய வழியில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் வசதியை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நேற்று தொடங்கி வைத்தார். இந்த வசதி 24 மணி நேரம் கிடைக்கும் என அவர் கூறினார். நாடு முழுவதும் இணைய வழி நீதிமன்றங்களும் இணைய வழியில் வழக்கு தொடரும் வசதியும் ஏற்படுத்தப்பட வேண்டும் என தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தொடர்ந்து ...
மத்திய அரசு நிர்ணயித்துள்ள கரும்பின் ஆதார விலை நியாயமானதாக இல்லை – உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து.!
சென்னை: கரும்புக்கு மத்திய அரசு நிர்ணயித்துள்ள ஆதார விலை, நியாயமான சந்தை விலை கிடையாது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விவசாய சங்கத்தலைவர் அய்யாகண்ணு சென்னைஉயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் மற்றும் கடலூரில் செயல்படும் திருஆரூரான் சர்க்கரை ஆலைக்கு கரும்பு விநியோகம் செய்த விவசாயிகளுக்கு, ரூ.157 கோடி ...
ஈரோடு: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சாலைப் பணியாளர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். பதவி உயர்வு, முன்னுரிமை பட்டியல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 200-க்கும் மேற்பட்ட சாலைப் பணியாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஈரோடு மாவட்டம் கோபியில் கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ...
புதுடெல்லி: உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளின் நேரடி ஒளிபரப்பானது நீதிமன்றத்தை சாதாரண மக்களின் வீடுகள் மற்றும் இதயங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்தியாவில் தன்பாலினத் திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிப்பது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட இந்த அமர்வு ...
கோவை மாநகரில் 15 சட்டம்- ஒழுங்கு, குற்ற பிரிவு, போக்குவரத்து போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. மாநகரில் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் அத்துமீறல், கார் வெடிப்பு சம்பவம், கோவையில் சதித்திட்டங்கள் போன்றவை பதற்றத்தை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து கோவையில் பதற்றம் நிறைந்த பகுதிகளில் போலீஸ் பலத்தை அதிகரிக்க, ரோந்து கண்காணிப்பு பணிகளை தீவிரபடுத்த கூடுதலாக 3 ...
புதுடெல்லி: ராணுவத்தில் பிரிகேடியர் மற்றும் அதற்கு மேல் உள்ள உயர் அதிகாரிகளுக்கு ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ஒரே மாதிரியான சீருடையை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளதாக ராணுவ வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன. இதுகுறித்து அந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: நியமன முறை எதுவாக இருந்தாலும் பிரிகேடியர் மற்றும் அதற்குமேல் ரேங்க் உள்ள அதிகாரிகளுக்கு பொதுவான சீருடையை ஆகஸ்ட் ...
சர்வதேச அளவில் எண்ணை மற்றும் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக், இந்தியாவுக்கான கச்சா எண்ணை வினியோகத்தில் பெரும் அளவில் ஆதிக்கம் செய்து கொண்டிருந்தது. ஓபெக் கூட்டமைப்பில் உள்ள மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா பெரும் அளவில் கச்சா எண்ணையை இறக்குமதி செய்து கொண்டிருந்தது. கச்சா எண்ணைவரத்தை கண்காணிக்கும் ஓபெக் நாடுகள் ...
அரசு அலுவலகங்களில் திருக்குறள் மற்றும் தமிழ் கலைச் சொற்களை காட்சிபடுத்த வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழ் கலைச் சொல்லையும், திருக்குறளையும் அலுவலகங்களை தவிர மாநிலத்தில் உள்ள தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத் துறைகள், துறை தலைமை அலுவலகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள், ஊாரியங்கள், கழகங்கள் இணையங்கள் ஆகியவற்றின் தலைமை ...
கோவை கவுண்டம்பாளையம், சுந்தராபுரம் கரும்புக்கடை ஆகிய பகுதிகளில் புதிதாக 3 போலீஸ் நிலையங்கள் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் துரிதமாக நடந்து வருகிறது. அந்த 3 போலீஸ் நிலையங்களுக்கும் இன்ஸ்பெக்டர்,சப் இன்ஸ்பெக்டர்கள்,, தலைமை காவலர்கள் போலீசார் என்று தலா 31 பேர் வீதம் மொத்தம் 93 பேர் நியமிக்கப்படுவதாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதிய ...
விடுதலை பெற்ற 660 முன்னாள் சிறை வாசிகளுக்கு 3.30 கோடி மதிப்பில் உதவி தொகை வழங்கும் விழா -முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு… தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச்சங்கம் சார்பாக சென்னை ராஜா அண்ணாமலை மன்றம் எஸ் பிளனேடு சாலையில் இன்று விடுதலை பெற்ற 660 முன்னாள் சிறைவாசிகளுக்கு 3.30 கோடி மதிப்பில் உதவித்தொகையை முதல்வர் மு.க. ...