கொழும்பு ; இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் விலைவாசி இரட்டிப்பாக உயர்ந்துள்ள நிலையில், ஒரு கோப்பை தேநீரின் விலை 100 ரூபாயை எட்டியுள்ளது. இலங்கை ரூபாயின் மதிப்பை அரசு சமீபத்தில் வெகுவாக குறைத்தது. இதனால் ஏற்றுமதி, சுற்றுலா துறை பாதித்தது. இதன் காரணமாக அந்நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு குறையத் தொடங்கியது. இதனால், அங்கு கடும் ...

தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர் பதவிக்கான 24 இடங்களையும் பாண்டவர் அணி கைப்பற்றியுள்ளது சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான செயற்குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் குஷ்பு,கோவை சரளா,மனோபாலா,லதா சேதுபதி உள்ளிட்ட 24 இடங்களையும் பாண்டவர் அணி கைப்பற்றியுள்ளது தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தலைவர், பொருளாளர், துணை தலைவர், பொது செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் ...

ராமநாதபுரம்: ”தமிழகத்தில் ரவுடிகள், குற்றவாளிகள் இரும்புக்கரம் கொண்டு ஒழிக்கப்படுவார்கள்,” என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு தெரிவித்தார்.ராமநாதபுரம் எஸ்.பி., அலுவலகத்தில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் குற்றச்சம்பவங்கள் குறைக்க எடுத்துள்ள நடவடிக்கை, இனி செய்ய வேண்டியது குறித்துஆய்வு கூட்டம் டி.ஜி.பி., சைலேந்திர பாபு தலைமையில் நடந்தது. தென்மண்டல ஐ.ஜி., அஸ்ரா கார்க், ராமநாதபுரம் டி.ஜ.ஜி., மயில்வாகனன், எஸ்.பி.,க்கள் கார்த்திக் (ராமநாதபுரம்), செந்தில்குமார் ...

சென்னை : சென்னை கிண்டி கிங் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.மறைந்த முதல்வர் கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் ஆய்வக நிலைய வளாகத்தில் ரூ.230 கோடியில் 1000 படுக்கை வசதியுடன் கூடிய பன்னோக்கு உயர் மருத்துவமனை கட்டப்படும் என்று கடந்த ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.இதற்காக ...

புதுடில்லி: இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் 42 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்யும் திட்டத்தை ஜப்பான் பிரதமர் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ஜப்பான் பிரதமர் பியுமியோ கிஷிடோ, அரசு முறை பயணமாக இன்று(மார்ச் 19) இந்தியா வர உள்ளார்.இது தொடர்பாக அந்நாட்டு நாளிதழ் வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளதாவது: அடுத்த 5 ஆண்டுகளில், இந்தியாவில் ...

கூட்டுறவு சங்கங்களில் பெற்ற 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்தது. இதைதொடர்ந்து, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவையில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகையை அடகுவைத்து பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவித்திருந்தார். இந்நிலையில், சென்னையில் 5 சவரன் நகைக்கடன் பெற்ற ...

மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்து கடைகளில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார். கடந்த சில மாதங்களாக சென்னையில் புதுவிதமான போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரித்து இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்கு ...

அமைச்சர் கே.என். நேருவின் சகோதரரும், பிரபல தொழில் அதிபருமான கே.என். ராமஜெயம் கொலை தொடர்பாக விசாரணை தீவிரமாக நடந்து வருவதாக வழக்கை விசாரிக்கும் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். திருச்சி: அமைச்சர் கே.என். நேருவின் சகோதரரும், பிரபல தொழில் அதிபருமான கே.என். ராமஜெயம் கொலை தொடர்பாக விசாரணை நடத்திவரும் சிறப்பு புலனாய்வு குழு(Sit) காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ...

கோவை – ஈரோடு இடையே முன்பதிவில்லா ரயில் மீண்டும் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா நோய்த் தொற்று பாதிப்பு காரணமாக 2020 மாா்ச் மாதத்தில் இருந்து கோவை வழித்தடத்தில் இயங்கும், கோவையில் இருந்து பல்வேறு ஊா்களுக்குச் செல்லும் ரயில்கள் நிறுத்தப்பட்டன. நோய்த் தொற்று பாதிப்பு குறைந்த பிறகு முன்பதிவு பயணச் சீட்டு பெற்று ...

சென்னை வானிலை மையம் : தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் நேற்று காற்று அழுத்த தாழ்வு நிலை உருவானது.. தற்போது தென்கிழக்கு வங்க கடல் மற்றும் பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் நிலவுகிறது. இது கிழக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு ...